எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
கரூர் : விஜய்யின் பிரச்சார பேருந்தை பறிமுதல் செய்ய தனிப்படை போலீசார் தீவிரம் காட்டியுள்ளது.
தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் கடந்த செப்டம்பர் மாதம் 27-ந் தேதி கரூரில் மக்கள் சந்திப்பு பிரச்சாரத்தை மேற்கொண்டார். இதற்காக நாமக்கல்லில் இருந்து கரூர் வரும் வழியில் தவுட்டுப்பாளையம் போலீஸ் சோதனைச்சாவடி அருகே மாலை 4 மணியளவில் விஜய்யின் பிரச்சார பேருந்து சென்று கொண்டு இருந்தது. அப்போது, த.வெ.க.வினரின் 2 மோட்டார் சைக்கிள்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விஜய்யின் பிரச்சார பேருந்து மீது மோதி விபத்துக்குள்ளானது. ஆனால் விஜய்யின் பிரச்சார பேருந்து நிற்காமல் அங்கிருந்து சென்றுவிட்டது. இந்த விபத்தில் 2 மோட்டார் சைக்கிள்களில் வந்த 2 பேர் லேசான காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். இந்த விபத்து தொடர்பான வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் பரவி வைரலானது.
இதுதொடர்பாக வேலாயுதம்பாளையம் போலீஸ் நிலைய ஏட்டு தெய்வபிரபு அளித்த புகாரின் பேரில் த.வெ.க. பிரச்சார பேருந்து டிரைவர் மீதும், மோட்டார் சைக்கிள்களை ஓட்டி வந்த த.வெ.க. தொண்டர்கள் 2 பேர் மீதும் வேலாயுதம்பாளையம் சப்-இன்ஸ்பெக்டர் மனோகரன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். இந்தநிலையில் விஜய்யின் பிரச்சார பேருந்தை ஏன் பறிமுதல் செய்யவில்லை? என்று தமிழக அரசு வக்கீல்களிடம் நீதிபதி கேள்வி எழுப்பினார். அதன் அடிப்படையில் அரவக்குறிச்சி போலீஸ் துணை சூப்பிரண்டு அப்துல் கபூர் தலைமையிலான தனிப்படையினர் விஜய் பிரச்சார பேருந்தை பறிமுதல் செய்வதற்கான நடைமுறைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
அதேபோல் உயர் அதிகாரிகளிடம் இருந்து விஜய்யின் பிரச்சார பேருந்தை பறிமுதல் செய்ய எந்த நேரத்திலும் உத்தரவு வரும் நிலையில் உள்ளது. இவ்வாறு உத்தரவு வந்தவுடன் போலீஸ் துணை சூப்பிரண்டு அப்துல் கபூர் தலைமையிலான போலீசார் சென்னையில் உள்ள போலீசாரின் உதவியுடன் விஜய்யின் பிரச்சார பேருந்தை பறிமுதல் செய்ய உள்ளனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 1 year 1 week ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 1 year 2 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 1 year 1 month ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 08-10-2025.
08 Oct 2025 -
மீண்டும் வரலாறு காணாத உச்சம்: ஒரு பவுன் தங்கம் விலை ரூ.91 ஆயிரத்தை கடந்தது
08 Oct 2025சென்னை : தங்கம் விலை நேற்று அக்.8) 2-வது முறையாக உயர்ந்து புதிய உச்சத்தைத் தொட்டது.
-
எஸ்.ஐ., தீயணைப்பு அதிகாரிகள் பணியிட தேர்வு பட்டியலை 30 நாட்களுக்குள் வெளியிட உயர் நீதிமன்றம் உத்தரவு
08 Oct 2025சென்னை : எஸ்.ஐ., தீயணைப்பு அதிகாரிகள் பணியிட இறுதி தேர்வுப்பட்டி யலை 30 நாட்களுக்குள் வெளியிட வேண்டும் என்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
-
ஆந்திரா: வெடிவிபத்தில் 6 பேர் பலி - முதல் மந்திரி சந்திரபாபு நாயுடு இரங்கல்
08 Oct 2025விசாகப்பட்டினம் : ஆந்திரவில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 6 பேர் பலியான சம்பவம் குறித்து முதல் மந்திரி சந்திரபாபு நாயுடு இரங்கல் தெரிவித்துள்ளார்.
