எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, ஆக.- 17 - முதல்வர் தேர்தல் அறிக்கையில் தெரிவித்திருப்பதுபோல், கரும்பு டன் ஒன்றுக்கு ரூ.2500 வழங்க வேண்டும் என்று சட்டபேரவையில் சரத்குமார் வேண்டுகோள் வைத்தார். சட்டசபையில் விவசாய மான்ய கோரிக்கை மீதான விவாதத்தில் கலந்து கொண்டு சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் பேசியதாவது:- கரும்புக்கு டன் ஒன்றுக்கு ரூ.2500 முதல்வர் தேர்தல் அறிக்கையில் தெரிவித்திருப்பதுபோல், கரும்பு டன் ஒன்றுக்கு ரூ.2500 வழங்க அரசு ஆவன செய்ய வேண்டுகிறேன். அத்துடன் வெட்டுக் கூலியையும், வண்டி வாடகையையும், கரும்பு மில்லே ஏற்றுக்கொள்ள வேண்டுமென, தமிழக முதல்வரை வேண்டுகிறேன். தோட்டக்கலைத்துறை மூலம் 2011-12 ஆம் ஆண்டில் 400 ஏக்கர் பரப்பில் ரூ.65.92 லட்சம் செலவில் மூங்கில் சாகுபடி செய்ய திட்டமிட்டிருப்பது வருங்காலத்தில் காகித தொழிற்சாலைகளுக்கு உதவியாக அமையும்.
மாதவரம் அரசு தோட்டக்கலைப் பண்ணையில் ரூபாய் ஐந்து கோடி 93 லட்சம் செலவில் புதிய அலங்கார, செயல் விளக்கத் தோட்டமும், குற்றாலத்தில் ஐந்து கோடியே 92 லட்சம் செலவில் சுற்றுச்சூழல் பூங்காவும் ஏற்காட்டில் ஏழு கோடியே 45 லட்சம் செலவில் தாவரவியல் பூங்காவும் உருவாக்கப்பட்டு வருகிறது மகிழ்ச்சி அளிக்கிறது.
குற்றாலத்தில் உருவாக்கப்படும் சுற்றுச்சூழல் பூங்கா பணியினை விரைந்து முடித்துத் தருமாறு தொகுதி மக்கள் சார்பாக கேட்டுக் கொள்கிறேன். நிலமற்ற ஏழை விவசாயத் தொழிலாளர் குடும்பங்களுக்கு 2011-ம் ஆண்டு ஜூலை மாதம் வரை, மாவட்ட வாரியாக, எத்தனை குடும்பங்களுக்கு, எத்தனை ஏக்கர், அரசு தரிசு நிலங்கள் வழங்கப்பட்டுள்ளன என்று வேளாண்மைத்துறை அமைச்சர் தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.
மக்காச்சோளம், மனித உணவுத்தேவையில் 25 சதவீதமும், கோழித் தீவனத்தில் 49 சதவீதமும், கால்நடை தீவனத்தில் 12 சதவீதமும் பங்களிக்கிறது. மக்காச்சோள உற்பத்தியில் அமெரிக்கா முதலிடம் வகிக்கிறது. இந்தியா 6-ம் இடத்தில் உள்ளது. மக்காச்சோளம் பயிரிட 2011-12-ம் ஆண்டில் 96.31 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. குறைந்த கால அளவில், குறைந்த தண்ணீரில் விளையக் கூடியது மக்காச்சோளம். எனவே அதிகப்படியான விவசாயிகள் மக்காச் சோளத்தை, பயிரிட அரசு ஊக்குவிக்க வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்.
தென்னை காப்பீட்டுத் திட்டத்தை வேலூர், கிருஷ்ணகிரி, திருநெல்வேலி முதலிய 11 மாவட்டங்களில் செயல்படுத்த உள்ளதாக விளக்க குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது வரவேற்கத்தக்கது.
