எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
நியூயார்க், ஜுலை - 3 - அமெரிக்க வாழ் தெலுங்கர்கள் மாநாட்டை ஆந்திர முதல்வர் கிரண்குமார் ரெட்டி வருகிற 7 ம் தேதி ஐதராபாத்தில் இருந்துகொண்டே செயற்கைக்கோள் டி.வி. மூலம் முறைப்படி துவக்கிவைக்கிறார். அமெரிக்காவில் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் அதிகம்பேர் வசித்து வருகிறார்கள். இவர்கள் அமெரிக்க தெலுங்கர் சங்கம் என்ற பெயரில் ஒரு அமைப்பை நடத்தி வருகிறார்கள். இந்த அமைப்பின் சார்பில் ஆண்டுதோறும் ஒரு மாநாடு நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி இந்த ஆண்டு நியூயார்க் நகரில் வருகிற 6,7,8 ஆகிய தேதிகளில் மூன்று நாள் அமெரிக்கவாழ் தெலுங்கர்கள் மாநாடு நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் பல்வேறு துறைகளில் சாதனை புரிந்த தெலுங்கர்களுக்கு விருதுகள், பரிசுகள் வழங்கப்பட உள்ளன. இந்த மாநாடு வருகிற 6 ம் தேதி அதிகாரப்பூர்வமாக துவங்கியபோதிலும், இந்த மாநாட்டை வருகிற 7 ம் தேதி ஐதராபாத்தில் இருந்து செயற்கைக்கோள் டி.வி.மூலம் ஆந்திர முதல்வர் கிரண்குமார் ரெட்டி முறைப்படி துவக்கி வைத்து உரை நிகழ்த்துகிறார். இந்த தகவலை அமெரிக்க வாழ் தெலுங்கர்கள் சங்கத் தலைவர் ராஜேந்தர் ஜின்னா செய்தியாளர்களிடம் தெரிவித்தார். அமெரிக்காவில் வாழும் இந்தியாவைச் சேர்ந்த பல்வேறு மொழி பேசும் இந்தியர்கள் தங்களது வருடாந்திர மாநாட்டை ஜூலை 4ம் தேதி தொடங்கி கொண்டாடுவது வழக்கமாக இருந்துவருகிறது. ஜுலை 4 ம் தேதிதான் அமெரிக்காவின் சுதந்திர தினமாகும். இந்த சுதந்திரதினத்தை முன்னிட்டு அமெரிக்காவில் வார விடுமுறை நாட்கள் அதிகமாக விடப்படும். அதனால் இந்தியர்கள் தங்கள் விழாக்களை வார விடுமுறை நாட்களோடு இணைந்து கோலாகலமாக கொண்டாடுவது வழக்கமாக இருந்து வருகிறது. அந்த வகையில்தான் இப்போது அமெரிக்க வாழ் தெலுங்கர்கள் மாநாடும் நடைபெற உள்ளது. அமெரிக்காவில் இந்தியர்கள் தங்களது ஆண்டு விழாக்களை இந்த ஜுலை 4ம் தேதியை ஒட்டியே ஏன் கொண்டாடுகிறார்கள் என்று கேட்டதற்கு, இந்த காலத்தில்தான் கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்க உள்ளன. மேலும் குடும்பங்கள் விடுமுறை கொண்டாட்டத்திற்காகவும், ஓய்வு எடுப்பதற்காகவும் செல்லும் காலமாகவும் உள்ளது. எனவேதான் இந்த காலத்தில் விழாக்களை நாங்கள் கொண்டாடுகிறோம்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
- ரூ.1536.31 கோடி செலவில் கூட்டுக் குடிநீர் திட்டம் உள்ளிட்ட மதுரையில் ரூ.1,805.78 கோடியில் முடிவுற்ற புதிய திட்டப்பணிகள் முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
- மக்களிடம் இருந்து மக்களுக்காக உருவான இயக்கம்: தி.மு.க. இயக்கத்தை சீண்டினால் தமிழ்நாடே பதிலடி கொடுக்கும்: மதுரை தி.மு.க. வாக்குச்சாவடி முகவர்கள் மாநாட்டில் முதல்வர் ஸ்டாலின் ஆவேசம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 5 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 5 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 5 months ago |
-
ஆப்கானிஸ்தான் எல்லையில் பாக்., நடத்திய தாக்குதலில் உயிரிழப்பு 80 ஆக உயர்வு
23 Feb 2026இஸ்லாமாபாத், ஆப்கனிஸ்தானுக்கு உட்பட்ட எல்லைப் பகுதிகள் மீது பாகிஸ்தான் விமானப் படையினர் நடத்திய வான்வழித் தாக்குதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 80-க்கும் மேலாக அதிகரி
-
தங்கம் விலை உயர்வு
23 Feb 2026தங்கம் விலை நேற்று சவரனுக்கு ரூ.1,440 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.1,18,880-க்கு விற்பனையானது.
-
நேபாளத்தில் ஆற்றில் பேருந்து கவிழ்ந்த விபத்தில் 17 பேர் பலி
23 Feb 2026காத்மாண்டு, நேபாளத்தில் ஆற்றில் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 17 பேர் பலியாகினர்.
-
இன்றைய முக்கிய நிகழ்ச்சிகள்
23 Feb 2026- திருச்செந்தூர் முருகன் தங்க முத்துகிடா வாகனம், அம்பாள் வெள்ளி அன்னவாகனம்.
- மதுரை கூடலழகர் கஜேந்திர மோட்சம், இரவு சேசவாகனம்.
- காரமடை ரெங்கநாதர் விழா தெடக்கம்,
-
இன்றைய நாள் எப்படி?
23 Feb 2026


