எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
புது டெல்லி, மே.13 - தாவூத் இப்ராகிம் ராணுவ பாதுகாப்புடன் கராச்சி நகரில் இருக்கிறார் என்று பக்கத்து வீட்டில் வசித்தவர் பேட்டியளித்துள்ளார். இந்த அதிர்ச் சிகரத் தகவல் பற்றிய விபரம் வருமாறு -
மும்பையில் நிழல் உலக தாதா என்று கருதப்படும் தாவூத் இப்ராகிம் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன. மும்பை தொடர் குண்டு வெடிப்பு சம்பவம், போதை மருந்து கடத்தல், ஹவாலா மோசடி ஆகிய குற்றச்சாட்டுகள் தாவூத் இப்ராகிம் மீது சுமத்தப்பட்டு ள்ளன.
தாவூத் இப்ராகிமை இந்திய போலீசாரால் கைது செய்ய முடியவில் லை. இதற்கு முக்கிய காரணம் தாவூத் இப்ராகிம் அடிக்கடி தனது இரு ப்பிடத்தை மாற்றிக் கொள்வது தான்.
தாவூத் இப்ராகிம் சவுதி அரேபியாவில் உள்ள ஜெத்தா நகரில் வசிப்ப தாக இந்திய உளவுத் துறை (ஐ.பி.) அறிவித்தது. ஆனால் தாவூத் இப் ராகிம் பாகிஸ்தானில் உள்ள கராச்சி நகரில் இருக்கிறார் என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
உஸ்மான் பாய் என்பவர் நாக்படா என்ற இடத்தைச் சேர்ந்தவர். கரா ச்சியில் தாவூத் இப்ராகிம் இருக்கிறார் என்பது எல்லோருக்கும் தெரி யும் என்று உஸ்மான் பாய் கூறியுள்ளார். இவர் தாவூத் இப்ராகிமின் பக்கத்து வீட்டுக் காரர் என்பது குறிப்பிடத்தக்கது.
தன் பெயரை வெளியிட விரும்பாத ஓட்டல் அதிபர் ஒருவர், தாவூத் இப்ராகிம் பற்றி கருத்து தெரிவித்துள்ளார். தாவூத் இப்ராகிம் கராச்சி யில் இருப்பது தெரிந்த விஷயம் தான். ஆனால் அவரை யாரும் நெரு ங்க முடியாது.
ஏனெனில் தாவூத் இப்ராகிமுக்கு பாகிஸ்தானின் ராணுவ பாதுகாப்பு உள்ளது என்று ஓட்டல் அதிபர் கூறியுள்ளார். தாவூத் இப்ராகிமின் கூட்டாளிகளான சாஜித் உஸ்மான், பட்லிவாலாமற்றும் கரிமுல்லா கான் ஆகியோர் பாகிஸ்தானில் இருந்து நேபாளம் வழியாக இந்தியாவுக்கு ள் ஊடுருவி உள்ளனர்.
எனவே 2009 -ம் ஆண்டிலும், 2010 -ம் ஆண்டிலும், மும்பை குற்றப்பிரி வு போலீசாரால் இவ்விருவரும் கைது செய்யப்பட்டனர். கரிமுல்லா கான் தாவூத் இப்ராகிமிடம் டிரைவராக இருந்தவர்.
தாவூத் இப்ராகிம் பாகிஸ்தானில் இருக்கிறார் என்பதை கரிமுல்லா கான் உறுதி செய்துள்ளார். இதனை பயங்கரவாத தடுப்பு பிரிவு தலை வர் ராகேஷ் மரியா கூறினார். தாவூத் இப்ராகிம் பாகிஸ்தானில் இரு க்கிறார் என்று சாஜித் உஸ்மான் பட்லிவாலாவும் போலீசாரிடம் கூறி யுள்ளார்.
தாவூத் இப்ராகிம் வெள்ளிக் கிழமைகளில் தொழுகைக்கும், மற்றும் விசேஷ நாட்களுக்கு மட்டுமே வெளியில் வருவார் என்று பட்லிவா லா கூறியுள்ளார்.
தாவூத் இப்ராகிம் குறித்து அதிகாரி ஒருவர் கூறுகை யில், தாவூத் இப் ராகிம் வெளியில் வரும் போது, சுமார் 20 , 25 வாகனங்களில் பாது காவலர்கள் உடன் செல்வர். இவர்களில் முன்னாள் ராணுவ அதிகாரி களும் இருப்பார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 4 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 1 month ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 1 month ago |
-
ஆஸ்திரேலியா அணியிடம் ஒருநாள் தொடரை இழந்தது இந்தியா
23 Oct 2025அடிலெய்டு: அடிலெய்டில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான 2-வது ஒருநாள் போட்டியில் இந்திய அணி தோல்வியடைந்ததை அடுத்து 2-0 என்ற கணக்கில் ஆஸ்திரேலியா தொடரை வென்றுள்ளது.
-
ஸ்ரேயாஸ்-ரோகித் வாக்குவாதம்
23 Oct 2025அடிலெய்டில் நேற்று நடைபெற்ற ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது.
-
மேட்டூர் அணை நீர்மட்டம் உயர்வு
23 Oct 2025மேட்டூர்: மேட்டூர் அணை 4-வது நாளாக உயர்ந்தது.
-
பிரபல இசையமைப்பாளர் சபேஷ் காலமானார்
23 Oct 2025சென்னை: பிரபல இசையமைப்பாளர் சபேஷ் நேற்று சென்னையில் காலமானார்.
-
ட்ரம்ப் தென்கொரியா வரவுள்ள நிலையில் ஏவுகணை சோதனை நடத்திய வடகொரியா
23 Oct 2025பியாங்காங்: அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தென்கொரியா வரவுள்ள நிலையில் வடகொரியா ஏவுகணை சோதனை நடத்தியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
2-வது டெஸ்ட் போட்டியில் வெற்றி: பாகிஸ்தான் மண்ணில் வரலாறு படைத்தது தென் ஆப்பிரிக்கா..!
