எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

மதுரை,ஜூலை.20 - மு.க.அழகிரியின் தீவிர ஆதரவாளர்களான மதுரை திமுக நிர்வாகிகள் வீடுகளில் போலீசார் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். அப்போது ஏராளமான ஆவணங்களை அள்ளிச்சென்றனர். தமிழகம் முழுவதும் கடந்த திமுக ஆட்சியில் நில மோசடி, ரவுடியிசம், கொள்ளை, கொலை என பல்வேறு சம்பவங்கள் தினந்தோறும் நடந்தன. இதில் குறிப்பாக அப்போதைய ஆளும் கட்சியான திமுகவினரே அதிகமாக ஈடுபட்டு வந்தனர். அதிலும் நில மோசடியில் திமுகவின் மாவட்ட செயலாளர்களும், அமைச்சர்களுமே அதிகமாக ஈடுபட்டனர். பாதிக்கப்பட்டவர்கள் அப்போது போலீசாரிடம் புகார் செய்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்பட வில்லை. தேர்தல் பிரசாரத்தின் போது அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா தாங்கள் ஆட்சிக்கு வந்தால் பாதிக்கப்பட்டவர்கள் நிலத்தை திமுகவினரிடம் இருந்து மீட்டுத்தருவேன் என்று உறுதி அளித்தார். அதன் படி ஆட்சிக்கு வந்ததும் தமிழகம் முழுவதும் உள்ள நில மோசடி புகார்களை விசாரிக்க தனப்பிரிவு ஒன்றை உருவாக்கினார். இந்த தனிப்பிரிவு தமிழகம் முழுவதும் பாதிக்கப்பட்டவர்ளிடம் புகார்களை வாங்கி விசாரணை நடத்தி நடவடிக்கை எடுத்த வருகிறது. இதில் முதற்கட்டமாக மதுரை திமுக பிரமுகரும், முன்னாள் வேளாண் விற்பனை குழு தலைவருமான அட்டாக்பாண்டி கைது செய்யப்பட்டார். அவர் மீது 8 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதன் தொடர்ச்சியாக மதுரை மாநகர் திமுக பகுதி செயலாளர் ஆர்.எஸ்.ராமலிங்கத்தின் தம்பி ஆர்.எஸ்.கணேசன் ஜெய்கிந்துபுரத்தில் 20 சென்ட் நிலத்தை போலி ஆவணம் மூலம் தயாரித்து அபகரித்ததாக கைது செய்யப்பட்டுள்ளார். சேலத்தில் முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் மீதும் நில மோசடி தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
மேலும் மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகேயுள்ள செங்குளத்தைச் சேர்ந்த சிவனாண்டி அவரது மனைவி பாப்பா ஆகியோர் மதுரை புறநகர் மாவட்ட குற்றப்பிரிவு நில அபகரிப்பு தனிப்படையிடம் ஒரு புகாரின் போலீசார் வழக்கு பதிவு செய்துஅதில் திமுக மாவட்ட செயலாளர் தளபதி, தலைமை செயற்குழு உறுப்பினர் சுரேஷ்பாபு, திருமங்கலம் ஊராட்சி ஒன்றிய தலைவர் கொடி.சந்திரசேகரன், திருப்பரங்குன்றம் முன்னாள் திமுக நகர செயலாளர் கிருஷ்ண பாண்டி ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் மத்திய அமைச்சரின் மு.க.அழகிரியின் தீவிர ஆதரவாளர்களாகவும், மதுரையில் மு.க.அழகிரியின் நிழலாக செயல்பட்டு வந்த தலைமை செயற்குழு உறுப்பினர் பொட்டு சுரேஷ், மற்றொரு தலைமை செயற்குழு உறுப்பினர் வில்லாபுரத்தை சேர்ந்த எஸ்.ஆர்.கோபி ஆகியோர் வீடுகளில் நேற்று மதியம் முதல் போலீசார் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். மதியம் 1.30 மணி அளவில் மதுரை ஆயுதப்படை டிஎஸ்பி கோவிந்தராஜன் தலைமையில் இன்ஸ்பெக்டர் பாலாஜி மற்றும் போலீசார் வில்லாபுரத்தில் உள்ள எஸ்.