-
2025-வேதியியலுக்கான நோபல் பரிசு 3 பேருக்கு பகிர்ந்தளிப்பு
08 Oct 2025ஸ்டாக்ஹோம் : வேதியியலுக்கான நோபல் பரிசு 3 பேருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
-
கோவில்பட்டியில் வந்தே பாரத் ரயில் 2 நிமிடம் நின்று செல்லும்
08 Oct 2025சென்னை : கோவில்பட்டி ரயில் நிலையத்தில் வந்தே பாரத் ரயில் 2 நிமிடம் நின்று செல்லும்.
-
ஏ.டி.எம்., யு.பி.ஐ.யில் முகத்தை காட்டினால் பணப்பரிமாற்ற செய்யும் வசதி விரைவில் அறிமுகம்
08 Oct 2025புதுடெல்லி : ஏ.டி.எம்., யு.பி.ஐ.யில் முகத்தை காட்டினால் பணப் பரிமாற்றம் செய்யும் வசதி அமல்படுத்தப்பட உள்ளது.
-
பீகாரை போன்று வாக்குரிமையை பறிக்க முயன்றால் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் தமிழ்நாடு போராடும்: அமைச்சர்
08 Oct 2025சென்னை : பீகாரை போல தற்போது எஸ்.ஐ.ஆர். என்ற பெயரில் தமிழ்நாட்டு மக்களின் வாக்குரிமையைப் பறிக்கும் சதித் திட்டம் ஏதேனும் செயல்படுத்த மத்திய பா.ஜ.க.
-
கரூர் செல்ல அனுமதி கோரி டி.ஜி.பி. அலுவலகத்தில் விஜய் சார்பில் நேரில் மனு : உரிய பாதுகாப்பு வழங்க கோரிக்கை
08 Oct 2025சென்னை : கரூர் செல்ல அனுமதி கோரி விஜய் சார்பில் சென்னை டி.ஜி.பி. அலுவலகத்தில் நேரில் மனு அளிக்கப்பட்டுள்ளது. அதில் த.வெ.க.
-
முதலீட்டாளர்களுக்கு ஏற்ற இடமாக இந்தியா மாறியுள்ளது: பிரதமர் பேச்சு
08 Oct 2025புதுடெல்லி : முதலீட்டாளர்களுக்கு ஏற்ற இடமாக இந்தியா மாறியுள்ளது என்று பிரதமர் மோடி பேசினார்.
-
பிரபல பாடகரின் மரணம்: போலீஸ் டி.எஸ்.பி. கைது
08 Oct 2025திஸ்பூர் : பிரபல பாடகரின் மரணம் குறித்து போலீஸ் டி.எஸ்.பி. உள்பட 5 பேரை போலீசார் கைது செய்தனர்.
-
காசா மீதான இஸ்ரேலின் தாக்குதலை கண்டித்து 14-ம் தேதி தமிழக சட்டமன்ற கூட்டத்தொடரில் தீர்மானம் : முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
08 Oct 2025சென்னை : காசா மீது இஸ்ரேல் நடத்தும் தாக்குதலை கண்டித்தும், உடனடியாக போர் நிறுத்தம் கொண்டு வர வலியுறுத்தியும், அதற்கான முயற்சிகளை மத்திய அரசு எடுக்க வலியுறுத்தியும் வரும
-
பீகார் தேர்தல்: தே.ஜ.கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் நிதீஸ்குமார் : பா.ஜ.க. அறிவிப்பு
08 Oct 2025பாட்னா : பீகாரில் சட்டசபை தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியின் முதல்வர் வேட்பாளரை பா.ஜ.க. அறிவித்துள்ளது.
