எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

சென்னை, ஆக.- 17 - முதல்வர் தேர்தல் அறிக்கையில் தெரிவித்திருப்பதுபோல், கரும்பு டன் ஒன்றுக்கு ரூ.2500 வழங்க வேண்டும் என்று சட்டபேரவையில் சரத்குமார் வேண்டுகோள் வைத்தார். சட்டசபையில் விவசாய மான்ய கோரிக்கை மீதான விவாதத்தில் கலந்து கொண்டு சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் பேசியதாவது:- கரும்புக்கு டன் ஒன்றுக்கு ரூ.2500 முதல்வர் தேர்தல் அறிக்கையில் தெரிவித்திருப்பதுபோல், கரும்பு டன் ஒன்றுக்கு ரூ.2500 வழங்க அரசு ஆவன செய்ய வேண்டுகிறேன். அத்துடன் வெட்டுக் கூலியையும், வண்டி வாடகையையும், கரும்பு மில்லே ஏற்றுக்கொள்ள வேண்டுமென, தமிழக முதல்வரை வேண்டுகிறேன். தோட்டக்கலைத்துறை மூலம் 2011-12 ஆம் ஆண்டில் 400 ஏக்கர் பரப்பில் ரூ.65.92 லட்சம் செலவில் மூங்கில் சாகுபடி செய்ய திட்டமிட்டிருப்பது வருங்காலத்தில் காகித தொழிற்சாலைகளுக்கு உதவியாக அமையும்.
மாதவரம் அரசு தோட்டக்கலைப் பண்ணையில் ரூபாய் ஐந்து கோடி 93 லட்சம் செலவில் புதிய அலங்கார, செயல் விளக்கத் தோட்டமும், குற்றாலத்தில் ஐந்து கோடியே 92 லட்சம் செலவில் சுற்றுச்சூழல் பூங்காவும் ஏற்காட்டில் ஏழு கோடியே 45 லட்சம் செலவில் தாவரவியல் பூங்காவும் உருவாக்கப்பட்டு வருகிறது மகிழ்ச்சி அளிக்கிறது.
குற்றாலத்தில் உருவாக்கப்படும் சுற்றுச்சூழல் பூங்கா பணியினை விரைந்து முடித்துத் தருமாறு தொகுதி மக்கள் சார்பாக கேட்டுக் கொள்கிறேன். நிலமற்ற ஏழை விவசாயத் தொழிலாளர் குடும்பங்களுக்கு 2011-ம் ஆண்டு ஜூலை மாதம் வரை, மாவட்ட வாரியாக, எத்தனை குடும்பங்களுக்கு, எத்தனை ஏக்கர், அரசு தரிசு நிலங்கள் வழங்கப்பட்டுள்ளன என்று வேளாண்மைத்துறை அமைச்சர் தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.
மக்காச்சோளம், மனித உணவுத்தேவையில் 25 சதவீதமும், கோழித் தீவனத்தில் 49 சதவீதமும், கால்நடை தீவனத்தில் 12 சதவீதமும் பங்களிக்கிறது. மக்காச்சோள உற்பத்தியில் அமெரிக்கா முதலிடம் வகிக்கிறது. இந்தியா 6-ம் இடத்தில் உள்ளது. மக்காச்சோளம் பயிரிட 2011-12-ம் ஆண்டில் 96.31 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. குறைந்த கால அளவில், குறைந்த தண்ணீரில் விளையக் கூடியது மக்காச்சோளம். எனவே அதிகப்படியான விவசாயிகள் மக்காச் சோளத்தை, பயிரிட அரசு ஊக்குவிக்க வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்.
தென்னை காப்பீட்டுத் திட்டத்தை வேலூர், கிருஷ்ணகிரி, திருநெல்வேலி முதலிய 11 மாவட்டங்களில் செயல்படுத்த உள்ளதாக விளக்க குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது வரவேற்கத்தக்கது.
தென்னை விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்படும் ஒரு கிலோ கொப்பரைக்கு 69 ரூபாய் வரை கிடைத்தது. இப்போது ஒரு கிலோ 54 ரூபாயாக குறைந்துவிட்டது. எனவே, தேங்காய் கொப்பரை விலை ரூ.60 ரூபாய்க்கு குறையாமல் இருக்குமாறு ஆவன செய்ய வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்.
மஞ்சள் ஒரு குவிண்டால் ஏறத்தாழ 15 ரூபாயிலிருந்து 6 ஆயிரம் ரூபாயாக குறைந்துவிட்டது. விவசாயிகள் கடுமையான பாதிப்புக்கு உள்ளாகியுள்ளார்கள். மஞ்சளுக்கு நியாயமான விலை கிடைக்க அரசு ஆவன செய்திட வேண்டும்.