ஆர்.கோபி வீட்டுக்கு சென்றனர். அப்போது வீட்டில் இருந்த பெண்கள் போலீசாரை சோதனை நடத்த அனுமதிக்க மறுத்தனர். இதன் பிறகு எஸ்.ஆர்.கோபியின் தம்பியும், அவனியாபுரம் நகராட்சி தலைவருமான போஸ் முத்தையா வந்த பிறகு போலீசார் சோதனை நடத்தினர். இதே போல் எஸ்.ஆர்.கோபியின் தோட்டத்தில் உள்ள பங்களாவிலும் மதுரை திருப்பரங்குன்றம் டிஎஸ்பி முருகேசன் தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் தெய்வீக பாண்டியன், வேல்முருகன் ஆகியோர் சோதனை நடத்தினர். சுமார் 5 மணி நேரம் இந்த அதிரடி சோதனை நடந்தது. இந்த சோதனையின் போது வில்லாபுரத்தில் உள்ள எஸ்.ஆர் கோபி வீட்டில் 6 ஆவணங்களும், தோட்டத்தில் உள்ள பங்களாவில் 7 ஆவணங்களும் கைப்பற்றப்பட்டன.
சோதனையின் போது எஸ்.ஆர். கோபி, பொட்டு சுரேஷ் ஆகியோர் வீடுகளில் இடம், வீடுகள் ஆக்கிரமிப்பு, சொத்துக்கள் தொடர்பான ஏராளமான ஆவணங்களை போலீசார் கைப்பற்றி அள்ளிச்சென்றனர். ஏற்கனவே இட மோசடியில் கைதாகி இருக்கும் பொட்டு சுரேஷ் மீது இந்த ஆவணங்கள் மூலம் மேலும் வழக்குகள் பதிவு செய்யப்படும் என்று கூறப்படுகிறது. இதே போல் திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் எஸ்.ஆர். கோபி மீதும் கைப்பற்றப்பட்ட ஏஆவணங்கள் மூலம் வழக்குப்பதிவு செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீஸ் வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 9 months 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 9 months 4 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 10 months 2 weeks ago |
-
சற்று குறைந்த தங்கம் விலை
15 Jul 2025சென்னை, சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 குறைந்து ஒரு சவரன் ரூ.73,160-க்கு விற்பனையானது.
-
கேரள நர்ஸ் நிமிஷா மரண தண்டனை ஒத்திவைப்பு
15 Jul 2025புதுடெல்லி, கேரளாவைச் சேர்ந்த நிமிஷா பிரியாவுக்கு இன்று (ஜூலை 16) நிறைவேற்றப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்த மரண தண்டனை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
-
அன்புமணியுடனான மோதல் போக்கு விரைவில் சரியாகும் : ராமதாஸ் பதில்
15 Jul 2025சென்னை : அன்புமணியுடனான மோதல் போக்கு விரைவில் சரியாகும் என்று பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் தெரிவித்தார்.
-
காமராஜர் பிறந்தநாள்: கவர்னர், அரசியல் கட்சி தலைவர்கள் புகழாரம்
15 Jul 2025சென்னை, தமிழகத்தின் முன்னாள் முதல்வர் காமராஜரின் பிறந்தநாள் நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி தமிழக ஆளுநர் ரவி, அ.தி.மு.க.
-
வரும் 25-ம் தேதி எம்.பி.யாக பதவியேற்கிறார் கமல்ஹாசன்
15 Jul 2025சென்னை, மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் ஜூலை 25-ம் தேதி நாடாளுமன்ற உறுப்பினராக பதவியேற்கிறார்.
-
'உங்களுடன் ஸ்டாலின்' முகாம்களில் விண்ணப்பிப்பவர்களுக்கு மகளிர் உரிமைத்தொகை நிச்சயமாக கிடைக்கும் : சிதம்பரத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு
15 Jul 2025கடலூர் : தமிழகம் ஓரணியில் இருக்கும் போது டெல்லி அணியின் எந்த காவி திட்டமும் இங்கே பலிக்காது என சிதம்பரத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
-
புதிய பாஸ்போர்ட் கோரி சீமான் மனு: பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு
15 Jul 2025சென்னை, பாஸ்போர்ட் தொலைந்து விட்டதால், புதிய பாஸ்போர்ட் வழங்கக் கோரி நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தாக்கல் செய்த மனு குறித்து அறிக்கை தாக்கல் செய்
-
இன்று நீலகிரி, கோவையில் கனமழை பெய்ய வாய்ப்பு
15 Jul 2025சென்னை, சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழகத்தில் இன்று நீலகிரி, கோவை மாவட்டங்க
-
சீன அதிபர் ஜி ஜின்பிங்குடன் அமைச்சர் ஜெய்சங்கர் சந்திப்பு: இருதரப்பு உறவு குறித்து விளக்கம்
15 Jul 2025பெய்ஜிங், சீன அதிபர் ஜி ஜின்பிங்கை சந்தித்த வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர், இருதரப்பு உறவுகளின் சமீபத்திய வளர்ச்சி குறித்து விளக்கியுள்ளார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 15-07-2025.
15 Jul 2025 -
பூமிக்கு திரும்பினார் சுபான்ஷூ சுக்லா: பெற்றோர் கண்ணீர் மல்க வரவேற்பு
15 Jul 2025கலிபோர்னியா : சர்வதேச விண்வெளி பயணம் மேற்கொண்ட இந்திய விமானப்படை வீரர் சுபான்ஷூ சுக்லா உள்ளிட்டோருன் டிராகன் விண்கலம் பத்திரமாக அமெரிக்காவின் கலிபோர்னியா கடற்பரப்
-
ஒடிசா மாணவியின் மரணம் பா.ஜ.க.வின் நேரடிக் கொலை : ராகுல் காந்தி கடும் தாக்கு
15 Jul 2025புதுடெல்லி : ஒடிசாவில் நீதிக்காக போராடிய மகளின் மரணம், பா.ஜ.க. அமைப்பால் செய்யப்பட்ட கொலையே தவிர வேறொன்றும் இல்லை என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
-
மயிலாடுதுறையில் முதல்வர் ரோடு ஷோ: 2 கி.மீ. நடந்து சென்று மக்களை சந்தித்தார்
15 Jul 2025மயிலாடுதுறை, தொடர்ந்து மயிலாடுதுறையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் 'ரோடு ஷோ'நடத்தினார்.
-
எழுதிக் கொடுத்த வசனத்தை வாசித்துவிட்டு செல்கிறார் விஜய் : சபாநாயகர் அப்பாவு விமர்சனம்
15 Jul 2025நெல்லை : எழுதிக் கொடுத்த வசனத்தை விஜய் வாசித்துவிட்டு செல்கிறார் என சபாநாயகர் அப்பாவு விமர்சனம் செய்துள்ளார்.
-
புதுவையில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 10 சதவீத இடஒதுக்கீடு: முதல்வர் ரங்கசாமி
15 Jul 2025புதுச்சேரி : அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு மருத்துவப் படிப்பில் மட்டுமின்றி, பிற படிப்புகளுக்கும் 10% இடஒதுக்கீடு வழங்கப்படும் என்று புதுச்சேரி முதல்வர் ரங்கச
-
மனுக்களுக்கு தீர்வு காணப்படவில்லை: அதிகாரிகள் மீது துரைமுருகன் ஆதங்கம்
15 Jul 2025வேலூர், ''பொதுமக்கள் அளிக்கும் மனுக்கள் மனுக்களாகவே உள்ளன.
-
இந்தியாவுக்கு எதிரான 4-வது டெஸ்ட்: இங்கிலாந்து அணி அறிவிப்பு
15 Jul 2025லண்டன் : இந்தியாவுக்கு எதிரான 4-வது டெஸ்ட் போட்டியில் விளையாடும் இங்கிலாந்து அணி அறிவிக்கப் பட்டுள்ளது.
முன்னிலை...