தென்னை விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்படும் ஒரு கிலோ கொப்பரைக்கு 69 ரூபாய் வரை கிடைத்தது. இப்போது ஒரு கிலோ 54 ரூபாயாக குறைந்துவிட்டது. எனவே, தேங்காய் கொப்பரை விலை ரூ.60 ரூபாய்க்கு குறையாமல் இருக்குமாறு ஆவன செய்ய வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்.
மஞ்சள் ஒரு குவிண்டால் ஏறத்தாழ 15 ரூபாயிலிருந்து 6 ஆயிரம் ரூபாயாக குறைந்துவிட்டது. விவசாயிகள் கடுமையான பாதிப்புக்கு உள்ளாகியுள்ளார்கள். மஞ்சளுக்கு நியாயமான விலை கிடைக்க அரசு ஆவன செய்திட வேண்டும்.
பேரிச்சை சாகுபடி, தமிழ்நாட்டில் உகந்ததாக இருக்குமா என்பதை வேளாண் பல்கலைக்கழகம் மூலம் ஆய்வு செய்து, தருமபுரி, புதுக்கோட்டை போன்ற வறட்சி மாவட்டங்களில் பேரிச்சை மரக்கன்றுகளை விவசாயிகளுக்கு வழங்கிட ஆவணசெய்ய வேண்டுகிறேன்.
இவ்வாறு அவர் பேசினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
ஆன்மிகம்
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு டோனட்11 hours 59 min ago |
க்ரஞ்சி சிக்கன் ஸ்டிக்ஸ்4 days 12 hours ago |
சூப்பர் சாஃப்ட் இட்லி1 week 6 hours ago |
-
தனியார் பள்ளிகளில் இடஒதுக்கீடு நிறைவேற்றப்படுகிறதா? கண்காணிக்க அரசுக்கு செல்வப்பெருந்தகை கோரிக்கை
24 Apr 2024சென்னை, தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் கல்வி உரிமைச் சட்டப்படி தனியார் பள்ளிகளில் 25 சதவிகித இடஒதுக்கீடு முழுமையாக நிறைவேற்றப்படுகிறதா என்பதை நாள்தோறும் கண்காணித்து உரிய த
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 24-04-2024.
24 Apr 2024 -
தீர்ப்பு தாமதம்: சுப்ரீம் கோர்ட்டில் ஹேமந்த் சோரன் மனு தாக்கல்
24 Apr 2024புது டெல்லி, பணமோசடி வழக்கில் அமலாக்கத் துறையின் கைது நடவடிக்கையை எதிர்த்து தாக்கல் செய்த மனு மீதான தீர்ப்பை ஐகோர்ட் தாமதப்படுத்துவதாகக் கூறி, ஜார்கண்ட் முன்னாள் முதல்
-
நாட்டின் கவனத்தை திசை திருப்புவதே பாஜக தலைவர்களின் பாணி: பிரியங்கா
24 Apr 2024திருவனந்தபுரம், உண்மையான பிரச்சினைகளில் இருந்து நாட்டின் கவனத்தை திசை திருப்புவதே பா.ஜ.க.
-
தங்கம் விலை மீண்டும் உயர்வு
24 Apr 2024சென்னை, சென்னையில் நேற்று ஆபரண தங்கம் விலை சவரனுக்கு ரூ.240 உயர்ந்து ரூ.53.840-க்கு விற்பனையானது.
-
இன்டியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து வடமாநிலங்களில் தேர்தல் பிரசாரம் செய்ய முதல்வர் ஸ்டாலின் திட்டம்
24 Apr 2024சென்னை, இன்டியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து டெல்லி உள்ளிட்ட மாநிலங்களுக்கு சென்று முதல்வர் மு.க.ஸ்டாலின் பிரசாரம் செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
-
நீர்மட்டம் தொடர் சரிவு: மேட்டூர் அணை பகுதியில் வெளியே தெரியும் நந்தி சிலை, தேவாலயம்
24 Apr 2024சேலம், மேட்டூர் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து சரிந்து வருவதால் நந்தி சிலை, கிறிஸ்தவ தேவாலயம் முழுவதும் வெளியே தெரிகிறது.
