எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சின்னமனூர்,மார்ச்.1 - தமிழகத்தில் ஆட்சி செய்து தி.மு.க கூட்டணியை தோற்கடித்து நாட்டை விட்டு விரட்ட வேண்டும்.அதற்கு மக்கள் அனைவரும் அ.தி.மு.க கூட்டணிக்கு வாக்களியுங்கள் என நாம் தமிழர் இயக்கத்தலைவர் நடிகர் சீமான் பேசினார்.தேனி மாவட்டம் சின்னமனூரில் நாம் தமிழர் இயக்கத்தின் சார்பாக பொது கூட்டம் நடைபெற்றது.இதில் கலந்து கொண்டு சீமான் பேசுகையில்: முல்லைபெரியாறு அணையில் என் இனம் இழந்து விட்ட உரிமையை மீட்டெடுக்க வேண்டும்.ஐந்து முறை நாட்டை ஆண்ட தமிழக தற்போதைய முதல்வர் ஏன் இதை பற்றி அக்கறை கொள்ள வில்லை.உச்ச நீதி மன்ற தீர்ப்பை மீறி புதிய அணை கட்டுவோம் என கூறும் கேரள அரசை பார்த்து வேடிக்கை பார்ப்பது தான் தி.மு.க கூட்டணியின் சாதனையா? இடுக்கி மாவட்டம் தமிழ்நாட்டிலிருந்து தாரை வார்த்து கொடுக்கப்பட்டது. பெரியாறுஅணை தமிழர்களுடையது அதை யாராலும் பிடுங்க முடியாது.அந்த அணை தன் மானமுள்ள தமிழர் இனத்தால் கட்டப்பட்டது.இந்த அணை வெள்ளையரான பென்னிக்குக்கால் அவர் சொத்தை விற்று கட்டப்பட்டது.ஒரு வெள்ளைகாரனுக்கு உள்ள அக்கரை கூட கருணாநிதிக்கு இல்லையே.ஐந்து முறை முதல்வர் என மார்தட்டி சொல்லும் தி.மு.க அரசு எத்தனை அணை கட்டியுள்ளது.காவிரி நீர் பிரச்சனை தி.மு.க கூட்டணியால் தீர்க்கப்பட்டதா தவித்த வாய்க்கு தண்ணீர் தர மறுக்கிறது.கர்நாடக முதல்வர் எடியூரப்பா தமிழ்நாட்டிலுள்ள சிதம்பரம் கோவிலில் சாமி கும்பிட வருகிறார் ஏன் என்று கேட்டால் கர்நாடகத்தில் நல்ல மழை பெய்ய வேண்டுமாம் ,ஏன் அதே மழை தமிழகத்தில் பெய்தால் நாங்களே விவசாயம் செய்து கொள்வோமே.உங்கள் கர்நாடகத்தில் மழை பெய்து அணை நிரம்பி எங்களுக்கு தர வேண்டும் என்பது அவசியமில்லையே.தி.மு.க கூட்டணி அரசே நாங்களே காவிரிநீர் தேவையில்லை என சுவரொட்டிகள் அடித்து ஒட்டப்போகிறோம்.ஒட்டி விட்டு நெய்வேலியில் 50 ஆயிரத்திற்கும் மேல் மக்களை திரட்டி கர்நாடகத்திற்கு மின்சாரத்தை கொடுக்காதே என போராட்டம் செய்யப்போகிறோம்.காஷ்மீரை பிரித்து கொடு இல்லை எனில் எங்கள் மண்ணான கச்சதீவை எங்களிடம் கொடுத்து விடுங்கள்.
மத்திய அரசின் நதிநீர் நடுவர் மன்றமும்,உச்சநீதிமன்றமும் தன் தீர்ப்பை சொன்னாலும் ,கேரள,கர்நாடக,மாநிலங்கள் மதிப்பதில்லை ஏன்? கடந்த ஐந்தாண்டு கால ஆட்சியில் அவர்களுக்கு எதிராக தி.மு.க செயல் பட்டதுண்டா? கேட்டால் கடிதம் எழுதுகிறேன் என்கிறார் முதல்வர் கருணாநிதி.மீனவர் பிரச்சனையா ?மத்திய அரசுக்கு கடிதம் எழுதியிருக்கிறேன் ,முல்லைபெரியாறு பிரச்சனையா? கடிதம் எழுதியிருக்கிறேன் காவிரிநீர் பிரச்சனையா?கடிதம் எழுதியிருக்கிறேன் ,இலங்கை தமிழர்கள் பிரச்சனையா?கடிதம் எழுதியிருக்கிறேன்,இவர் என்ன தபால் நிலையத்திலா வேலை செய்கிறார்.இவர்கள் அரசு தான் நாடு முழுவதும் தொலைபேசியில் 50 பைசாவிற்கு பேசலாம் என திட்டம் போட்டது,ஆனால் இவர் இன்னும் கடிதம் எழுதிக்கொண்டிருக்கிறார்.
