எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ராமநாதபுரம், அ.தி.மு.க.வை இணைந்திருப்பதாக முயற்சி தொடரும் என்று ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.
பசும்பொன்னில் உள்ள தேவரின் நினைவிடத்திற்குச் செல்லும் வழியில் அபிராமம் பகுதியில் ஓ.பன்னீர்செல்வம், டிடிவி தினகரன், செங்கோட்டையன் ஆகியோர் சந்தித்தனர். தொடர்ந்து அவர்கள், தேவர் சிலைக்கு கூட்டாக மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பின்னர், மூவரும் ஒன்றாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது ஓ.பன்னீர்செல்வம் பேசியதாவது;-
பிரிந்து கிடக்கும் அ.தி.மு.க.வை ஒன்றிணைக்கவே பசும்பொன்னில் நேற்று இணைந்திருக்கின்றோம். அனைவரும் ஒருங்கிணைந்து ஒரே குடையில் நின்று, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆட்சியை மீண்டும் தமிழ்நாட்டில் நிறுவ வேண்டும் என சபதம் எடுத்திருக்கிறோம். பிரிந்திருக்கும் அ.தி.மு.க. சக்திகள் சேரவில்லை என்றால் மட்டுமே தி.மு.க. ஆட்சி மீண்டும் வரும் என்று கூறியதற்கு விளக்கம் அளித்து, பிரிந்திருக்கும் அ.தி.மு.க. சக்திகள் சேரவில்லை என்றால்தான் மக்கள் மீண்டும் தி.மு.க. ஆட்சியை தேர்தெடுப்பார்கள் என்று சொன்னேன். மீண்டும் தி.மு.க. ஆட்சி வரும் என்று நான் சொல்லவில்லை. என்று கூறினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