23 Oct 2025ராவல்பிண்டி: பாகிஸ்தான் அணிக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் 18 வருட டெஸ்ட் கிரிக்கெட்டில் முதல் முறையாக பாகிஸ்தான் மண்ணில் முதல் வெற்றியை தென்
-
நிதீஷ் குமாரை ஒருபோதும் பா.ஜ.க. முதல்வராக்காது: தேஜஸ்வி யாதவ்
23 Oct 2025பாட்னா: தேசிய ஜனநாயகக் கூட்டணியில் நிதீஷ் குமாருக்கு அநீதி இழைக்கப்படுகிறது, ஒருபோதும் பா.ஜ.க. நிதீஷ் குமாரை முதல்வராக்கப்போவதில்லை என்று ராஷ்ட்ரிய ஜனதா தள தலைவர்
-
விராட் கோலி டக் அவுட்
23 Oct 2025ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுப்பயணம் செய்துள்ள இந்திய அணி 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.
-
1,000 ரன்களை கடந்த இந்தியர்: ஆஸ்திரேலிய மண்ணில் பல சாதனைகள் படைத்த ரோகித்
23 Oct 2025அடிலெய்டு: ஆஸ்திரேலிய மண்ணில் ஒருநாள் போட்டியில் 1000 ரன்களை கடந்த முதல் இந்திய வீரர் என்ற சாதனையை ரோகித் சர்மா படைத்துள்ளார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 24-10-2025.
24 Oct 2025 -
ஆம்னி பேருந்து தீ விபத்து: பிரமதர் மோடி, ஆந்திரா அரசு சார்பில் நிவாரணம் அறிவிப்பு
24 Oct 2025ஐதராபாத், ஐதராபாத்தில் இருந்து பெங்களூரு சென்ற ஆம்னி பேருந்து கர்னூல் மாவட்டத்தில் உள்ள சின்னதேகுரு கிராமத்திற்கு அருகே சென்று கொண்டிருந்தபோது இருசக்கர வாகனம் மீது மோதி
-
வரும் 28-ம் தேதி மாமல்லபுரத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தி.மு.க. நிர்வாகிகளுக்கு பயிற்சி கூட்டம்
24 Oct 2025சென்னை, 'என் வாக்குச்சாவடி' 'வெற்றி வாக்குச்சாவடி' என்ற பெயரில் தி.மு.க.
-
ஆசியான் உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்காதது ஏன்..? மலேசியா பிரதமர் அன்வர் விளக்கம்
24 Oct 2025கோலாலம்பூர், ஆசியான் உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்காதது ஏன் என்பது குறித்து மலேசியா பிரதமர் அன்வர் விளக்கமளித்துள்ளார்.
-
வருகிற 30-ம் தேதி தென் கொரியாவில் சீன அதிபர் ஜின் பிங்கை சந்திக்கிறார் ட்ரம்ப்
24 Oct 2025வாஷிங்டன், தென்கொரியாவில் வருகிற 30-ம் தேதி சீன அதிபருடன் அமெரிக்க அதிபர் டிரம்ப் சந்தித்து பேசுகிறார்.
-
தமிழகத்தில் திடீர் மின்சார கட்டணம் அதிகரிப்பு ஏன்? மின்வாரிய அதிகாரிகள் விளக்கம்
24 Oct 2025சென்னை, தமிழகத்தில் திடீர் மின்சார கட்டணம் அதிகரிப்பு ஏன் என்பது குறித்து மின்வாரிய அதிகாரிகள் விளக்கமளித்துள்ளனர்.
-
தீவிரமடையும் வடகிழக்கு பருவமழை: எந்தெந்த மாவட்டங்களில் அடுத்த 3 நாட்களுக்கு மழை?
24 Oct 2025சென்னை, தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், எந்தெந்த மாவட்டங்களில் அடுத்த 3 நாட்களுக்கு மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் விவரத்தை தெரித்
-
முகத்துவாரத்தில் தூர்வாரும் பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தல்
24 Oct 2025சென்னை, முகத்துவாரத்தில் நடைபெற்று வரும் தூர்வாரும் பணிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
-
ரூ.42.45 கோடியில் மறுசீரமைக்கப்பட்ட தொல்காப்பியப் பூங்காவை திறந்து வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்
24 Oct 2025சென்னை, ரூ.42.45 கோடியில் நடந்த மறுசீரமைப்பு பணிகளுக்கு பிறகு பொதுமக்கள் பயன்பாட்டுக்காக தொல்காப்பியப் பூங்காவை நேற்று முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
-
குனார் நதியில் அணை கட்ட தாலிபான்கள் எடுத்த முடிவால் பாகிஸ்தானுக்கு புது பிரச்சினை
24 Oct 2025பாகிஸ்தான், குனார் நதியில் அணை கட்ட தாலிபான்கள் எடுத்த முடிவால்பாகிஸ்தானுக்கு புது பிரச்சினை ஏற்பட்டுள்ளது.


