எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

சென்னை, ஏப்.17 - முறைகேடு மற்றும் எந்திர கோளாறு பற்றி எழுந்த புகாரை ஒட்டி 8 வாக்குசாவடிகளில் நேற்று வாக்கு பதிவு நடைபெற்றது. இதில் மொத்தம் 8 வாக்கு சாவடிகளில் சராசரி 81.3 சதவிகிதம் வாக்குகள் பதிவானது.
தமிழக சட்டசபை தேர்தல் கடந்த 13ந்தேதி நடந்தது. சராசரியாக 78 சதவீத ஓட்டுக்கள் பதிவானது. தேர்தலின்போது நெய்வேலி, கிள்ளியூர், திருவிடைமருதூர், ஆரணி, போடிநாயக்கனூர் மற்றும் சங்கரன்கோவில் ஆகிய 6 தொகுதிகளில் உள்ள 8 வாக்குச்சாவடிகளில் முறைகேடு மற்றும் எந்திரங்களில் கோளாறு ஏற்பட்டது கண்டு பிடிக்கப்பட்டது. ஆரணி தொகுதி புனித வளனார் பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த வாக்கு சாவடியில் மின்னணு எந்திரம் கோளாறு ஆனது. மதியம் 1 மணிக்கு பிறகு பதிவான வாக்குகள் எந்திரத்தில் பதிவாகவில்லை. இதையடுத்து தேர்தல் ஆணையம் மறுதேர்தல் நடத்த உத்தர விட்டது. நெய்வேலி தொகுதியில் குள்ளஞ்சாவடியை அடுத்த சமட்டிக்குப்பத்தில் 55, 56 எண்ணுடைய 2 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன. தேர்தல் நாளில் மாலையில் வாக்குப்பதிவு முடிந்ததும் பயங்கர ஆயுதங்களுடன் ஒரு கும்பல் அந்த வாக்குச் சாவடிகளுக்குள் புகுந்து மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை அடித்து நொறுக்கியது. கலவரம் நடந்த 2 வாக்குச்சாவடிகளிலும் மறு ஓட்டுப்பதிவு நடத்த தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது. தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூர் தொகுதி பருத்திக்குடி ஊராட்சியில் 3 வார்டுகள் உள்ளன. இதில் பருத்திக்குடி, படைத் தலைவன்குடி, கோவில் பத்து,வளையாவட்டம், திருக்கழிதட்டை ஆகிய பகுதிகள் உள்ளது. பருத்திக்குடி வாக்காளர்களுக்கு வளையாவட்டம் பள்ளியிலும், வளையா வட்டம், திருக்கழிதட்டை பகுதிகளுக்கு பருத்திக்குடி பள்ளியிலும் வாக்குச்சா வடிகள் அமைக்கப்பட்டன. வாக்குச்சாவடிகள் மாற்றி அமைக்கப்பட்டதால் 3 வார்டு பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். பருத்திக்குடிக்கும் வளையாவட்டத்துக்கும் இடையே சுமார் 5 கிலோ மீட்டர் தூரம் உள்ளது. இதனால் அவ்வளவு தூரம் சென்று ஓட்டு போட முடியாது என்று பொது மக்கள் தேர்தலை புறக்கணித்தனர். இதைத் தொடர்ந்து இந்த 2 வாக்குச்சாவடிகளிலும் மறுவாக்கு பதிவு நடத்த தேர்தல் ஆணையம் உத்தர விட்டது. போடி தொகுதி சங்கராபுரத்தில் ஊராட்சி ஒன்றிய ஆரம்ப பள்ளி வாக்குச் சாவடியில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் பதிவான வாக்குகள் தேர்தல் அலுவலரின் பதிவேட்டில் பதிவு செய்யப்பட்டுள்ள வாக்குகள் ஆகியவற்றில் ஏற்பட்ட வித்தியாசம் காரணமாக இன்று காலை அங்கு மறுவாக்குப்பதிவு நடந்தது. நெல்லை மாவட்டம் சங்கரன்கோவில் சட்டசபை தொகுதியில் புளியம் பட்டி 2வது எண் வாக்குச் சாவடியில் 91 சதவீதம் வாக்குகள் பதிவானது. சங்கரன்கோவில் தொகுதி வேட்பாளர் அளித்த புகாரின் பேரில் தேர்தல் பார்வையாளர் தீரஜ்குமார் விசாரணை நடத்தினார். மேலும் வாக்குப்பதிவின் போது எடுக்கப்பட்ட வீடியோவை ஆய்வு செய்தார். அப்போது ஒரு கட்சி ஏஜெண்டு வாக்காளர்களை மின்னணு எந்திரம் அருகே அழைத்து சென்று ஓட்டு போட வைத்தது கண்டு பிடிக்கப்பட்டது. அதில் அவருக்கு சந்தேகம் ஏற்படவே நெல்லை மாவட்ட தேர்தல் அதிகாரியும், மாவட்ட கலெக்டருமான ஜெயராமனுக்கு தகவல் கொடுத்தார். உடனே அவர் புளியம்பட்டி கிராமத்தில் உள்ள 2வது எண் வாக்குச்சாவடியில் மறுவாக்குப்பதிவு நடத்தப்படும் என நேற்று மதியம் அறிவித்தார். குமரி மாவட்டம் கிள்ளியூர் தொகுதியில் 121வது எண் கொண்ட வாக்குச்சாவடி அனந்தமங்கலம் அரசு உயர் நிலைப்பள்ளியில் அமைக்கப்பட்டிருந்தது. இந்த வாக்கு சாவடியில் வாக்குபதிவு முடிந்து மொத்த வாக்குகளை கணக் கிடும் போது 36 வாக்குகள் மாயமானது கண்டுபிடிக் கப்பட்டது. இந்த வாக்குசாவடியில் மொத்தம் 1136 வாக்காளர் கள் உள்ளனர். இவர்களில் 737 பேர் வாக்களித்து இருந்தனர். ஆனால் கடைசியாக வாக்கு பதிவு எந்திரத்தில் 701 வாக்குகள் மட்டும் பதிவானதாக எந்திரம் காட்டியது. அதைத் தொடர்ந்து இந்த வாக்குசாவடியில் மறு வாக்குபதிவு நடத்த தேர்தல் ஆணையம் உத்தர விட்டது. அதன்படி நேற்று (சனிக்கிழமை) காலை 8 மணிக்கு இந்த 8 வாக்குச் சாவடிகளிலும் ஓட்டுப்பதிவு தொடங்கியது. 13ந் தேதி தேர்தலின்போது வாக்காளர்கள் எந்த ஆவணத்தை காட்டி வாக்களித்தார்களோ, அந்த ஆவணங்களை காட்டி வாக்களித்தனர். அப்போது வாக்களர்களின் இடது கை சுட்டு விரலில் அடையாள மை வைக்கப்பட்டது. இன்று வாக்காளர்களின் இடது கை நடுவிரலில் அடையாள மை வைக்கப்பட்டது. 8 வாக்குச் சாவடிகளிலும் விறுவிறுப்பாக ஒட்டுப்பதிவு நடந்தது. வாக்காளர்கள் ஆர்வமுடன் வந்து வாக்களித்தனர். மறு ஓட்டுப்பதிவை முன்னிட்டு 8 வாக்குச் சாவடிகளிலும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
வாக்கு பதிவு விபரம் வருமாறு:-
திருவண்ணாமலை, ஆரணி 75 சதவிகிதம் கடலூர் நெய்வேலி 84.3 சதவிதம் தங்காவூர் திருவிடைமருதூர் 87.2 சதவிகிதம், தேனி-போடி நாயக்கனூர் 80.8 சதவிகிதம் நெல்லை சங்கரன்கோவில் 93.2 சதவிகிதம் கன்னியாகுமரி- கிள்ளியூர் 70.2 சதவிகிதம் மற்ற இரண்டு வாக்கு சாவடிகளில் முறையே 8.28 சதவிகிதம் வாக்குகள் பதிவாகியுள்ளது. மொத்த பதிவு 81.3 சதவிகிதம்.இவ்வாறு தலைமை தேர்தல் அலுவலக செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 1 year 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 1 year 4 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 1 year 1 month ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 17-10-2025.
17 Oct 2025 -
தங்கம் விலை மீண்டும் உச்சம் : ஒரு பவுன் ரூ.97,000-ஐ கடந்தது
17 Oct 2025சென்னை : சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கம் விலை நேற்று (அக்.17) வரலாறு காணாத புதிய உச்சத்தைத் தொட்டது.
