எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

புதுடெல்லி,மார்ச்.- 9 - கறுப்புப்பணம் முதலை ஹசன் அலி விவகாரத்தில் மத்திய அரசு மென்மை போக்குடன் நடந்து கொள்கிறது என்று சுப்ரீம்கோர்ட்டு மீண்டும் கண்டனம் தெரிவித்துள்ளது. நாட்டில் பெரும் பணக்காரர்களும் கம்பெனி அதிபர்களும் முறைகேடான வழியில் சம்பாத்தியும் செய்த பணத்தை சுவிட்சர்லாந்து, ஜெர்மன், மொரிஷீயஸ், சிசிலி போன்ற நாடுகளில் உள்ள வங்கிகளில் பதுக்கி வைத்திருக்கிறார்கள். இப்படி இந்தியர்கள் வெளிநாடுகளில் சுமார் 70 லட்சம் கோடி அளவுக்கு வரி ஏய்ப்பு செய்து கறுப்பு பணத்தை வங்கிகளில் பதுக்கி வைத்திருப்பதை வெளிக்கொண்டுவர நடவடிக்கை எடுக்குமாறு மத்திய அரசுக்கு சுப்ரீம்கோர்ட்டு உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று கோரி பிரபல வழக்கறிஞரும் முன்னாள் சட்ட அமைச்சருமான ராம் ஜெத்மலானி பொதுநலன் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கு மீது விசாரணை நடந்து வருகிறது.
விசாரணையின்போது வெளிநாடுகளில் பதுக்கிவைக்கப்பட்டிருக்கும் கறுப்புபணத்தை வெளிக்கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரி மத்திய அரசுக்கு சுப்ரீம்கோர்ட்டு உத்தரவு பிறப்பித்தது. மேலும் இந்த வழக்கில் புனே நகரை சேர்ந்த குதிரை பண்ணை அதிபர் ஹசன் அலியும் அவரது மனைவியும் சேர்ந்து இரட்டை வரி விதிப்பில் இருந்து தப்புவதற்காக சுவிட்சர்லாந்து, ஜெர்மன் போன்ற நாடுகளில் சுமார் 70 ஆயிரம் கோடி அளவுக்கு கறுப்பு பணத்தை பதுக்கி வைத்திருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. இந்த 70 ஆயிரம் கோடிக்கு 50 ஆயிரம் கோடி அளவுக்கு வரி கட்ட வேண்டுமாம். இந்த அளவுக்கு அதிகமான கறுப்பு பணத்தை பதுக்கி வைத்திருக்கும் அவர்கள் மீது நடவடிக்கை ஏன் எடுக்கவில்லை என்று மத்திய அரசுக்கு சுப்ரீம்கோர்ட்டு ஏற்கனவே கண்டனம் தெரிவித்தது.
இந்தநிலையில் நேற்றும் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. விசாரணையின்போது கறுப்புப்பண முதலை ஹசன் அலி விஷயத்தில் மத்திய அரசு மென்மையுடன் நடந்து வருகிறது என்று சுப்ரீம்கோர்ட்டு நேற்று மீண்டும் கண்டனம் தெரிவித்துள்ளது. கறுப்புப்பணத்தை பதுக்கி வைத்திருப்பவர்களில் அதிக அளவுக்கு ஹசன் அலிதான் பதுக்கி வைத்திருக்கிறார். அப்படிப்பட்டவர் மீது வரி ஏய்ப்பு 2002-ம் ஆண்டு சட்டத்தின்படிதான் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இது மிகவும் மென்மையான போக்கு என்று நீதிபதிகள் பி.சுதர்ஸன் ரெட்டி மற்றும் எஸ்.எஸ். நிஜ்ஜாஸ் ஆகியோர் கொண்ட பெஞ்ச் கண்டனம் தெரிவித்துள்ளது. மேலும் மத்திய அரசு சார்பாக ஆஜரான ஜொலிசிட்டர் ஜெனரல் கோபால் சுப்பிரமணியத்தை பார்த்து ஹசன் அலி மீது தீவிரவாத தடுப்பு பிரிவு சட்டத்தின்கீழ் ஏன் வழக்கு பதிவு செய்யவில்லை என்று கேள்வி எழுப்பினர். மேலும் இந்த வழக்கை மத்திய ரசானது தேசிய பாதுகாப்பு கோணத்தில் புலனாய்வு செய்ய வேண்டும் என்றும் நீதிபதிகள் ஆலோசனை கூறினர்.
