எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
சென்னை : பள்ளி மாணவர்களுக்கான மாநில அளவிலான கால்பந்துப் போட்டியில் மதுரை ஏ.சி. அணியினர் முதலிடம் பிடித்து கோப்பையை வென்றனர்.
சென்னை டாக்டர் சேவியர் பிரிட்டோ குரூப், திண்டுக்கல் மாவட்ட கால்பந்து கழகம், திண்டுக்கல் புனித மரியன்னை மேல்நிலைப் பள்ளி முன்னாள் மாணவர்கள் கழகம் ஆகியவை இணைந்து மாநில அளவிலான பள்ளி மாணவர்களுக்கான கால்பந்துப் போட்டியை நடத்தின. இதில் நேற்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் மதுரை ஏ.சி. அணியும், கோவை பயோனியர் மில்ஸ் அணியும் மோதின.
இதில் மதுரை அணி 2-0 என்ற கோல்கணக்கில் வெற்றி பெற்று டாக்டர் சேவியர் பிரிட்டோ எக்ஸ்பி குரூப்ஸ் சேலஞ்சர்ஸ் கோப்பையை வென்றது. மதுரை அணிக்காக சூர்யா, பரத் ஆகியோர் தலா ஒரு கோலடித்தனர். பரிசளிப்பு விழாவில் திண்டுக்கல் மாவட்ட கால்பந்து கழக தலைவர் ஜி.சுந்தர ராஜன், பள்ளித்தாளாளர் மரிய நாதன், செயின்ட் மேரி மாணவர் கழக பாதுகாவலர்
எஸ்.கே.சி.குப்புசாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


