தேனி
தமிழக துணைமுதல்ர் ஓ.பன்னீர்செல்வம் முன்னிலையில் அ.தி.மு.க.வில் இணையும் அ.ம.மு.க நிர்வாகிகள் தொண்டர்கள்
தேனி, - தேனி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்திலிருந்து நிர்வாகிகள், தொண்டர்கள் விலகி, கழக ...
மலைவாழ் மக்களுக்கு இலவச வேட்டி சேலை வழங்கப்பட்டது
போடி,- போடி அருகே மலைவாழ் மக்களுக்கு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு லயன்ஸ் சங்கம் சார்பில் இலவச வேட்டி சேலை ...
கழகத்தின் 50வது தொடக்க விழா கொண்டாடும் போதும் நமது அரசே தமிழகத்தில் இருக்கும் மாவட்ட அம்மா பேரவை செயலாளர் ப.ரவீந்திரநாத்குமார் பேச்சு
தேனி - தேனி மாவட்டம் தேனி ஒன்றிய கழகம் சார்பில் கழகத்தின் 47வது தொடக்க விழா பொதுக்கூட்டம் கொடுவிலார்பட்டியில் நடைபெற்றது. ...
பட்டாசுகளை கையாளுவதில் கவனமாகவும், பாதுகாப்பாகவும் இருக்க வேண்டும்: தேனி கலெக்டர்
தேனி,-தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், மாவட்ட ஆட்சித்தலைவர் ம.பல்லவி பல்தேவ், தலைமையில் பட்டாசுகளை கையாளுவதிலும், ...
புதிய கட்டட கட்டுமானப்பணியினை துணை முதல்வர் .ஓ.பன்னீர்செல்வம் துவக்கி வைத்தார்
தேனி - தமிழ்நாடு துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் , மாவட்ட ஆட்சித்தலைவர் ம.பல்லவி பல்தேவ், முன்னிலையில் தேனி மாவட்ட ...
உலக சிக்கன நாள்-2018 முன்னிட்டு பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்
தேனி,- தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலத்தில் சிறுசேமிப்புத்துறையின் சார்பில் உலக சிக்கன நாள்-2018-யை முன்னிட்டு பள்ளி மாணவ, ...
போடியில் அ.தி.மு.க 47-ம் ஆண்டு துவக்கவிழா பொதுக்கூட்டம்
போடி.-ேனி மாவட்டம், போடிநாயக்கனூரில் அ.இ.அ.தி.மு.க வின் 47-வது தொடக்க விழா பொதுக்கூட்டம் நகர் கழக செயலாளர் பழனிராஜ் தலைமையிலும், போடி ...
18 எம்.எல்.ஏக்கள் நீக்கம் செல்லும் தேனி, பெரியகுளத்தில் அதிமுகவினர் பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாட்டம்
தேனி - 18 எம்.எல்.ஏக்களை சபாநாயகர் நீக்கம் செய்தது செல்லும் என்று சென்னை உயர்நீதிமன்ற மூன்றாவது நீதிபதி சத்தியநாராயணா நேற்று ...
விவசாய பாசனத்திற்காக மஞ்சாளாறு அணையிலிருந்து தேனி கலெக்டர் பல்லவிபல்தேவ் தண்ணீரை திறந்து வைத்தார்
தேனி,-தேனி மாவட்டம், பெரியகுளம் வட்டம், மஞ்சளாறு அணையிலிருந்து தமிழக அரசின் உத்தரவின்படி, முதல்போக சாகுபடிக்காக மாவட்ட ...
கெங்குவார்பட்டி பேரூராட்சி பகுதியில் கைகழுவும் முறை பற்றிய விழிப்புணர்வு
தேனி -தேனி மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களின் உத்தரவின்படியும், தேனி சுகாதார பணிகள் துணை இயக்குநரின் அறிவுறுத்தலின் படியும், ...
போடிநாயக்கனூர் பகுதிகளில் மழையால் சேதமடைந்த வீடுகளை துணை முதல்வர் .ஓ.பன்னீர்செல்வம் பார்வையிட்டு ஆய்வு
தேனி,- தமிழ்நாடு துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் , மாவட்ட ஆட்சித்தலைவர் ம.பல்லவி பல்தேவ், முன்னிலையில் தேனி ...
இரண்டாவது முறையாக முழு கொள்ளளவை எட்டியது வைகை அணை மூன்றாம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டு உபரி நீர் திறப்பு
ஆண்டிபட்டி - தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள வைகை அணை அதன் முழு கொள்ளளவை எட்டி அதை தொடர்ந்து மூன்றாம் கட்ட வெள்ள அபாய ...
தினகரனை நம்பி போன 18 எம்.எல்.ஏக்களும் மனநோயாளி ஆகிவிடுவார்கள் தலைமை கழக பேச்சாளர் சீரைதம்பி பேச்சு
தேனி - தேனியில் கழக 47வது ஆண்டு தொடக்க விழா பொதுக்கூட்டம் நேற்று பங்காளமேட்டில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு நகர செயலாளர் ...
போடியில் கன மழைக்கு 8 வீடுகளின் சுவர்கள் இடிந்து சேதம்: பெரிய மரக்கிளை விழுந்து போக்குவரத்து பாதிப்பு
போடி,- போடி பகுதியில் பெய்த கனமழையால் கிராமங்களில் 8 வீடுகளின் சுவர்கள் இடிந்து சேதமடைந்தன. போடி நகரில் மரக்கிளை உடைந்து ...
போடி அருகே விவசாய கண்காட்சி: தோட்டக்கலை கல்லூரி மாணவிகள் பங்கேற்பு
போடி, - போடி அருகே நடைபெற்ற விவசாய கண்காட்சியில், தோட்டக்கலை கல்லூரி மாணவிகள், விவசாயிகள் பலர் பங்கேற்றனர். ...
பெரியகுளம் அருகே சோத்துப்பாறை நீர்த்தேக்கத்திலிருந்து முதல் போக சாகுபடிக்காக மாவட்டகலெக்டர் தண்ணீரை திறந்து வைத்தார்
தேனி - தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே சோத்துப்பாறை நீர்த்தேக்கத்திலிருந்து தமிழக அரசின் உத்தரவின்படி, முதல்போக ...
வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க திருத்தம்-2019 தேனியில் சிறப்பு பார்வையாளர் மகேசன் காசிராஜன் ஆய்வு
தேனி,- தேனி மாவட்டம், மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க திருத்தம்-2019 குறித்து ...
ரெங்கநாதபுரம் கிராமத்தில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள்: தேனி கலெக்டர் ஆய்வு
தேனி,- தேனி மாவட்டம், ஆண்டிபட்டி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட இராஜகோபாலன்பட்டி ஊராட்சிக்குட்பட்ட ...
சின்னமனூர் வட்டார பகுதிகளில் ஜப்பானிய தொழி;ல் நுட்பத்தில் மரக்கன்றுகள் நடவு செய்யும் பணி
தேனி -தேனி மாவட்டம் சின்னமனூர் வட்டார பகுதிகளில் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ம.பல்லவி பல்தேவ், திம்மிநாயக்கன்பட்டி ...
புரட்டாசி மகாளய அமாவாசை: சிவன் கோவில்களில் சிறப்பு பூஜை
போடி,- போடியில் புரட்டாசி மகாளய அமாவாசையை முன்னிட்டு சிவன் கோவில்களில் சிறப்பு பூஜை நடைபெற்றது. ...