எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
நகரி, ஆக.6 - ஜெகன்மோகன் ரெட்டி மீது சொத்து குவிப்பு வழக்கு என்ற பொய்யான வழக்கை தொடர்ந்து அவரது கட்சியை அழிக்க காங்கிரஸ் சதித்திட்டம் தீட்டியுள்ளதாக நடிகை ரோசா குற்றம் சாட்டியுள்ளார். நடிகை ரோசா தற்போது ஒய்.எஸ்.ஆர்.காங்கிரசில் முன்னணி தலைவர்களில் ஒருவராக உள்ளார். அவர் நகரியில் நடந்த பொதுக்கூட்டம் ஒன்றில் கலந்துகொண்டு பேசியதாவது, ஆந்திர மக்கள் ஜெகன்மோகன் ரெட்டியை முதல்வராக்க வேண்டும் என்று விரும்புகிறார்கள். ஆந்திராவுக்கு எப்போது தேர்தல் நடந்தாலும் ஜெகன்மோகன் ரெட்டிதான் முதல்வர் என்ற நிலைமை ஏற்பட்டுள்ளது. அதனால் அவர் மீது சொத்துக் குவிப்பு என்ற பொய்வழக்கை காங்கிரஸ் தொடர்ந்து அவரை அழித்துவிட நினைக்கிறது. இதனை ஜெகன் எளிதில் முறியடித்துவிடுவார். ராஜசேகர ரெட்டி பரம்பரை பணக்காரர். அவர் முதல்வராவதற்கு முன்பே கோடீஸ்வரர். அவர் பணத்தை பல்வேறு நிறுவனங்களில் முதலீடு செய்து தனது ஒரே மகன் ஜெகனுக்கு முறைப்படி எழுதிவைத்தார். அதற்கெல்லாம் கணக்குள்ளது. எனவே ஜெகனில் பெயரைக் கெடுக்கவே இந்த வழக்கு. எத்தனை வழக்குகள் தொடர்ந்தாலும் ஆந்திர மக்கள் மனத்திலிருந்து ஜெகனை நீக்கவே முடியாது என்றார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


