எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
சென்னை : சென்னையில் மெட்ரோ ரயிலில் பயணிகளின் எண்ணிக்கை சரிவடைந்துள்ளது.
சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், நடப்பாண்டு நவம்பர் மாதத்தில் 92 லட்சத்து 86 ஆயிரத்து 753 பேர் மெட்ரோ ரயிலில் பயணம் செய்தனர். இதே போல, ஜூலை மாதத்தில் 1 கோடியே 3 லட்சத்து 78 ஆயிரத்து 835 பேரும், ஆகஸ்டு மாதத்தில் 99 லட்சத்து 9 ஆயிரத்து 632 பயணிகளும், செப்டம்பர் மாதத்தில் 1 கோடியே 1 லட்சத்து 46 ஆயிரத்து 769 பேரும், அக்டோபரில் 93 ஆயிரத்து 27 ஆயிரத்து 746 பேரும் மெட்ரோ ரயிலில் பயணம் செய்தனர்.
அதிகபட்சமாக, நவம்பர் 10-ந்தேதி 3 லட்சத்து 60 ஆயிரத்து 342 பேர் மெட்ரோ ரயில் சேவையை பயன்படுத்தியுள்ளனர். கடந்த மாதம் பயண அட்டையை பயன்படுத்தி 60 ஆயிரத்து 317 பேரும், கியூ-ஆர் குறியீடு பயணச்சீட்டை பயன்படுத்தி 43 லட்சத்து 77 ஆயிரத்து 951 பயணிகளும் பயணித்துள்ளனர். மேலும், சிங்கார சென்னை அட்டையை பயன்படுத்தி 48 லட்சத்து 48 ஆயிரத்து 485 பயணிகள் மெட்ரோ ரயிலில் சென்றுள்ளளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், கடந்த காலத்துடன் ஒப்பிடும்போது, நடப்பு ஆண்டின் நவம்பர் மாதத்தில் சென்னை மெட்ரோ ரயிலில் பயணித்தவர்களின் எண்ணிக்கை சரிவடைந்து உள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