-
அரபிக்கடலில் இன்று புதிய புயல் சின்னம் உருவாகிறது: வரும் 21-ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு
17 Oct 2025சென்னை, தென்கிழக்கு அரபிக்கடல், லட்சத்தீவு பகுதிகளில் இன்று காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.இதனால் தமிழ்நாட்டி
-
தமிழக சட்டப்பேரவை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு: 16 சட்ட மசோதாக்கள் நிறைவேற்றம்
17 Oct 2025சென்னை, தமிழக சட்டசபை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 16 சட்ட மசோதாக்கள் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டன.
-
பிரதமர் மோடி-இலங்கை பிரதமர் சந்திப்பு : மீனவர்கள் நலன் குறித்து விரிவாக ஆலோசனை
17 Oct 2025புதுடெல்லி : இலங்கை பிரதமர் ஹரிணி அமரசூரியா, பிரதமர் மோடியை நேற்று சந்தித்து பேசினார்.
-
தமிழ்நாடு அரசு தொடந்த கவர்னருக்கு எதிரான 2 வழக்குகளில் 4 வாரங்களில் தீர்ப்பு: தலைமை நீதிபதி
17 Oct 2025புதுடெல்லி, தமிழ்நாடு அரசு தொடந்த கவர்னருக்கு எதிரான 2 வழக்குகளில் 4 வாரங்களில் தீர்ப்பு வழங்கப்படும் என்று தலைமை நீதிபதி தெரிவித்துள்ளார்.
-
விஜய் கூட்ட நெரிசல் துயரம்: சி.பி.ஐ. குழுவினர் கரூர் வருகை
17 Oct 2025கரூர் : விஜய் கூட்ட நெரிசல் துயரம் தொடர்பாக பிரவீன்குமார் ஐ.பி.எஸ் தலைமையிலான சி.பி.ஐ குழு நேற்று கரூர் வந்தது.
-
ஓய்வுபெற்ற ஐகோர்ட் நீதிபதி கே.என்.பாஷா தலைமையில் ஆணவ படுகொலையை தடுக்க புதிய ஆணையம்: சட்டசபையில் முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவிப்பு
17 Oct 2025சென்னை, ஓய்வுபெற்ற நீதிபதி கே.என்.பாஷா தலைமையில் சாதி ஆணவப் படுகொலையை தடுக்க புதிய ஆணையம் அமைக்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
இன்று 9 மாவட்டங்களில் கனமழை
17 Oct 2025சென்னை : தமிழகத்தில் இன்று நீலகிரி, ஈரோடு, சேலம், கோவை, திருப்பூர், கரூர், நாமக்கல், திண்டுக்கல், தேனி ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு
-
தெருக்கள், சாலைகளில் உள்ள சாதி பெயர்களை நீக்கும் அரசாணைக்கு இடைக்கால தடை : மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவு
17 Oct 2025மதுரை : தமிழகம் முழுவதும் தெருக்கள், சாலைகளில் உள்ள சாதி பெயர்களை நீக்கும் அரசாணைக்கு இடைக்கால தடை விதித்து மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது.
-
விமான உணவில் கிடந்த முடி: பயணிக்கு ரூ.35 ஆயிரம் வழங்க ஏர் இந்தியாவுக்கு கோர்ட் உத்தரவு
17 Oct 2025சென்னை, விமான உணவில் முடி இருந்ததை முன்னிட்டு பயணிக்கு ரூ.35 ஆயிரம் வழங்க ஏர் இந்தியாவுக்கு கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
-
பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம்: பிரான்ஸ் நாடாளுமன்றத்தில் தோல்வி
17 Oct 2025பாரீஸ், பிரான்ஸ் நாடாளுமன்றத்தில் பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தில் தோல்வி ஏற்பட்டது.
-
அமெரிக்காவில் மாணவி பலாத்காரம்: குற்றவாளிக்கு மரண தண்டனை நிறைவேற்றம்
17 Oct 2025வாஷிங்டன், அமெரிக்காவில் மாணவி பலாத்காரம் செய்த குற்றவாளிக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.
