எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
சென்னை : புஸ்சி ஆனந்த் மீதான வழக்கு விசாரணைக்கு தடை நீட்டிக்கப்பட்டுள்ளதாக கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
திருச்சியில் கடந்த செப்டம்பர் 8-ந்தேதி திருச்சி-புதுக்கோட்டை சாலையில் வாகனங்களை நிறுத்தி பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறு செய்ததாக த.வெ.க. பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த் உள்ளிட்டோர் மீது திருச்சி விமான நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி ஐகோர்ட்டு மதுரை கிளையில் புஸ்சி ஆனந்த் மனு தாக்கல் செய்தார்.
அதில், திருச்சியில் செப்டம்பர் 13-ந்தேதி த.வெ.க. பிரசார கூட்டம் நடத்த அனுமதி கேட்டு போலீசில் மனு கொடுக்க சென்றபோது, அங்குள்ள கோவிலில் வழிபாடு செய்தேன். அப்போது, கூட்டம் கூடிவிட்டது. இது வேண்டுமென்றே செய்யவில்லை. கோவிலுக்கு அருகே வாகனத்தை நிறுத்துவது ஒன்றும் குற்றம் இல்லை'' என்று கூறியிருந்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி, இந்த வழக்கிற்கு இடைக்கால தடை விதித்தார். பின்னர், எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்குகளை சென்னை ஐகோர்ட்டில் நீதிபதி ஏ.டி.ஜெகதீஷ் சந்திரா விசாரிப்பதால், அவர் முன்பு மனுவை விசாரணைக்கு பட்டியலிட பரிந்துரை செய்தார். இந்தநிலையில், இந்த மனு நீதிபதி ஜெகதீஷ் சந்திரா முன்பு விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி, விசாரணையை 2 வாரத்துக்கு தள்ளிவைத்தார். அதுவரை புஸ்சி ஆனந்த் மீதான வழக்கு விசாரணைக்கு ஏற்கனவே விதிக்கப்பட்ட தடையை நீட்டிப்பதாக உத்தரவிட்டார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