மீண்டும் தி.மு.க ,காங்கிரசுடன் கைகோர்த்து நிற்கிறது.இதற்கு வேறு காரணம் ஏதும் இல்லை.கூட்டணி சேராவிட்டால் ஸ்பெக்டரம் ஊழலில் தன் மனைவி ராஜாத்தியும்,மகள் கனிமொழியும் கைதாகி விடுவார்கள் என்ற பயம் தான்,தி.மு.க -காங்கிரஸ் கூட்டணி கெட்டி கூட்டணி இல்லை பெட்டி கூட்டணி.
இலவசங்களை அள்ளி தருகிறோம் என கூறும் திமுக அரசால் தமிழக அரசு 1 லட்சம் கோடி ரூபாய் கடனில் உள்ளது என்பது உங்களுக்கு தெரியுமா? 1ரூபாய்க்கு அரிசி தருகிறோம் என கூறும் தி.மு.க அரசை மேடை போட்டு பாராட்டலாம்,அதே போல் விலைவாசி உயர்வு,மின்சார பற்றாக்குறை என அதே போல் மேடை போட்டு திட்டலாமா.
தற்போது ஊடகங்களிலும் செய்திதாள்களிலும் பார்த்திருப்பீர்கள் ! லிபியா ,எகிப்து போன்ற நாடுகளில் சர்வாதிகார ஆட்சியை எதிர்த்து புரட்சி வெடித்தது என்று காரணம் என்ன என்று கேட்டால் ஒரே அரசு 30 ஆண்டு காலம் ஆட்சி செய்து வருவதால் அங்கு மக்கள் போராடி வருகிறார்கள்.அதை விட கொடுமையான வாரிசு அரசியல் இந்தியாவில் நடந்து கொண்டிருக்கிறது.60 ஆண்டுகளாக இந்தியாவில் வாரிசு அரசியல் செய்யும் காங்கிரஸ் ,அதே போல் தமிழ்நாட்டில் தமிழ்,தமிழ் என பேசும் கருணாநிதியின் தி.மு.க தனக்கு அடுத்து ஸ்டாலின் ,அழகிரி,கனிமொழி,அவர்களுக்கடுத்து பேரன்கள் உதயநிதி ஸ்டாலின் ,தயாநிதி அழகிரி,என வாரிசு அரசியல் செய்யும் திமுக கூட்டணியை நாட்டைவிட்டு விரட்ட வேண்டும்.
தமிழ்நாட்டை ஆண்ட எம்.ஜி.ஆர் போல் கருணாநிதிக்கு தமிழக மக்கள் மீது அக்கரை இல்லை.ஓட்டுக்கு பணம் கொண்டு வரும் தி.மு.க காரர்களிடம் கேள்,நண்பா இந்த பணம் எப்படி வந்தது?யாருடையது அப்பன் வீட்டு பணம்? உன் தலைவர் கருணாநிதியும்,சோனியா அம்மையாரும் அவர்களுடைய சொத்தை விற்று கொடுத்த பணமா?என கேள் அவை எல்லாம் நம்முடைய பணம்,ஒரு தொகுதிக்கு 100 கோடி ரூபாய் செலவழித்து தி.மு.க கூட்டணி ஜெயிக்க நினைக்கிறது,ஏன் இவ்வளவு செலவு செய்கிறது.ஒரு தொகுதிக்கு 100 கோடி ரூபாய் செலவழித்தால் 1000 கோடி ரூபாய் ஊழல் செய்து சம்பாதித்து கொள்ளலாம் என்ற தைரியம் .
இன்னும் சில நாட்களில் தி.மு.க கூட்டணியில் தொகுதி பங்கீடு குறித்து தெரிந்து விடும்.நானும் ஆவலுடன் இருக்கிறேன்.அவர்கள் தமிழகத்தில் உள்ள அத்தனை தொகுதிகளிலும் தோற்கடிக்க பட வேண்டும்.அது நடக்க வேண்டுமென்றால் அதனை எதிர்த்து போட்டியிடும் அ.தி.மு.க கூட்டணிக்கு ஓட்டு போடுங்கள். தமிழ் சொந்தங்களே நாம் நலம் காக்க தி.மு.க கூட்டணியை வீழ்த்த வேண்டும்.அவ்வாறு வீழ்த்தும் போது தமிழன் உலகளவில் தன்னுடைய தன் மானத்தை நிலை நிறுத்த முடியும் என பேசினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 1 month ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 1 month ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 1 month ago |
-
கேரளாவில் நிலச்சரிவு: ஒருவர் பலி
26 Oct 2025திருவனந்தபுரம் : கேரள மாநிலத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வரும் நிலையில் இடுக்கி மாவட்டம் அடிமலி கிராமத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி ஒருவர் உயிரிழந்தார்.
