முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

பி.எஸ்.சி. முடித்தவர்களுக்கு தமிழ்நாடு அரசு பொதுத்துறை நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!!!

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம், மதுரை மண்டலத்தில் உள்ள பட்டியல் எழுத்தர்கள் பணிகளுக்கு ஆண்களிடமிருந்து மட்டும் விண்ணப்பங்கள் பெறப்பட்டு, நெல் கொள்முதல் பருவகால பணிக்காக தற்காலிகமாக தேர்வு செய்யப்படவுள்ளனர்.

வேலை-வாய்ப்பு விபரம்
வேலை பெயர் பி.எஸ்.சி. முடித்தவர்களுக்கு தமிழ்நாடு அரசு பொதுத்துறை நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!!!
வேலை துறை
வேலை பற்றிய தகவல்

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம், மதுரை மண்டலத்தில் உள்ள பட்டியல் எழுத்தர்கள் பணிகளுக்கு ஆண்களிடமிருந்து மட்டும் விண்ணப்பங்கள் பெறப்பட்டு, நெல் கொள்முதல் பருவகால பணிக்காக தற்காலிகமாக தேர்வு செய்யப்படவுள்ளனர்.

சம்பளம்
6459/month
தகுதி
பி.எஸ்.சி. (அறிவியல்)
காலியிடம்
50
நகரம்
மதுரை
மாநிலம்
தமிழ்நாடு
வலைத்தளம் லின்க்

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்