-
கேரளாவில் சக்திவாய்ந்த வெடிகுண்டுகள் கண்டெடுப்பு
24 Apr 2024திருவனந்தபுரம், கேரள மாநிலம், கண்ணூர் மாவட்டம் மட்டன்னூரில் உள்ள ஒரு வயலில் சக்திவாய்ந்த வெடிகுண்டுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வரு
-
கிர்கிஸ்தானில் நீர் வீழ்ச்சியில் விழுந்து இந்திய மாணவர் பலி
24 Apr 2024கிர்கிஸ்தான், கிர்கிஸ்தானில் உள்ள நீர்வீழ்ச்சியில் விழுந்து ஆந்திர மாணவர் பலியானார்.
-
தேசிய பஞ்சாயத்து ராஜ் தினம்: கவர்னர் ஆர்.என்.ரவி வாழ்த்து
24 Apr 2024சென்னை, ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 24-ம் தேதி தேசிய பஞ்சாயத்து ராஜ் தினம் கொண்டாடப்படுகிறது. அதன்படி நேற்று தேசிய பஞ்சாயத்து ராஜ் தினம் கொண்டாடப்பட்டது.
-
இட ஒதுக்கீட்டை அதிகரிக்க இண்டியா கூட்டணி நடவடிக்கை எடுக்கும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிக்கை
24 Apr 2024சென்னை, ஓ.பி.சி., எஸ்.சி./எஸ்.டி. மக்களின் இட ஒதுக்கீட்டை அதிகரிக்க இண்டியா கூட்டணி நடவடிக்கை எடுக்கும் என முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
தென் தமிழகத்தில் இன்று லேசான மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்
24 Apr 2024சென்னை, தென் தமிழகத்தில் இன்று ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
-
பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்ன ஆகும்? இளையராஜா தரப்புக்கு உயர் நீதிமன்றம் கேள்வி
24 Apr 2024சென்னை, இளையராஜா பாடலை பயன்படுத்த விதித்த இடைக்கால தடையை நீக்கக்கோரி நிறுவனங்கள் தொடர்ந்த மேல்முறையீடு வழக்கில் பாடலுக்கு பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்ன ஆகும்? 
-
கஷ்டப்பட்டு உழைத்து சேர்த்த உங்கள் செல்வத்தை காங்கிரஸ் பறித்துவிடும்: சத்தீஷ்கரில் பிரதமர் மோடி பேச்சு
24 Apr 2024புதுடெல்லி, நீங்கள் கஷ்டப்பட்டு உழைத்து சேர்த்த செல்வத்தை உங்கள் பிள்ளைகள் பெறமாட்டார்கள், அதை காங்கிரஸ் கட்சி பறித்துவிடும் என்று சத்தீஷ்கர் மாநிலத்தில் நடந்த கூட்டத்த
-
போர் தொடங்கியதில் இருந்து தற்போது வரை உக்ரைனில் 5 லட்சம் ராணுவ வீரர்கள் உயிரிழப்பு: ரஷ்யா
24 Apr 2024மாஸ்கோ, போர் தொடங்கியதில் இருந்து தற்போது வரை 5 லட்சம் ராணுவ வீரர்களை உக்ரைன் இழந்துள்ளதாக ரஷ்யா தெரிவித்துள்ளது
-
ஸ்மோக்கிங் பிஸ்கட்டை உட்கொள்ள வேண்டாம்: மாநில உணவு பாதுகாப்புத்துறை எச்சரிக்கை
24 Apr 2024சென்னை, ஸ்மோக்கிங் பிஸ்கட்டை உட்கொள்ள வேண்டாம் என மாநில உணவு பாதுகாப்புத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
-
ரேசன் அரிசி கடத்தல் விவகாரம்: ஓ. பன்னீர் செல்வம் கோரிக்கை
24 Apr 2024சென்னை, ரேசன் அரிசி கடத்தலில் ஈடுபட்டு சட்டம் ஒழுங்கை சீர்குலைத்த தி.மு.க.வினரை உடனடியாக சட்டத்தின் முன் நிறுத்தி, உரிய தண்டனையை பெற்றுத் தரவேண்டுமென்று முன்னாள்
-
சீனாவுக்கு உளவு வேலை: தந்தை, மகனுக்கு தைவானில் 8 ஆண்டுகள் சிறை தண்டனை
24 Apr 2024தைபே, சீனாவுக்கு உளவு வேலை பார்த்த குற்றச்சாட்டின் பேரில் தந்தை மற்றும் மகன் என இருவருக்கும் தலா 8 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டு உள்ளது.