ஹசன் அலி மீது கூறப்பட்டுள்ள புகார் மீது நடந்து வரும் விசாரணை முன்னேற்றம் குறித்து விரிவான முறையில் அறிக்கை ஒன்றை தாக்கல் செய்ய வேண்டும் என்று சட்ட அமுலாக்க இயக்குனரகத்திற்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
இதற்கிடையில் ஹசன் அலி மீது கூறப்பட்டுள்ள இந்த குற்றச்சாட்டை அவர் மறுத்து உள்ளார். எனக்கு சுவிட்சர்லாந்து நாட்டில் வங்கி கணக்கு இல்லை. நான் ஒரு அப்பாவி. நான் அரசியல் சதிக்கு பலியாகி உள்ளேன் என்று ஹசன் அலி கூறியுள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 12 months 4 days ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 1 year 4 days ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 1 year 3 weeks ago |
-
வரலாற்றில் இதுவரை இல்லாத அளவு தங்கம் விலை மீண்டும் புதிய உச்சம்; ஒரு சவரன் ரூ.85 ஆயிரத்தை கடந்தது
23 Sep 2025சென்னை : தங்கம் விலை வரலாற்றில் இதுவரை இல்லாத அளவு உயர்ந்து புது உச்சம் தொட்டுள்ளது.
-
அரசின் திட்டங்களின் நிலை குறித்து விருதுநகரில் அதிகாரிகளுடன் துணை முதல்வர் ஆலோசனை
23 Sep 2025விருதுநகர் : விருதுநகரில் அரசின் திட்டங்கள் குறித்து அதிகாரிகளுடன் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார்.
-
அ.தி.மு.க.வை யாராலும் அசைக்கவே முடியாது : நீலகிரியில் எடப்பாடி பழனிசாமி பேச்சு
23 Sep 2025நீலகிரி : தொண்டர்களால் உருவான அ.தி.மு.க.வை ஒருபோதும் யாராலும் அசைக்க முடியாது என்று நீலகிரியில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசினார்.
-
71-வது தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழா: 3 தேசிய விருதுகளை பெற்ற ‘பார்க்கிங்’ திரைப்படக்குழு
23 Sep 2025புது டெல்லி : 2023-ம் ஆண்டிற்கான 71-வது தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழாவில் தமிழ் திரைப்படமா பார்க்கிங் பட தயாரிப்பாளர், இயக்குனர் (திரைக்கதை), எம்.எஸ்.
-
சென்னையில் மாவட்ட தேர்தல் அலுவலர் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளுடனான ஆலோசனை
23 Sep 2025சென்னை : சென்னை மாவட்டத்தில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிப் பிரதிநிதிகளுடன் மாவட்ட தேர்தல் அலுவலர் நேற்று ஆலோசனை நடத்தினார்.
-
தமிழகத்தில் 5 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு
23 Sep 2025சென்னை : தமிழகத்தில் 29-ம் தேதி வரை கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
100 ஆண்டுகளை கடந்தும் தி.மு.க. நிலைத்து இருக்கும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்
23 Sep 2025சென்னை, தமிழர்களின் உணர்வால் வேர்விட்டிருக்கும் நம் தி.மு.க. இன்னும் நூறு ஆண்டுகளைக் கடந்தும் நிலைத்து நிற்கும் என்று மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
-
75 ஆண்டுகள் ஆனாலும் தி.மு.க. என்றும் எழுச்சியுடன் இருக்கும் : துணை முதல்வர் உதயநிதி பேச்சு
23 Sep 2025விருதுநகர் : தி.மு.க.வை தொட்டுக்கூட பார்க்க முடியாது என்று விருதுநகரில் நடைபெற்ற தி.மு.க.
-
அரசு மாணவர் விடுதியில் ராகிங்: எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனம்
23 Sep 2025சென்னை : அரசு மாணவர் விடுதியில் நடந்த ராகிங் செயலுக்கு எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
-
'சென்னை ஒன்று செயலி’ மூலம் 4,395 பேர் பஸ்-ரயில்களில் பயணம்
23 Sep 2025சென்னை : சென்னை ஒன்று செயலி மூலம் ஒரே நாளில் மட்டும் மொத்தம் 4,395 பயணிகள் பயணம் செய்து உள்ளதாக அதிகாரி தெரிவித்துள்ளார்.
-
‘இந்தியா ஏ’ கேப்டன் பொறுப்பில் இருந்து ஷ்ரேயஸ் ஐயர் திடீர் விலகல்
23 Sep 2025லக்னோ : ஆஸ்திரேலியா ஏ அணிக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான இந்தியா ஏ அணியின் கேப்டன் பொறுப்பிலிருந்து ஷ்ரேயஸ் ஐயர் விலகியுள்ளார்.