-
காந்திமதி அம்மன் கோவிலில் அன்புமணி சாமி தரிசனம்
08 Oct 2025சென்னை : காந்திமதி அம்மன் கோவிலில் அன்புமணி சாமி தரிசனம் செய்தார்.
-
இந்தியாவுடன் மீண்டும் போர்: பாக். அமைச்சர் திமிர் பேச்சு
08 Oct 2025ஜம்மு காஷ்மீர் : இந்தியாவுடன் மீண்டும் போர் ஏற்படுவதை மறுக்க முடியாது என்று பாகிஸ்தான் அமைச்சர் தெரிவித்தார்.
-
ரயில் டிக்கெட்டை கேன்சல் செய்யாமலே பயண தேதியை மாற்றும் புதிய வசதி ஜனவரியில் அறிமுகம்
08 Oct 2025புதுடெல்லி : ரயில் டிக்கெட்டை கேன்சல் செய்யாமலே பயண தேதியை மாற்றிக் கொள்ளும் புதிய வசதி வரும் ஜனவரியில் அறிமுகமாகவுள்ளது.
-
கலிபோர்னியாவில் இனி தீபாவளிக்கு அரசு விடுமுறை
08 Oct 2025கலிபோர்னியா : கலிபோர்னியாவில் இனி தீபாவளிக்கு அரசு விடுமுறை மசோதா நிறைவேற்றியுள்ளது.
-
கரூர் நெரிசல் சம்பவத்தில் காயமடைந்தவர்களுக்கு செந்தில் பாலாஜி நிதியுதவி
08 Oct 2025கரூர் : கரூர் சம்பவத்தில் காயமடைந்தவர்களுக்கு நிதியுதவியை முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி வழங்கினார்.
-
இந்தியா வந்த இங்கிலாந்து பிரதமருக்கு உற்சாக வரவேற்பு
08 Oct 2025புதுடெல்லி : இங்கிலாந்து பிரதமர் கீர் ஸ்டார்மர் இந்தியா வருகை தந்துள்ளார். மும்பை வந்துள்ள கீர் ஸ்டார்மருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
-
விஜய்யின் பிரச்சார பேருந்தை பறிமுதல் செய்ய தனிப்படை போலீசார் தீவிரம்
08 Oct 2025கரூர் : விஜய்யின் பிரச்சார பேருந்தை பறிமுதல் செய்ய தனிப்படை போலீசார் தீவிரம் காட்டியுள்ளது.
-
தலைமைப்பதவியில் 25 ஆண்டுகால பயணம்: பிரதமர் மோடிக்கு இ.பி.எஸ். வாழ்த்து
08 Oct 2025சென்னை : தலைமை பதவியில் 25 ஆண்டுகள் பயணம் செய்த பிரதமர் மோடிக்கு எடிப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்தார்.
-
கரூர் துயர சம்பவம் தொடர்பாக விஜய் மீது நடவடிக்கையா? - அமைச்சர் முத்துசாமி விளக்கம்
08 Oct 2025ஈரோடு : கரூர் துயர சம்பவம் தொடர்பாக விஜய் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா என்பது குறித்து அமைச்சர் முத்துசாமி விளக்கமளித்துள்ளார்.
-
கரூர் சம்பவம்: சிறப்பு புலனாய்வுக்குழு விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும் : சுப்ரீம் கோர்ட்டில் த.வெ.க. மேல்முறையீடு
08 Oct 2025புதுடெல்லி : கரூர் துயரச் சம்பவத்தை விசாரிக்க சென்னை ஐகோர்ட்டால் அமைக்கப்பட்ட சிறப்புப் புலனாய்வுக் குழு விசாரணைக்குத் தடை விதிக்கக் கோரி சுப்ரீம் கோர்ட்டில் த.வெ.க.
-
கரூர் சம்பவ வழக்கில் நீதிபதி குறித்து அவதூறு: ஓய்வுபெற்ற போலீஸ் கைது
08 Oct 2025சென்னை : கரூர் சம்பவ வழக்கில் நீதிபதி குறித்து அவதூறு குறித்து ஓய்வுபெற்ற போலீஸ் அதிகாரி கைது செய்யப்பட்டார்.
-
போரூர் சிறுமி வன்கொடுமை வழக்கு: தஷ்வந்த் மரண தண்டனையை ரத்து செய்தது சுப்ரீம் கோர்ட்
08 Oct 2025புதுடெல்லி : போரூர் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் தஷ்வந்திற்கு விதிக்கப்பட்ட மரண தண்டனை ரத்து செய்யப்பட்டுள்ளது.