எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
பழனி, ஜூன். - 9 - பழனி மலைக்கோவில் உண்டியல் வருமானம் ரூ. ஒரு கோடியே 70 லட்சத்து 73 ஆயிரத்து 205 கிடைத்துள்ளது. பழனி முருகன் மலைக் கோவில் உண்டியல்களில் கடந்த 21 நாட்களாக பக்தர்கள் தங்கள் வேண்டுதல்களை நிறைவேற்றும் பொருட்டு காணிக்கையாக வழங்கிய பணம் மற்றும் தங்கம், வெள்ளி பொருட்கள் நேற்று முன்தினம் எண்ணப்பட்டன. இந்த பணி நேற்று முன்தினம் காலை துவங்கி நேற்று மாலை 5 மணிக்கு முடிவடைந்தது. இந்து அறநிலையத் துறை ஆணையர் பாஸ்கரன் முன்னிலையில் கோவில் ஊழியர்கள் மற்றும் வங்கி அலுவலர்கள் இந்த பணியை மேற்கொண்டிருந்தனர். உண்டியல் எண்ணிக்கையில் ரூ. ஒரு கோடியே 70 லட்சத்து 73 ஆயிரத்து 205 ரொக்கமும், 866 கிராம் தங்கமும், 6 ஆயிரத்து 772 கிராம் வெள்ளியும், வெளிநாட்டு கரன்சி 362 ம் காணிக்கையாக கிடைத்துள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 7 months ago |


