எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
திருப்பதி, ஜூலை. 24 - திருமலையில் பவுர்ணமி கருடசேவை சிறப்பாக நடந்தேறியது. திருமலையில் மாதந்தோறும் பவுர்ணமியை முன்னிட்டு கருட சேவை நடைபெறுவது வழக்கம். அதன்படி பவுர்ணமி மாலை வேளையில் கருடசேவை சிறப்பாக நடைபெற்றது. கருட சேவையின் போது மலையப்ப சுவாமி கருடன் மீது வலம் வந்து மாட வீதியில் கூடியிருந்த பக்தர்களுக்கு அருள் பாலித்தார். ஆயிரக்கணக்கான பக்தர்கள் கருட சேவையில் கலந்து கொண்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 7 months ago |


