எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
'ரம்' நாயகியின் கார் சாகசம்
'ரம்' நாயகியின் கார் சாகசம்
சூது கவ்வும் திரைப்படத்தில் கற்பனை கதாப்பாத்திரமாக தோன்றி, தமிழக இளைஞர்களின் உள்ளங்களை கிறங்கடித்தவர் சஞ்சிதா ஷெட்டி. இவர் தற்போது அறிமுக இயக்குனர் 'சாய்' இயக்கும் 'ரம்' திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
கடந்த 2013 ஆம் ஆண்டு வெளியான 'பீட்சா - 2' படத்திற்கு பிறகு, மூன்று வருடம் கழித்து இவர் நடிக்கும் தமிழ் படம் இதுதான். அனிரூத் இசையமைப்பில் All In Pictures விஜய் தயாரிப்பில் 'ரம்' ஒரு திரில்லர் மூவி. படப்பிடிப்பு முழுக்க முழுக்க இரவு நேரத்தில் தான் நடைபெற்று வருகிறது.
"இப்படத்தில் காரில் துரத்திக்கொண்டு போகும் காட்சி ஒன்று இருப்பதை நான் நன்கு அறிவேன், ஆனால் அந்த காரை நான் தான் ஓட்ட வேண்டும் என்று இயக்குனர் சொன்னவுடன் மனதிற்குள் ஒரு பயம் கலந்த பதற்றம் ஏற்பட்டது. சிறிது நேரத்தில் எனது சக நடிகர்களாகிய ரிஷிகேஷ், விவேக் மற்றும் அம்ஜத் ஆகியோரும் காரில் ஏற, பயத்தின் உச்சத்துக்கே சென்று விட்டேன்! காரைவிட்டு இறங்கியதும் இயக்குனர் என்னிடம் கேட்ட கேள்வி என் பதற்றத்தை எல்லாம் சிரிப்பாக மாற்றிவிட்டது" அப்படி என்ன கேள்வி அது? "ஏன்மா, கார் ஒட்ட தெரியாது என்று நாங்கள் உள்ளே ஏறும் முன்னே சொல்லியிருக்கலாமே !! இது தான் அந்த கேள்வி" என்று புன்னகைக்கிறார் சஞ்சிதா ஷெட்டி .இத்திரைப்படம் தற்போது மூன்றாவது கட்ட படப்பிடிப்பில் இருப்பது குறிப்பிடத்தக்கது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 11 months 1 week ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 11 months 2 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 12 months 4 days ago |
-
நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைகழகத்திற்கு காலவரையற்ற விடுமுறை
29 Aug 2025பேட்டை : நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கு காலவரையற்ற விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
-
தென் இந்தியாவில் விரைவில் புல்லட் ரயில் சேவை - சந்திரபாபு நாயுடு
29 Aug 2025அமராவதி : ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற இந்திய உணவு உற்பத்தி உச்சிமாநாட்டில் அந்த மாநிலத்தின் முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு கலந்து கொண்டு பேசினார்.
-
கிரிக்கெட்டில் நீங்கள் மாற்ற விரும்பும் ஒரு விதிமுறை என்ன? - சச்சின் பதில்
29 Aug 2025மும்பை : இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் ஜாம்பவான் வீரரான சச்சின் தெண்டுல்கரிடம், ரசிகர் ஒருவர் கிரிக்கெட்டில் நீங்கள் மாற்ற விரும்பும் ஒரு விதிமுறை என்ன?
-
வந்தே பாரத் ரயிலின் பெட்டிகளை அதிகரிக்க ரயில்வே நிர்வாகம் திட்டம்
29 Aug 2025சென்னை : வந்தே பாரத் ரயிலின் பெட்டிகளை அதிகரிக்க ரயில்வே நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.
-
ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 8 ஆயிரம் கனஅடியாக அதிகரிப்பு
29 Aug 2025தருமபுரி : கர்நாடகா காவிரி கரையோரங்களில் பெய்த மழையின் காரணமாக ஒகேனக்கலுக்கு நீர்வரத்து குறைவதும் அதிகரிப்பதுமாக இருந்து வருகிறது.
-
ஆசிய கோப்பை: இந்திய அணி துபாய்க்கு செல்வது எப்போது?
29 Aug 2025மும்பை : நடப்பு சாம்பியன் இந்தியா உள்பட 8 அணிகள் பங்கேற்கும் 17-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் செப்டம்பர் 9-ந்தேதி முதல் 28-ந்தேதி வரை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறு
-
அமெரிக்க பெண்ணை கோவை இளைஞர் கரம்பிடித்தார்
29 Aug 2025கோயம்புத்தூர் : கோயம்புத்தூர் மாவட்டம் நவ இந்தியா பகுதியைச் சோந்த மோகன் - பிரேமலதா தம்பதியின் மகன் கௌதம் (30 வயது).
-
கனமழை காரணமாக மகாராஷ்டிரவில் பள்ளிகளுக்கு விடுமுறை
29 Aug 2025மகாராஷ்டிரா : மகாராஷ்டிரத்தின் லத்தூர் மாவட்டத்தில் கனமழை பெய்து வருவதால், நேற்று பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
-
அமெரிக்காவின் 50 சதவீத வரி விதிப்பு: அடுத்த கட்ட நடவடிக்கை என்ன? - பியூஸ் கோயல் விளக்கம்
29 Aug 2025புதுடெல்லி : உலக நாடுகளுக்கு அதிக வரி விதித்து வரும் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், இந்தியாவுக்கு 25 சதவீத வரியை விதித்தார்.