-
சொகுசு கார்கள் வாங்கிய விவகாரம்: நடிகர்கள் துல்கர் சல்மான், பிருத்விராஜ் வீடுகளில் சுங்கத்துறையினர் சோதனை
23 Sep 2025கொச்சி : நடிகர்கள் சுங்கத்துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில், நடிகர்கள் பிருத்விராஜ், துல்கர் சல்மானுக்கு சொந்தமான கார்களை பறிமுதல் செய்ய உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
-
சென்னை சென்டிரலில் இருந்து மதுரை வழியாக குமரிக்கு வாராந்திர சிறப்பு ரெயில்
23 Sep 2025மதுரை, சென்னை சென்டிரலில் இருந்து மதுரை வழியாக குமரிக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.
-
டெல்லியில் பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவுடன் நயினார் சந்திப்பு
23 Sep 2025சென்னை : டெல்லியில் பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவை நயினார் நாகேந்திரன் சந்தித்து பேசினார்.
-
யூத புத்தாண்டு: ஜனாதிபதி முர்மு வாழ்த்து
23 Sep 2025டெல்லி : ஜனாதிபதி திரெளபதி முர்மு யூத புத்தாண்டு வாழ்த்து தெரிவித்தார்.
-
காய்த்த மரம்தான் கல்லடி படும்: விஜய் விமர்சனத்திற்கு அமைச்சர் பதில்
23 Sep 2025சென்னை : காய்த்த மரம்தான் கல்லடி படும் என்று விஜய் விமர்சனத்திற்கு அமைச்சர் கே.என்.நேரு பதிலளித்துள்ளார்.
-
அமித்ஷா சொல்படி நடக்கும் அ.தி.மு.க.: மார்க்சிஸ் மாநில செயலாளர் விமர்சனம்
23 Sep 2025சென்னை : பா.ஜ.க.தான் அ.தி.மு.க.வை வழி நடத்துகிறது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்டு மாநில செயலாளர் பெ.சண்முகம் தெரிவித்தார்.
-
சுப்ரீம் கோர்ட்டில் டி.கே.சிவக்குமார் மீதான சொத்து குவிப்பு வழக்கு விசாரணை ஒத்திவைப்பு
23 Sep 2025பெங்களூரு : கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவக்குமார் மீது சொத்து குவிப்பு வழக்கை சி.பி.ஐ.
-
துணைவேந்தர் நியமன விவகாரம்: மத்திய அரசு, கவர்னரின் செயலாளர் பதில் அளிக்க சுப்ரீம் கோர்ட் உத்தரவு
23 Sep 2025புதுடெல்லி : துணைவேந்தர் நியமன விவகாரத்தில் மத்திய அரசு கவர்னரின் செயலாளர் பதில் அளிக்க சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
-
இந்து மதத்தினரின் மக்கள் தொகை 30 கோடியாக சரிவு: உ.பி. முதல்வர்
23 Sep 2025லக்னோ : இந்து மதத்தினரின் மக்கள் தொகை 30 கோடியாக சரிந்ததாக யோகி ஆதித்யநாத் தெரிவித்தார்.
-
2 டெஸ்ட் போட்டி தொடர்: வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான இந்திய அணி இன்று அறிவிப்பு
23 Sep 2025மும்பை : வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கான இந்திய அணி இன்று அறிவிக்கப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது.
அகமதாபாத்தில்...
-
H-1B விசா கட்டண உயர்வில் மருத்துவர்களுக்கு விலக்களிக்க பரிசீலனை
23 Sep 2025நியூயார்க் : எச்-1பி விசா கட்டண உயர்வில் டாக்டர்களுக்கு விலக்கு அளிக்க அமெரிக்கா பரிசீலனை செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
-
விமானத்தின் சக்கரப் பகுதியில் அமா்ந்து ஆப்கானில் இருந்து டெல்லி வந்த சிறுவனால் பரபரப்பு
23 Sep 2025புதுடெல்லி, ஆப்கானிஸ்தானில் இருந்து டெல்லி வந்த விமான சக்கரத்தில் சிறுவன் பயணம் செய்தார்.
-
மாணவர்களுக்கு தயார்நிலையில் 2-ம் பருவம் பாடப்புத்தகங்கள் : பள்ளிக்கல்வி இயக்குனர் தகவல்
23 Sep 2025சென்னை : பள்ளி மாணவர்களுக்கு 2-ம் பருவம் பாடப்புத்தகம் தயார் என்று பள்ளிக்கல்வி இயக்குனர் தெரிவித்துள்ளார்.
-
மும்மொழி கொள்கை விவகாரம்: அமைச்சர் அன்பில் மகேஷ் கேள்வி
23 Sep 2025திண்டுக்கல் : மும்மொழி கொள்கை விவகாரம் குறித்து அமைச்சர் அன்பில் மகேஷ் கேள்வி எழுப்பி உள்ளார்.