எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
சென்னை : ஈ.பி.எஸ். ஆட்சி தூய்மையான ஆட்சி இல்லை என்று செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
சென்னை விமான நிலையத்தில் செங்கோட்டையன் செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:-
எடப்பாடி பழனிசாமி ஆட்சி தூய்மையான ஆட்சி இல்லை. எம்.ஜி.ஆர். ஜெயலலிதா ஆட்சியில் பின்பற்றப்பட்ட நடைமுறைகள் எடப்பாடி பழனிசாமி ஆட்சியில் இல்லை. தான் யாருக்கும் காலக்கெடு விதிக்கவில்லை, அனைவரையும் ஒன்றிணைக்க பேச்சுவாத்தைதான் நடத்தினேன். 5-ம் தேதிக்கு முன்பு வரை ஓ.பி.எஸ். டி.டி.வி. தினகரனிடம் நான் பேசவில்லை. ஈ.பி.எஸ். பொய் சொல்கிறார். தன்னை வெளியே அனுப்ப வேண்டும் என்பதுதான் ஈ.பி.எஸ்.சின் ஆசை. அதை ஏதோ ஒரு காரணம் கூறி செய்துவிட்டார். வேண்டுமென்றே ஒரு குற்றச்சாட்டை சொல்லி என்னை வெளியே அனுப்பினார்கள். என்னைப் பொறுத்தவரை என்னுடைய பயணங்கள் சரியாக இருக்கும். கோபிசெட்டிபாளையத்தில் ஈ.பி.எஸ்.க்கு கூடியது கூட்டப்பட்ட கூட்டம். ஈ.பி.எஸ். கூட்டத்திற்காக வெளிமாவட்டங்களில் இருந்து பேருந்துகளில் அழைத்து வரப்பட்டனர். 2021ல் மக்கள் வழங்கிய தீர்ப்பே எடப்பாடி பழனிசாமிக்கான பதிலாக இருக்கும்.
யார் சொல்லியும் நான் த.வெ.க.வில் இணையவில்லை. ஒவ்வொருவரின் கருத்துக்கும் பதில் சொல்ல முடியாது. தெளிவாக முடிவெடுத்து த.வெ.க.வில் இணைந்துள்ளேன். அமித்ஷா சொல்லி தவெகவில் இணைந்ததாக துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறியதற்கு செங்கோட்டையன் பதில் அளித்தார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


