முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சிறையில் இருக்கும் லல்லு ஜாமீன்கோரி மனுத்தாக்கல்

திங்கட்கிழமை, 25 நவம்பர் 2013      ஊழல்
Image Unavailable

 

புதுடெல்லி,நவ.26 - மாட்டு தீவன ஊழல் வழக்கில் முன்னாள் முதல்வர் லல்லு பிரசாத் யாதவ், ஜமீன் கேட்டு சுப்ரீம்கோர்ட்டில் மனுத்தாக்கல் செய்துள்ளார். 

ராஷ்ட்ரீய ஜனதாதளம் கட்சி தலைவரும் முன்னாள் மத்திய ரயில்வே அமைச்சருமான லல்லு பிரசாத் யாதவ், பீகார் மாநில முதல்வராக இருந்தபோது நடந்த மாட்டுத்தீவன ஊழல் வழக்கில் 5 ஆண்டுகள் சிறைத்தண்டனை பெற்று சிறையில் இருக்கிறார். தற்போது ராஞ்சி மத்திய சிறையில் உள்ளார். சுப்ரீம்கோர்ட்டு தீர்ப்பின்படி அவரது எம்.பி. பதவியும் பறிக்கப்பட்டுவிட்டது. சிறையில் இருக்கும் லல்லு பிரசாத் யாதவ், ஜாமீன் மனுக்கேட்டு ஜார்க்கண்ட் மாநில ஐகோர்ட்டில் மனுதாக்கல் செய்திருந்தார். அவரது ஜாமீன் மனு கடந்த 31_ம் தேதி தள்ளுபடி செய்யப்பட்டது. இந்தநிலையில் லல்லு பிரசாத் யாத்வ் நேற்று ஜாமீன் கோரி சுப்ரீம்கோர்ட்டில் மனுத்தாக்கல் செய்துள்ளார். வருகின்ற 29_ம் தேதி இந்த மனுவான விசாரணைக்கு வருகிறது. மனு தள்ளுபடி செய்யப்படுமா? அல்லது லல்லுவுக்கு ஜாமீன் கிடைக்குமா என்பதை பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

 

 

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago