எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
சென்னை : மோந்தா புயல் ஆந்திராவுக்கு 50 கி.மீ. தொலைவில் நெருங்கியது.
வங்கக் கடலில் உருவாகி, ஆந்திரத்தை நோக்கி நகர்ந்து வரும் தீவிரப் புயலான மோந்தா, தற்போது ஆந்திரத்திலிருந்து 50 கி.மீ. தொலைவில் கடலில் மையம் கொண்டிருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
ஆந்திர கடற்கரையை மோந்தா புயல் நெருங்கிவரும் நிலையில், ஆந்திரம் மற்றும் ஒடிசா மாநில கடலோர மாவட்டங்கள் உச்சபட்ச கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளன. மோந்தா தீவிரப் புயலானது செவ்வாய்க்கிழமை மாலை 6 மணி நிலவரப்படி ஆந்திர மாநிலத்தின் மசிலிப்பட்டினத்திலிருந்து 50 கி.மீ. தொலைவில் மையம் கொண்டிருப்பதாகவும், நேற்று காலை 12 கிலோ மீட்டர் வேகத்தில் நகர்ந்து வந்த புயலானது ஒரு சில மணி நேரங்களாக மீண்டும் பழைய வேகத்தில் அதாவது 15 கி.மீ. வேகத்தில் நகர்ந்து வருவதாகவும் கூறப்படுகிறது.
ஆந்திர கடற்கரையை தீவிர புயல் நெருங்கும் நிலையில், ராஜமுந்திரி விமான நிலையத்தில் மணிக்கு 75 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசுகிறது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு, நேற்று முன்தினம் புயலான வலுப்பெற்று நேற்று காலை தீவிரப் புயலாக மாறி, ஆந்திரத்தில் காக்கிநாடா அருகே கரையைக் கடக்கவிருக்கிறது. இதன் காரணமாக பல்வேறு கடலோர மாவட்டங்களிலும் கனமழை பெய்து வருகிறது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