பேரிச்சை சாகுபடி, தமிழ்நாட்டில் உகந்ததாக இருக்குமா என்பதை வேளாண் பல்கலைக்கழகம் மூலம் ஆய்வு செய்து, தருமபுரி, புதுக்கோட்டை போன்ற வறட்சி மாவட்டங்களில் பேரிச்சை மரக்கன்றுகளை விவசாயிகளுக்கு வழங்கிட ஆவணசெய்ய வேண்டுகிறேன்.
இவ்வாறு அவர் பேசினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 11 months 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 12 months 1 day ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 1 year 2 weeks ago |
-
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர்: புள்ளி பட்டியல் 'ஏ' பிரிவில் முதலிடத்தில் இந்திய அணி
15 Sep 2025துபாய் : ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி தொடரில் தற்போது வரை 6 லீக் ஆட்டங்கள் நிறைவடைந்த நிலைியல் புள்ளி பட்டியலில் ஏ பிரிவில் இந்திய அணியும் பி பிரிவில் ஆப்கானிஸ்தானும்
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 15-09-2025.
15 Sep 2025 -
வக்பு திருத்த சட்டத்திற்கு தடை விதிக்க சுப்ரீம் கோர்ட் மறுப்பு: சில விதிகளுக்கு இடைக்காலத் தடை
15 Sep 2025புதுடெல்லி, மத்திய அரசு கொண்டு வந்த வக்ஃப் சட்டத் திருத்தத்திற்கு முழுவதுமாக தடை எந்த முகாந்திரமும் இல்லை என்று தெரிவித்துள்ள சுப்ரீம் கோர்ட், வக்ஃப் சட்டத் திருத்த சட்
-
இந்தியாவுடனான உறவை முறிக்க முடியாது: அமெரிக்காவுக்கு ரஷ்யா பதில்
15 Sep 2025மாஸ்கோ : எண்ணை வாங்கும் விவகாரம் தொடர்பாக இந்தியாவுடனான உறவை முறிக்க முடியாது என்று அமெரிக்காவுக்கு ரஷ்யா கூறியுள்ளது.
-
மிராய் திரைவிமர்சனம்
15 Sep 2025பேரரசர் அசோகர் சாகாவரம் பெறக்கூடிய ரகசியங்களை 9 புத்தகங்களில் எழுதி அதனை ஒரு இடத்தில் மறைத்து வைக்கிறார்.
-
தலைமகன் அண்ணா நிமிர்த்திய தமிழ்நாட்டை ஒருபோதும் தலைகுனிய விடமாட்டோம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிவு
15 Sep 2025சென்னை, தலைமகன் அண்ணா நிமிர்த்திய தமிழ்நாட்டை ஒருபோதும் தலைகுனிய விடமாட்டோம் என்று ஏ.ஐ.
-
நேபாள பிரதமர் சுசீலா கார்கியின் அமைச்சரவையில் 3 பேர் பதவியேற்பு
15 Sep 2025காத்மாண்டு : நேபாள பிரதமர் சுசீலா கார்கியின் புதிய அமைச்சரவையில் 3 பேர் அமைச்சர்களாக நேற்று பதவியேற்றனர்.
-
வக்பு திருத்த சட்டம் தொடர்பான சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவுக்கு முதல்வர் ஸ்டாலின் வரவேற்பு
15 Sep 2025சென்னை, வக்பு திருத்த சட்டம் தொடர்பான சுப்ரீம் கோர்ட் உத்தரவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வரவேற்பு தெரிவித்துள்ளார்.
-
பார்லி.யில் காப்பீட்டு திருத்த மசோதா தாக்கல் செய்யப்படுவது எப்போது? - நிர்மலா சீதாராமன் பதில்
15 Sep 2025புதுடெல்லி : காப்பீட்டு திருத்த மசோதா எப்போது தாக்கல் செய்ய வேண்டும் என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.
-
தமிழகத்தில் சேலம், வேலூர் உள்ளிட்ட 6 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு
15 Sep 2025சென்னை, தமிழகத்தில் சேலம், வேலூர் உள்ளிட்ட 6 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
பாம் திரைவிமர்சனம்
15 Sep 2025ஒற்றுமையாக இருந்து பிரிந்த இரண்டு கிராம மக்கள் அடிக்கடி சண்டை போட்டுக் கொள்கிறார்கள்.
-
வக்பு சட்டம் தொடர்பான சுப்ரீம் கோர்ட் தீர்ப்புக்கு கிரண் ரிஜிஜு வரவேற்பு
15 Sep 2025டெல்லி : வக்பு சட்டம் தொடர்பான சுப்ரீம் கோர்ட் உத்தரவை மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு வரவேற்றுள்ளார்.