-
வி.வி.பாட் வழக்கில் தேர்தல் ஆணையம் விளக்கம்:தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்திவைத்தது சுப்ரீம் கோர்ட்
24 Apr 2024புதுடெல்லி:வி.வி.பாட் தொடர்பான வழக்கில் தேர்தல் ஆணையம் விளக்கமளித்ததை அடுத்து தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை சுப்ரீம் கோர்ட் ஒத்திவைத்தது.
-
2-ம் கட்ட பார்லி. தேர்தலுக்கான பிரச்சாரம் நிறைவடைந்தது: 89 தொகுதிகளில் நாளை வாக்குப்பதிவு
24 Apr 2024புது டெல்லி, பாராளுமன்ற 2-ம் கட்ட தேர்தலுக்கான பிரச்சாரம் நேற்றுடன் நிறைவடைந்த நிலையில் 80 தொகுதிகளில் நாளை வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
-
வள்ளலார் சர்வதேச மையம்: ஆய்வு செய்து தொல்லியல் குழு அறிக்கை தாக்கல் செய்ய சென்னை ஐகோர்ட் உத்தரவு
24 Apr 2024சென்னை, வடலூர் வள்ளலார் சர்வதேச மையம் அமைய உள்ள பகுதியை தொல்லியல் குழு அமைத்து ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்த
-
நாளை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் மணிப்பூரில் அடுத்தடுத்து குண்டுவெடிப்பு சம்பவம்
24 Apr 2024இம்பால், மணிப்பூரின் 2ம் கட்ட தேர்தல் நாளை நடைபெறவுள்ள நிலையில், அங்கு குண்டு வெடிப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
ஆந்திராவில் தொண்டர்களுடன் சென்று நடிகர் பவன் கல்யாண் வேட்புமனு தாக்கல்
24 Apr 2024அமராவதி, ஆந்திர சட்டசபை தேர்தலில் போட்டியிடும் நடிகர் பவன் கல்யாண் தொண்டர்கள், ரசிகர்களுடன் ஊர்வலமாக சென்று வேட்பு மனுதாக்கல் செய்தார்.
-
கண்ணுக்கு தெரியாத வாக்காளர்களை கண்டு பிரதமர் மோடி பயப்படுகிறார்: கேரளாவில் கார்கே பேட்டி
24 Apr 2024திருவனந்தபுரம், கண்ணுக்கு தெரியாத வாக்காளர்களை கண்டு பிரதமர் மோடி பயப்படுகிறார்.
-
திருச்சி விமான நிலையத்தில், சிங்கப்பூரில் இருந்து நூதனமாக காலணியில் வைத்து தங்கத்தை கடத்தி வந்தவர் கைது
24 Apr 2024திருச்சி, திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் சிங்கப்பூரிலிருந்து நூதனமாக காலணியில் தங்கத்தை பதுக்கி எடுத்து வந்த நபரை சுங்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனர்.