-
குற்றாலம் மெயின் அருவியில் குளிக்க அனுமதி
26 Oct 2025தென்காசி : குற்றாலம் மெயின் அருவியில் குளிக்க சுற்றுலாப்பயணிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
-
உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல் - 4 பேர் பலி
26 Oct 2025கீவ் : உக்ரைன் , ரஷ்யா இடையே நேற்று 1 ஆயிரத்து 340வது நாளாக போர் நீடித்த நிலையில், உக்ரைன் மீது ரஷ்யா நடத்திய தாக்குதலில் 4 பேர் பலியானார்கள்.
-
அமெரிக்காவில் துப்பாக்கி சூடு - 2 பேர் பலி
26 Oct 2025வாஷிங்டன் : அமெரிக்காவில் கேளிக்கை நிகழ்ச்சியில் நடந்த சரமாரியாக துப்பாக்கி சூடு நடத்தினார். இந்த துப்பாக்கிச்சூட்டில் 2 பேர் உயிரிழந்தனர்.
-
அமெரிக்க் அதிபர் தேர்தலில் மீண்டும் போட்டியிட கமலா ஹாரிஸ் திட்டம்
26 Oct 2025நியூயார்க் : அமெரிக்க அதிபர் தேர்தலில் மீண்டும் போட்டியிட திட்டமிட்டுள்ளதாக கமலா ஹாரிஸ் தெரிவித்துள்ளார்.
-
தமிழ்நாட்டுக்கு மத்திய அரசு நிதியை கிள்ளிக் கொடுக்கிறது : கனிமொழி எம்.பி. குற்றச்சாட்டு
26 Oct 2025நெல்லை : ஒவ்வொரு முறையும் கேட்கும் நிவாரணத்தை கொடுக்காமல் மத்திய அரசு கிள்ளிக் கொடுக்கிறது என்று கனிமொழி எம்.பி. குற்றஞ்சாட்டியுள்ளார்.
-
8 கி.மீ வேகத்தில் நகர்ந்து வரும் ‘மோந்தா' புயல்
26 Oct 2025சென்னை : 8 கி.மீ வேகத்தில் நகர்ந்து வரும் ‘மோந்தா' புயல், சென்னைக்கு கிழக்கு - தென் கிழக்கு திசையில் 790 கி.மீ தூரத்தில் புயல் சின்னம் மையம் கொண்டுள்ளது.
-
ஜார்க்கண்ட்டில் அதிர்ச்சி சம்பவம்: ரத்தமாற்றம் செய்யப்பட்ட 5 குழந்தைகளுக்கு எச்.ஐ.வி.
26 Oct 2025ராஞ்சி : ஜார்க்கண்ட்டில் ரத்தமாற்றம் செய்யப்பட்ட 5 குழந்தைகளுக்கு எச்.ஐ.வி.
-
கரூர் சம்பவம் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை இன்று சென்னையில் சந்திக்கிறார் த.வெ.க. தலைவர் விஜய்
26 Oct 2025கரூர் : கரூர் சம்பவம் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை இன்று சென்னையில் த.வெ.க. தலைவர் விஜய் சந்திக்கிறார்.
-
'பைசன்' படக்குழுவினருக்கு முதல்வர் ஸ்டாலின் பாராட்டு : இயக்குனர் மாரி செல்வராஜ் நன்றி
26 Oct 2025சென்னை : மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம் நடிப்பில் வெளியான படம் 'பைசன்'. இப்படத்தில் துருவ் விக்ரமுக்கு ஜோடியாக அனுபமா பரமேஸ்வரன் நடித்துள்ளார்.
-
நேரடியாக போர் தொடுப்போம்: ஆப்கானுக்கு பாக். பகிரங்க எச்சரிக்கை
26 Oct 2025லாகூர் : ஆப்கானிஸ்தானுடன் நடந்து வரும் அமைதிப் பேச்சுவார்த்தைகளில் உடன்பாடு ஏற்படாவிட்டால் பாகிஸ்தான் வெளிப்படையான போரை தொடங்கும் என்று பாகிஸ்தான் பாதுகாப்புத்துறை அமைச
-
கனடா மீதும் மேலும் 10 சதவீத வரி விதிப்பு : அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு
26 Oct 2025வாஷிங்டன் : கனடா மீதும் மேலும் 10 சதவீத வரி விதிப்பு அமெரிக்க அதிபர் ட்ரம்ப் நடவடிக்கை எடுத்துள்ளார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 26-10-2025.