-
ஜார்க்கண்ட் மாநிலத்தில் தலைக்கு ரூ. 1 கோடி அறிவிக்கப்பட்ட மாவோயிஸ்டு சுட்டுக்கொலை
15 Sep 2025ராஞ்சி : தலைக்கு ரூ. 1 கோடி சன்மானம் அறிவிக்கப்பட்ட மாவோயிஸ்டு பாதுகாப்பு படையால் சுட்டுக்கொல்லப்பட்டார்.
-
பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு மாதம் 2,000 ரூபாய் உதவித்தொகை வழங்கும் 'அன்புக்கரங்கள' திட்டம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடக்கி வைத்தார்
15 Sep 2025சென்னை, பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு ரூ. 2000 உதவித்தொகை வழங்கிடும் அன்புக் கரங்கள் திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் நேற்று (செப். 15) தொடக்கி வைத்தார்.
-
மருத்துவ படிப்பை பாதியில் உதறிய மதராசி பட நடிகர்
15 Sep 2025சிவகார்த்திகேயன் நடிப்பில் சமீபத்தில் வெளியான மதராசி படத்தில் துப்பாக்கியை எடுத்து சித்தார்தா சங்கரிடம் கொடுக்கும் காட்சி இருக்கும். திரையில் இந்த காட்சி வரும்போத
-
ஆசிய கோப்பை 6-வது லீக்: பாகிஸ்தானை வீழ்த்தியது இந்தியா
15 Sep 2025துபாய் : ஆசிய கோப்பை 6-வது லீக் போட்டியில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.
-
தங்கம் விலை சற்று சரிவு
15 Sep 2025சென்னை, சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று (செப். 15) சவரனுக்கு ரூ. 80 குறைந்து விற்பனையானது.
-
விஜய் வருகையால் அனைத்து கட்சிகளின் வாக்குகள் சிதறும் : கார்த்தி சிதம்பரம் எம்.பி. கருத்து
15 Sep 2025மாானமதுரை : விஜய் வருகையால் அனைத்து கட்சிகளின் வாக்குகள் சிதறும் என்று கார்த்தி சிதம்பரம் எம்.பி. கூறினார்.
-
முதல்முறையாக ராமதாஸ் மகள் பா.ம.க. கூட்டத்தில் பேச்சு
15 Sep 2025கிருஷ்ணகிரி : முதல்முறையாக டாக்டர் ராமதாசின் மகள் பா.ம.க. கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார்.
-
சென்னையில் விஜய் பிரச்சாரத்திற்கு அனுமதி வழங்கக்கோரி காவல்துறையிடம் மனு
15 Sep 2025சென்னை, சென்னையில் த.வெ.க. தலைவர் விஜய் பரப்புரை மேற்கொள்ள அனுமதிகோரி கமிஷனர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது.
-
குமாரசம்பவம் திரைவிமர்சனம்
15 Sep 2025இயக்குநராக வேண்டும் என்ற என்னத்தில் பயணிக்கும் நாயகன் குமரன் தியாகராஜன் வீட்டில் திடீர் மரணம் ஒன்று நிகழ்கிறது.
-
பிளாக்மெயில் திரைவிமர்சனம்
15 Sep 2025மருந்து கடை சப்ளையராக வேலை செய்யும் ஜி.வி.பிரகாஷ் செய்யாத குற்றத்திற்காக தன் கடை உரிமையாளருக்கு ரூ.50 லட்சம் கொடுக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்படுகிறார்.
-
மும்பையில் கொட்டித் தீர்த்த கனமழை: சிவப்பு எச்சரிக்கை
15 Sep 2025மும்பை : மும்பையில் கொட்டித் தீர்த்த கனமழையால் அந்த பகுதிக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
-
ரஷ்யா எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை மீது உக்ரைன் தாக்குதல்
15 Sep 2025மாஸ்கோ : ரஷ்யாவில் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை மீது உக்ரைன் டிரோன் தாக்குதல் நடத்தியுள்ளது.
-
தீபாவளி பண்டிகைக்கு மறுநாள் அரசு விடுமுறை விட கோரிக்கை
15 Sep 2025சென்னை, தீபாவளி பண்டிகைக்கு மறுநாள் அரசு விடுமுறை விட வேண்டும் என்று அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் இப்போதே கோரிக்கை விடுக்க தொடங்கியுள்ளனர்.