மேற்கு வங்காளத்தில் இறுதி கட்ட தேர்தல் முடிந்தது
கொல்கத்தா, மே11 - மேற்கு வங்காளத்தில் நேற்று இறுதிக்கட்ட தேர்தல் பலத்த பாதுகாப்புடன் விறு விறுப்பாக நடைபெற்றது. தமிழ்நாடு, ...
கொல்கத்தா, மே11 - மேற்கு வங்காளத்தில் நேற்று இறுதிக்கட்ட தேர்தல் பலத்த பாதுகாப்புடன் விறு விறுப்பாக நடைபெற்றது. தமிழ்நாடு, ...
திருப்பதி,மே.11 - கனிமொழி தவறு செய்திருந்தால் நிச்சயம் கைது செய்யப்படுவார் என காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், மாநிலங்களவை ...
சென்னை, மே 11 - ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் கூட்டுச் சதியாளராக குற்றம் சாட்டப்பட்டுள்ள கனிமொழி சென்னை வருமான வரித்துறை ...
புதுச்சேரி, மே.10 - புதுவை மாநில பாரதிய ஜனதா தலைவர் தாமோதர் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:- பாரதிய ஜனதா ...
புது டெல்லி,மே.10 - காஞ்சிபுரத்தை சேர்ந்த சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் முருகன் என்பவருக்கு செசன்ஸ் நீதிமன்றம் ...
கிரேட்நொய்டா,மே10 - உத்தர பிரதேசத்தில் 2 போலீஸ்காரர்களை விவசாயிகள் அடித்துக்கொன்ற சம்பவத்தை அடுத்து சம்பவம் நடந்த பகுதியில் ...
புது டெல்லி,மே.10 - கறுப்பு பணத்தை முதலீடு செய்ய வெளிநாடுகளுக்கு சென்ற இந்தியர்கள் குறித்த விவரங்களை பெற வருமான வரித்துறை ...
புதுடெல்லி,மே.10 - அயோத்தி பிரச்சினையில் அலாகாபாத் ஐகோர்ட்டு அளித்துள்ள தீர்ப்புக்கு சுப்ரீம்கோர்ட்டு தடை விதித்துள்ளது. ...
புது டெல்லி,மே.10 - வாக்கு எண்ணிக்கை மையங்களை இன்றைக்குள் தயார் நிலையில் வைத்திருக்குமாறு தேர்தல் ஆணையம் மாநில தேர்தல் ...
டேராடூன்,மே.10 - பக்தர்கள் வழிபட வசதியாக பத்ரிநாத் கோயில் 6 மாதங்களுக்கு பின்பு மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. இமயமலையில் அமர்நாத் ...
புது டெல்லி,மே.10 - தாவூத் இப்ராகிம் இருப்பிடம் குறித்து பாகிஸ்தான் கூறி வருவது பச்சைப்பொய். இதே போல்தான் ஒசாமா பின்லேடன் பற்றி...
புது டெல்லி,மே.10 - மத்திய அரசின் பட்ஜெட்டில் வருமான வரி தாக்கல் செய்வதற்கான வரம்பு 5 லட்சம் ரூபாயாக உயர்த்தப்பட்டதை அடுத்து 85 ...
ஜம்மு, மே 10 - காஷ்மீரில் தீவிரவாதிகளுக்கு சிம்கார்டு சப்ளை செய்த 6 பேரை போலீசார் அதிரடி சோதனை நடத்தி கைது செய்தனர். ...
கொல்கத்தா,மே.10 - மேற்குவங்க மாநில சட்டசபைக்கு இன்று இறுதிக்கட்டமாக தேர்தல் நடக்கிறது. 14 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடக்கிறது. ...
கடப்பா, மே. - 9 - என் குடும்பத்தையும் காங்கிரஸ் கட்சி பிளவுபடுத்தி விட்டது என்று கடப்பா தொகுதியில் போட்டியிடும் ஜெகன்மோகன் ...
வாரணாசி, மே.- 9 - காங்கிரஸ் தலைவர் திக்விஜய் சிங்கிற்கு எதிராக உத்திரப்பிரதேச மாநில காங்கிரசார் போர்க்கொடி உயர்த்தியுள்ளனர். ...
ராஞ்சி, மே - 9 - ஜார்கண்ட் விமுக்தி மோர்சா கட்சித் தலைவரும் முன்னாள் முதல்வருமான பாபுலால் மராண்டி தமது உண்ணாவிரத போராட்டத்தை ...
கொல்கத்தா,மே.- 9 - 2 ஜி அலைக்கற்றை தொடர்பாக நாடாளுமன்ற பொதுக் கணக்கு குழு தயாரித்திருக்கும் வரைவு அறிக்கை மீது எடுக்கப்பட்ட ...
புதுடெல்லி,மே.- 9 - நோபல் பரிசு பெற்ற கவிஞர் ரவீந்திர நாத் தாகூரின் பெருமைகளை போற்றும் வகையில் சர்வதேச விருது ஒன்று ...
கொல்கத்தா, மே. -9 - மேற்கு வங்கத்தில் 6 வது மற்றும் இறுதிக்கட்ட தேர்தலுக்கான பிரச்சாரம் நேற்று மாலை 5 மணியுடன் முடிவுக்கு வந்த ...
கருவேப்பிலை குழம்பு.![]() 1 day 1 hour ago |
முருங்கைப்பூ பாயாசம்.![]() 5 days 5 hours ago |
அகத்திக்கீரை சாம்பார்![]() 1 week 1 day ago |
துபாய் : தற்போது வெளியிடப்பட்ட டி20 தரவரிசையிலும் சூர்யகுமார் யாதவ் முதலிடத்தைப் பிடித்துள்ளார். நியூசிலாந்துக்கு எதிரான முதல் டி20 போட்டியில் 47 ரன்கள் எடுத்தார்.