26 Oct 2025 -
திருச்செந்தூரில் இன்று சூரசம்ஹாரம் : லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர்
26 Oct 2025திருச்செந்தூர் : திருச்செந்தூரில் இன்று சூரசம்ஹாரம் நடைபெறவுள்ளதை முன்னிட்டு அங்கு லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர்.
-
திருச்செந்தூரில் கந்தசஷ்டி விழா: தங்க தேரில் சுவாமி வீதிஉலா
26 Oct 2025திருச்செந்தூர் : திருச்செந்தூரில் கந்தசஷ்டி விழா கோலாகலமாக நடைபெற்று வரும் நிலையில் நேற்று தங்க தேரில் சுவாமி வீதிஉலா நடந்தது.ஏராளமான பக்தர்கள் திரளாக வந்து சாமி தரிசனம
-
கந்தசஷ்டி சூரசம்ஹார விழா; திருச்செந்தூருக்கு சிறப்பு ரயில்கள் இயக்கம்
26 Oct 2025திருச்செந்தூர் : கந்தசஷ்டி சூரசம்ஹார விழாவையொட்டி நெல்லை மற்றும் தாம்பரத்தில் இருந்து திருச்செந்தூருக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன.
-
ஆசியான் உச்சி மாநாடு: மலேசியாவில் ட்ரம்புக்கு உற்சாக வரவேற்பு
26 Oct 2025கோலாலம்பூர் : ஆசியான் உச்சி மாநாட்டில் பங்கேற்க மலேசியா சென்ற அமெரிக்க அதிபர் ட்ரம்புக்கு அங்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
-
சிறையில் படுக்கை, தலையணை கோரிய நடிகர் தர்ஷன் மனு மீது 29-ந் தேதி தீர்ப்பு
26 Oct 2025பெங்களூரு : சிறையில் படுக்கை, தலையணை கோரிய நடிகர் தர்ஷன் மனு மீது 29-ந் தேதி தீர்ப்பு அளிக்கப்படுகிறது.
-
மேட்டூர் அணையிலிருந்து வெளியேற்றப்படும் நீரின் அளவு 30 ஆயிரம் கனஅடியாக குறைப்பு
26 Oct 2025மேட்டூர் : மேட்டூர் அணையிலிருந்து வெளியேற்றப்படும் நீரின் அளவு வினாடிக்கு 30,000 கன அடியாக குறைக்கப்பட்டது.
-
தமிழ்நாடு விளையாட்டுத்துறை திறமையானவர்களுக்கு என்றென்றும் பக்கபலமாக இருக்கும்: துணை முதல்வர்
26 Oct 2025சென்னை : திறமையாளர்களுக்கு தமிழ்நாடு விளையாட்டுத்துறை என்றென்றும் பக்கபலமாக இருக்கும் என்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
டிஜிட்டல் கைதுக்கு எதிரான வழக்கு: சுப்ரீம் கோர்ட்டில் இன்று விசாரணை
26 Oct 2025புதுடெல்லி : டிஜிட்டல் கைதுக்கு எதிரான வழக்கில் சுப்ரீம் கோர்ட்டில் இன்று மீண்டும் விசாரணை நடைபெறுகிறது.
-
போர் நிறுத்தத்தை மீறி காசா மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் 93 பேர் பலி
26 Oct 2025டெல்அவீவ் : அக்டோபர் 10-ம் தேதி காசாவில் போர் நிறுத்தம் அமலுக்கு வந்ததிலிருந்து இஸ்ரேலிய தாக்குதல்களில் 93 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர் என காசா சுகாதர அமைச்சகம் த
-
கணவனுக்கு கத்திக்குத்து: இந்திய வம்சாவளி ஆசிரியை கைது
26 Oct 2025நியூயார்க் : அமெரிக்காவில் வீட்டை சுத்தம் செய்யாததற்காக கணவரின் கழுத்தில் கத்தியால் குத்தியதாக இந்திய வம்சாவளி ஆசிரியை கைது செய்யப்பட்டுள்ளார்.
-
பாக்.குடன் அமெரிக்காவின் நெருக்கம் இந்தியாவுடனான நட்பை பாதிக்காது : மார்கோ ரூபியோ விளக்கம்
26 Oct 2025நியூயார்க் : பாகிஸ்தானுடன் அமெரிக்கா காட்டும் நெருக்கம் இந்தியாவுடனான உறவுகளை பாதிக்காது என அமெரிக்க வெளியுறவு செயலாளர் மார்கோ ரூபியோ தெரிவித்தார்.
-
இன்டியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை: தேஜஸ்வி வாக்குறுதி
26 Oct 2025பாட்னா : பீகாரில் இன்டியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை தர 20 நாட்களில் புதிய சட்டம் கொண்டுவரப்படும் என்று தேஜஸ்வி யாதவ் வாக்குறுதி அளித்


