எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
பழனி, மார்ச். - 1 - பழனி மாரியம்மன் கோவில் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி இரவு 7 மணியளவில் மாரியம்மன் திரிசூல வடிவ கம்பத்திற்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது. இதில் கோயில் நிர்வாக அதிகாரி பாஸ்கரன், துணை ஆணையர் மங்கையற்கரசி, நகர்மன்ற துணை தலைவர் முருகானந்தம், நரேந்திரன், பேஸ்கார்கள் வீரமணி, முருகேசன், கவுன்சிலர்கள் சுரேஷ், சுந்தர், பத்மினி முருகானந்தம், வி.ஏ.ஓ. குமார், கார்த்திகேயன், இந்திரா திருநாவுக்கரசு, மகேஸ்வரி சக்திவேல், மாவடியான், சோலைவேலவன், புவனேஷ் மற்றும் வருத்தமில்லா வாலிபர் சங்க தலைவர் மூர்த்தி, நிர்வாக தலைவர் ரத்தினம், மதனம், தேரடி பாலு, செல்வராஜ், சோலை தேவர், சம்பத், மணி, செல்வம் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 7 months ago |