நாக்பூர் : ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இருந்து காயம் காரணமாக ஷ்ரேயாஸ் ஐய்யர் விலகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பெங்களூரு : இந்திய இளம் வீரர்களான இஷான் கிஷன், அர்ஷ்தீப் சிங் ஆகிய இருவரையும் பாராட்டிப் பேசியுள்ளார் முன்னாள் வீரர் அனில் கும்ப்ளே.
புதுடெல்லி : ரூ.7 ஆயிரம் கோடி இ-கோர்ட்திட்ட ஒதுக்கீடு நீதி வழங்கல் நடைமுறையை மேம்படுத்தும் என மத்திய சட்ட மந்திரி கிரண் ரிஜிஜூ பேசியுள்ளார்.
அர்ஜென்டினாவின் கால்பந்தாட்ட வீரர் மெஸ்ஸி. இன்ஸ்டாகிராம் தளத்தில் அதிக ஃபாலோயர்களை பெற்ற உலக பிரபலங்களில் மெஸ்ஸியும் ஒருவர்.
ஸ்ரீநகர் : ஜம்மு காஷ்மீரில் ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கி வெளிநாட்டைச் சேர்ந்த 2 பனிச்சறுக்கு வீரர்கள் உயிரிழந்தனர்.
லண்டன்: ஸ்காட்லாந்தில் பாரம்பரியமான நெருப்பு திருவிழா கோலாகலமாக நடைபெற்றது. இதில் தீப்பந்தம் ஏந்த பெண்கள், குழந்தைகள் பேரணியாக சென்றனர்.
பெஷாவர்: 100 பேரை பலி கொண்ட பெஷாவர் தாக்குதலில் தற்கொலைப்படை பயங்கரவாதி போலீஸ் சீருடை, ஹெல்மட் அணிந்து வந்தது தெரியவந்துள்ளது.
கராச்சி: பாகிஸ்தானில் முன்னாள் பிரதமர் இம்ரான்கானின் தீவிர ஆதரவாளரான முன்னாள் உள்துறை அமைச்சர் ஷேக் ரசீது அகமது போலீசாரால் கைது செய்யப்பட்டு உள்ளார்.
வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் தேர்தலில் இந்திய வம்சாவளியை சேர்ந்த நிக்கி ஹாலே போட்டியிட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
கான்பெர்ரா: ஆஸ்திரேலிய கரன்சி நோட்டுகளில் இருந்து இங்கிலாந்து அரசர் மூன்றாம் சார்லசின் உருவம் நீக்குவது என அந்நாட்டு அரசு முடிவு செய்து உள்ளது.
புதுச்சேரி: புதுவை சட்டசபையில் கடந்த ஆண்டு ஆகஸ்டு 22-ம் தேதி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. சட்டசபையை 6 மாதத்திற்கு ஒருமுறை கூட்ட வேண்டும் என்பது விதி.
வேலூர்: பட்டா மாறுதல் உள்ளிட்டவற்றுக்கு மக்கள் அலைக்கழிக்கப்படுவதை மாவட்ட கலெக்டர்கள் தடுக்க வேண்டும் என வேலூரில் நேற்று ஆய்வு மேற்கொண்ட முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்
வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் ஜோபைடனின் கடற்கரை இல்லத்தில் நேற்று எப்.பி.ஐ. அதிகாரிகள் மீண்டும் சோதனை நடத்தினர்.
மதுரை: மதுரையில் வரும் 6-ம் தேதி தி.மு.க. சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெறவுள்ளது.
வேலூர்: வேலூரில் மாணவர்களுக்கு வழங்கப்படும் சிற்றுண்டி சாப்பிட்டு உணவின் தரத்தை ஆய்வு செய்த முதல்வர் மு.க.ஸ்டாலின், தொடர்ந்து, மாணவர்களுக்கு உணவு பரிமாறினார்.
மதுரை: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் தொடர்பாக சசிகலாவை உறுதியாக சந்திப்பேன் என்று ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.
வேலூர்: சத்துவாச்சாரியில் சுகாதார நல மைய கட்டடத்திற்கான கட்டுமானப் பணிகள் மற்றும் வேலூர் அரசு ஆதிதிராவிட நலப் பள்ளிகளில் செயல்படுத்தப்பட்டு வரும் முதலமைச்சரின் கா
சென்னை: தமிழகத்தில் வேலைவாய்ப்பகப் பதிவுதாரா்களின் எண்ணிக்கை 67.75 லட்சமாக உள்ளது என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
சென்னை: மகள் பெயர் சூட்டு விழாவிற்கு வரும்படி ஓ. பன்னீர் செல்வத்திற்கு ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா அழைப்பிதழ் கொடுத்தார்.
சென்னை: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் செந்தில் முருகனை ஆதரித்து இன்று பிரச்சாரம் மேற்கொள்ளவிருப்பதாக ஓ. பன்னீர் செல்வம் தெரிவித்தார்.
சென்னை: கருணாநிதியின் நினைவிடத்தில் வைக்க கோரி முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் பேனா வழங்கிய சிறுமியிடம் அவரது ஆசையை நிறைவேற்றுவதாக முதல்வர் உறுதியளித்தார்.
சென்னை: தமிழகம் முழுவதும் இன்று அனைத்து மாவட்டங்களிலும் ஆசிரியர் தகுதித் தேர்வு தாள் இரண்டு தொடங்க உள்ளது.
சென்னை: கோவையில் கார் சிலிண்டர் வெடித்த வழக்கில் கைதானவர்களில் 7 பேரை மீண்டும் 7 நாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க பூந்தமல்லி கோர்ட்டு அனுமதி அளித்து உத்தரவிட்டு உள