-
எங்களை ஒழிக்க நினைத்தால் சட்டசபைக்கு கூட வர முடியாது : அமைச்சர் துரைமுருகன் ஆவேசம்
15 Jul 2025வேலூர் : 'எங்களை ஒழிக்க நினைத்தால் சட்டசபைக்கு கூட வர முடியாது' என விஜய் குறித்து நிருபர்கள் எழுப்பிய கேள்விக்கு அமைச்சர் துரைமுருகன் பதில் அளித்தார்.
-
ரிஷப் பண்ட்டின் ரன் அவுட்தான் பெரிய திருப்புமுனை: கவாஸ்கர்
15 Jul 2025லண்டன் : ரிஷப் பண்ட் ரன் அவுட் ஆனது தான் போட்டியின் மிகப்பெரிய திருப்புமுனை என்று கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.
லார்ட்சில்...
-
பாலியல் புகார்: பேராசிரியர் மீது நடவடிக்கை இல்லாததால் மாணவி தற்கொலை
15 Jul 2025புவனேஷ்வர் : ஒடிசாவில் பாலியல் துன்புறுத்தல் புகாருக்கு முறையான நடவடிக்கை எடுக்காததால் தீக்குளித்த மாணவி பரிதாபமாக பலியானார்.
-
100 கோடி மக்களுக்கு முன்மாதிரி: சுபான்ஷூ சுக்லாவை வரவேற்று பிரதமர் நரேந்திர மோடி மகிழ்ச்சி
15 Jul 2025புதுடில்லி : விண்வெளி பயணத்தை முடித்துக் கொண்டு பூமிக்கு திரும்பிய இந்திய விமானப்படை குரூப் கேப்டன் சுக்லாவை, நாட்டு மக்களுடன் இணைந்து வரவேற்கிறேன் என பிரதமர் மோடி கூறி
-
நிபா வைரஸ் பரவல் எதிரொலி: தமிழக, கேரள எல்லைகளில் அலர்ட்
15 Jul 2025சென்னை, கேரளாவில் நிபா வைரஸ் தொற்றுக்கு 2 பேர் பலியானதையடுத்து நீலகிரி மாவட்ட தமிழக - கேரள எல்லைகளில் தீவிர சோதனை நடத்தப்பட்டு வருகிறது.
-
உழவன் செயலி, பயிர் கடன் தள்ளுபடி: பட்டியலிட்டார் எடப்பாடி பழனிசாமி
15 Jul 2025அரியலூர், விவசாயிகளுடனான சந்திப்பின் போது உழவன் செயலி, பயிர் கடன் தள்ளுபடி குறித்து இ.பி.எஸ். பட்டியலிட்டு பேசினார்.
-
அரசு மரியாதையுடன் சொந்த ஊரில் நடிகை சரோஜாதேவி உடல் நல்லடக்கம்
15 Jul 2025பெங்களூரு, மறைந்த பழம்பெரும் நடிகை சரோஜா தேவி உடல் அவரது சொந்த ஊரில் துப்பாக்கி குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.
-
கல்விக்கண் திறந்த பெருந்தலைவர் காமராஜருக்கு புகழ் வணக்கம்: : முதல்வர் ஸ்டாலின் புகழஞ்சலி
15 Jul 2025சென்னை : கல்விக்கண் திறந்த பெருந்தலைவர் காமராஜருக்கு புகழ் வணக்கம் என்று காமராஜரின் 123-வது பிறந்தநாளை முன்னிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் புகழஞ்சலி செலுத்தியுள்ளார்.