எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
கொழும்பு, இலங்கையில் நேற்று நள்ளிரவு முதல் பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டுள்ளது.
ஆக்டேன் 92 ரக பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 24 உயர்த்தப்பட்டு ரூ. 317க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல், ஆக்டேன் 95 ரக பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 25 உயர்த்தப்பட்டு ரூ. 365க்கு விற்பனை செய்யப்படுகிறது.
டீசல் லிட்டருக்கு 22 உயர்த்தப்பட்டு ரூ. 303க்கு விற்பனை செய்யப்படுகிறது. யூரோ 4 ரக டீசல் லிட்டருக்கு ரூ. 24 உயர்த்தபட்டு ரூ. 353க்கு விற்பனை செய்யப்படுகிறது. மண்ணென்னை லிட்டருக்கு ரூ. 12 உயர்த்தப்பட்டு 195 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருள் விலை நள்ளிரவு முதல் உயர்த்தப்பட்டுள்ளதால் பொதுமக்கள் மிகுந்த அவதியடைந்துள்ளனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
View all comments
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


