முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பழனி மாரியம்மன் கோவில்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது

வியாழக்கிழமை, 1 மார்ச் 2012      தமிழகம்
Image Unavailable

பழனி, மார்ச். - 1 - பழனி மாரியம்மன் கோவில் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி இரவு 7 மணியளவில் மாரியம்மன் திரிசூல வடிவ கம்பத்திற்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது. இதில் கோயில் நிர்வாக அதிகாரி பாஸ்கரன், துணை ஆணையர் மங்கையற்கரசி, நகர்மன்ற துணை தலைவர் முருகானந்தம், நரேந்திரன், பேஸ்கார்கள் வீரமணி, முருகேசன், கவுன்சிலர்கள் சுரேஷ், சுந்தர், பத்மினி முருகானந்தம், வி.ஏ.ஓ. குமார், கார்த்திகேயன், இந்திரா திருநாவுக்கரசு, மகேஸ்வரி சக்திவேல், மாவடியான், சோலைவேலவன், புவனேஷ் மற்றும் வருத்தமில்லா வாலிபர் சங்க தலைவர் மூர்த்தி, நிர்வாக தலைவர் ரத்தினம், மதனம், தேரடி பாலு, செல்வராஜ், சோலை தேவர், சம்பத், மணி, செல்வம் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்