Idhayam Matrimony

திருமலையில் பவுர்ணமி கருட சேவை

செவ்வாய்க்கிழமை, 23 ஜூலை 2013      ஆன்மிகம்
Image Unavailable

திருப்பதி, ஜூலை. 24 - திருமலையில் பவுர்ணமி கருடசேவை சிறப்பாக நடந்தேறியது. திருமலையில் மாதந்தோறும் பவுர்ணமியை முன்னிட்டு கருட சேவை நடைபெறுவது வழக்கம். அதன்படி பவுர்ணமி மாலை வேளையில் கருடசேவை சிறப்பாக நடைபெற்றது. கருட சேவையின் போது மலையப்ப சுவாமி கருடன் மீது வலம் வந்து மாட வீதியில் கூடியிருந்த பக்தர்களுக்கு அருள் பாலித்தார். ஆயிரக்கணக்கான பக்தர்கள் கருட சேவையில் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 2 years 2 days ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 2 years 2 days ago