-
ஊழல் குற்றச்சாட்டில் பஞ்சாப் டி.ஐ.ஜி. கைது : ரூ.5 கோடி ரொக்கம் பறிமுதல்
17 Oct 2025சண்டிகர் : ஊழல் குற்றச்சாட்டில் பஞ்சாப் டி.ஐ.ஜி. ஹர்சரண் சிங் புல்லரை கைது செய்துள்ள சி.பி.ஐ., அவரிடம் இருந்து ரூ.
-
ஹங்கேரியில் விரைவில் புதினுடன் 2-வது சந்திப்பு: அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தகவல்
17 Oct 2025வாஷிங்டன், புதினுடன் அலாஸ்காவில் சந்தித்து பேசிய நிலையில், 2-வது பேச்சுவார்த்தை ஹங்கேரி நாட்டில் உள்ள புடாபெஸ்ட் நகரில் நடைபெற உள்ளதாக ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
-
வடகிழக்கு பருவமழை தீவிரம்: தமிழ்நாடு முழுவதும் கனமழைக்கு வாய்ப்பு
17 Oct 2025சென்னை : வடகிழக்கு பருவமழை தமிழகம் முழுவதும் கனமழைக்கு வாய்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
-
ஜப்பான் முன்னாள் பிரதமர் காலமானார்
17 Oct 2025டோக்கியோ, ஜப்பான் முன்னாள் பிரதமர் டோமிச்சி முர்யமா நேற்று காலமானார்.
-
துணை ஜனாதிபதி வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்
17 Oct 2025சென்னை : துணை ஜனாதிபதி, முன்னாள் தலைமை செயலாளர் வீடுகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
ஐ.ஆர்.சி.டி.சி. இணையதளம் முடக்கம்: ஆன்லைனில் டிக்கெட் புக் செய்ய முடியாமல் பயணிகள் கடும் அவதி
17 Oct 2025புதுடெல்லி, : தீபாவளிக்கு சொந்த ஊர் செல்வதற்காக ஏராளமானோர் ஐ.ஆர்.சி.டி.சி.
-
இனி சொந்த வாகனங்களை வாடகைக்கு பயன்படுத்தினால் ரூ.25 ஆயிரம் அபராதம்: போக்குவரத்து துறை கடும் எச்சரிக்கை
17 Oct 2025சென்னை, சொந்த வாகனங்களை வாடகைக்கு பயன்படுத்தினால் ரூ. 25 ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்படும் என்று போக்குவரத்து துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
-
தினமும் ஆயிரம் மூட்டைகளை கொள்முதல் செய்ய வேண்டும் : சட்டசபையில் இ.பி.எஸ். வலியுறுத்தல்
17 Oct 2025சென்னை : நெல்கொள்முதல் நிலையங்களில் தினமும் ஆயிரம் மூட்டைகள் கொள்முதல் செய்யவேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.
-
தீபாவளி பண்டிகையை கோவாவில் கடற்படை வீரர்களுடன் கொண்டாட பிரதமர் மோடி திட்டம்
17 Oct 2025புதுடெல்லி : இந்த ஆண்டு தீபாவளியை கோவா கடற்கரையில் கடற்படை வீரர்களுடன் இணைந்து கொண்டாட பிரதமர் மோடி முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.
-
நெல் கொள்முதல் விவகாரம்: இ.பி.எஸ். குற்றச்சாட்டிற்கு அமைச்சர் சக்கரபாணி பதில்
17 Oct 2025சென்னை : நெல் தேங்குவதற்கு மத்திய அரசே காரணம் என்று இ.பி.எஸ். குற்றச்சாட்டுக்கு அமைச்சர் சக்கரபாணி பதில் அளித்துள்ளார்.
-
சொந்த ஊர்களில் தீபாவளியை கொண்டாட சென்னையில் இருந்து 12 லட்சம் பேர் பயணம்
17 Oct 2025சென்னை : தீபாவளியை சொந்த ஊர்களில் கொண்டாட சென்னையில் இருந்து 12 லட்சம் பேர் பயணம் செய்தனர்.
-
அமெரிக்காவில் விமான விபத்து: 3 பேர் பலி
17 Oct 2025மிச்சிகன், அமெரிக்காவில் சிறியரக விமான விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர்.