-
பா.ஜ.க. கூட்டணியில் வி.சி.க. இடம்பெறுமா? - நயினார் பதில்
29 Aug 2025நெல்லை : நெல்லையில் பா.ஜ.க. மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-
-
தசரா திருவிழா கொடியேற்றி முகூர்த்தத்தில் நடத்த வேண்டும்- பக்தர்கள் வலியுறுத்தல்
29 Aug 2025குலசேகரன்பட்டினம் : தசரா திருவிழா கொடியேற்றி முகூர்த்தத்தில் நடத்த வேண்டும் என்று பக்தர்கள் வலியுறுத்தல் உள்ளனர்.
-
பீகாரில் காங்கிரஸ் - பா.ஜ.க. தொண்டர்கள் மோதல்
29 Aug 2025பாட்னா : பீகாரில் காங்கிரஸ் - பா.ஜ.க. தொண்டர்கள் இடையே கடும் மோதலில் ஈடுபட்டனர்.
-
வரட்டுப்பள்ளம் அணையில் மீன்பிடிக்க அனுமதி கேட்டு மீனவர்கள் போராட்டம்
29 Aug 2025அந்தியூர் : வரட்டுப்பள்ளம் அணையில் மீன்பிடிக்க அனுமதி கேட்டு மீனவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
-
மைக்ரோசாப்ட் அலுவலக வளாகத்தில் இந்திய சாப்ட்வேர் இன்ஜினியர் சடலமாக கண்டெடுப்பு
29 Aug 2025வாஷிங்டன் : மைக்ரோசாப்ட் அலுவலக வளாகத்தில் இந்திய சாப்ட்வேர் இன்ஜினியர் சடலமாக கண்டெடுக்கப்பட்டது.
-
தமிழகத்துக்கு கல்வி நிதி வழங்கக்கோரி காங்கிரஸ் உண்ணாவிரதம்
29 Aug 2025திருவள்ளூர் : தமிழகத்துக்கு கல்வி நிதி வழங்கக் கோரி காங்கிரஸ் நிர்வாகி சசிகாந்த் செந்தில் உண்ணாவிரதத்தை தொடங்கினார்.
-
பி.சி.சி.ஐ. இடைக்கால தலைவராக ராஜீவ் சுக்லா பொறுப்பேற்பு
29 Aug 2025டெல்லி : இந்திய கிரிக்கெட் வாரியத்தின் தலைவராக இருந்த ரோஜர் பின்னி, தனது பதவியில் இருந்து விலகியுள்ளதால், துணைத் தலைவராக இருந்த ராஜீவ் சுக்லா இடைக்கால தலைவராக பொறுப்பேற
-
கோவில் நிதியை கல்விக்கு பயன்படுத்துவது தவறில்லை - சுப்ரீம் கோர்ட்
29 Aug 2025டெல்லி : சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் நிதியை கல்விக்கு பயன்படுத்தியதற்கு எதிராக ரமேஷ் என்பவர் தொடர்ந்த வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் இன்று விசாரணைக்கு வந்தது.
-
உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப்: காலிறுதிக்கு முன்னேறியது சாத்விக் சிராக் ஜோடி
29 Aug 2025பாரிஸ் : 29-வது உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடந்து வருகிறது. இதில் முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்று விளையாடி வருகின்றனர்.
-
அமெரிக்க ஓபன் டென்னிஸ்: கோகோ காப் 3-வது சுற்றுக்கு தகுதி
29 Aug 2025நியூயார்க் : கிராண்ட்ஸ்லாம்’ அந்தஸ்து பெற்ற அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க் நகரில் நடந்து வருகிறது.
-
டயமண்ட் லீக் இறுதிச்சுற்று: நீரஜ் சோப்ரா 2-வது இடம்
29 Aug 2025சூரிச் : டயமண்ட் லீக் கோப்பைக்கான இறுதிச்சுற்று சுவிட்சர்லாந்தின் சூரிச் நகரில் நேற்று நடைபெற்றது.
-
திருத்தணி அருகே சீமான் மரங்களோடு பேசுகிறார்
29 Aug 2025சென்னை : நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆடு, மாடுகள் வளர்ப்பு, இயற்கை விவசாயம் உள்ளிட்டவை பற்றி எப்போதுமே அக்கறையோடு பேசி வருபவர் ஆவார்.
-
ஏற்றுமதியாளர்களுக்கு உதவும் புதிய திட்டம் விரைவில் அறிமுகம் - மத்திய அரசு தகவல்
29 Aug 2025புதுடெல்லி : அமெரிக்காவில் இறக்குமதி ஆகும் இந்திய பொருட்கள் 50 சதவீத வரியை சந்தித்து வருகின்றன.
-
அஜித்குமார் - நிகிதா வழக்கு விவகாரம்: சி.பி.ஐ. புதிதாக வழக்குப்பதிவு
29 Aug 2025சிவகங்கை : திருப்புவனம் காவலர் அஜித்குமார் மீது நிகிதா அளித்த நகை திருட்டு புகாரில் சி.பி.ஐ. வழக்குப்பதிவு.
-
பி.சி.சி.ஐ.-யை விமர்சித்த முன்னாள் வீரர்
29 Aug 2025மும்பை : இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அரங்கில் ஆகச்சிறந்த தடுப்பாட்டக்காரர்களில் ஒருவராக திகழ்ந்தவர், புஜாரா.
-
எனர்ஜி டிரிங் குடித்த விவகாரம் : முகமது ஷமி விளக்கம்
29 Aug 2025மும்பை : இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான முகமது ஷமி கடந்த ஒருநாள் உலகக்கோப்பை தொடரின்போது ஏற்பட்ட காயத்திற்கு அறுவை சிகிச்சை மேற்கொண்டார்.