எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

புதுடெல்லி,மார்ச்.- 9 - கறுப்புப்பணம் முதலை ஹசன் அலி விவகாரத்தில் மத்திய அரசு மென்மை போக்குடன் நடந்து கொள்கிறது என்று சுப்ரீம்கோர்ட்டு மீண்டும் கண்டனம் தெரிவித்துள்ளது. நாட்டில் பெரும் பணக்காரர்களும் கம்பெனி அதிபர்களும் முறைகேடான வழியில் சம்பாத்தியும் செய்த பணத்தை சுவிட்சர்லாந்து, ஜெர்மன், மொரிஷீயஸ், சிசிலி போன்ற நாடுகளில் உள்ள வங்கிகளில் பதுக்கி வைத்திருக்கிறார்கள். இப்படி இந்தியர்கள் வெளிநாடுகளில் சுமார் 70 லட்சம் கோடி அளவுக்கு வரி ஏய்ப்பு செய்து கறுப்பு பணத்தை வங்கிகளில் பதுக்கி வைத்திருப்பதை வெளிக்கொண்டுவர நடவடிக்கை எடுக்குமாறு மத்திய அரசுக்கு சுப்ரீம்கோர்ட்டு உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று கோரி பிரபல வழக்கறிஞரும் முன்னாள் சட்ட அமைச்சருமான ராம் ஜெத்மலானி பொதுநலன் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கு மீது விசாரணை நடந்து வருகிறது.
விசாரணையின்போது வெளிநாடுகளில் பதுக்கிவைக்கப்பட்டிருக்கும் கறுப்புபணத்தை வெளிக்கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரி மத்திய அரசுக்கு சுப்ரீம்கோர்ட்டு உத்தரவு பிறப்பித்தது. மேலும் இந்த வழக்கில் புனே நகரை சேர்ந்த குதிரை பண்ணை அதிபர் ஹசன் அலியும் அவரது மனைவியும் சேர்ந்து இரட்டை வரி விதிப்பில் இருந்து தப்புவதற்காக சுவிட்சர்லாந்து, ஜெர்மன் போன்ற நாடுகளில் சுமார் 70 ஆயிரம் கோடி அளவுக்கு கறுப்பு பணத்தை பதுக்கி வைத்திருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. இந்த 70 ஆயிரம் கோடிக்கு 50 ஆயிரம் கோடி அளவுக்கு வரி கட்ட வேண்டுமாம். இந்த அளவுக்கு அதிகமான கறுப்பு பணத்தை பதுக்கி வைத்திருக்கும் அவர்கள் மீது நடவடிக்கை ஏன் எடுக்கவில்லை என்று மத்திய அரசுக்கு சுப்ரீம்கோர்ட்டு ஏற்கனவே கண்டனம் தெரிவித்தது.
இந்தநிலையில் நேற்றும் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. விசாரணையின்போது கறுப்புப்பண முதலை ஹசன் அலி விஷயத்தில் மத்திய அரசு மென்மையுடன் நடந்து வருகிறது என்று சுப்ரீம்கோர்ட்டு நேற்று மீண்டும் கண்டனம் தெரிவித்துள்ளது. கறுப்புப்பணத்தை பதுக்கி வைத்திருப்பவர்களில் அதிக அளவுக்கு ஹசன் அலிதான் பதுக்கி வைத்திருக்கிறார். அப்படிப்பட்டவர் மீது வரி ஏய்ப்பு 2002-ம் ஆண்டு சட்டத்தின்படிதான் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இது மிகவும் மென்மையான போக்கு என்று நீதிபதிகள் பி.சுதர்ஸன் ரெட்டி மற்றும் எஸ்.எஸ். நிஜ்ஜாஸ் ஆகியோர் கொண்ட பெஞ்ச் கண்டனம் தெரிவித்துள்ளது. மேலும் மத்திய அரசு சார்பாக ஆஜரான ஜொலிசிட்டர் ஜெனரல் கோபால் சுப்பிரமணியத்தை பார்த்து ஹசன் அலி மீது தீவிரவாத தடுப்பு பிரிவு சட்டத்தின்கீழ் ஏன் வழக்கு பதிவு செய்யவில்லை என்று கேள்வி எழுப்பினர். மேலும் இந்த வழக்கை மத்திய ரசானது தேசிய பாதுகாப்பு கோணத்தில் புலனாய்வு செய்ய வேண்டும் என்றும் நீதிபதிகள் ஆலோசனை கூறினர்.
ஹசன் அலி மீது கூறப்பட்டுள்ள புகார் மீது நடந்து வரும் விசாரணை முன்னேற்றம் குறித்து விரிவான முறையில் அறிக்கை ஒன்றை தாக்கல் செய்ய வேண்டும் என்று சட்ட அமுலாக்க இயக்குனரகத்திற்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
இதற்கிடையில் ஹசன் அலி மீது கூறப்பட்டுள்ள இந்த குற்றச்சாட்டை அவர் மறுத்து உள்ளார். எனக்கு சுவிட்சர்லாந்து நாட்டில் வங்கி கணக்கு இல்லை. நான் ஒரு அப்பாவி. நான் அரசியல் சதிக்கு பலியாகி உள்ளேன் என்று ஹசன் அலி கூறியுள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 9 months 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 9 months 4 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 10 months 2 weeks ago |
-
பழனி முருகன் கோவிலில் ஹெலிகாப்டரில் வந்து சாமி தரிசனம் செய்த சிங்கப்பூர் மந்திரி
14 Jul 2025பழனி : பழனி முருகன் கோவிலில் ஹெலிகாப்டரில் வந்து சாமி தரிசனம் செய்தார் சிங்கப்பூர் மந்திரி சண்முகம்.
-
நான் துரோகியா? - மல்லை சத்யா ஆவேசம்
14 Jul 2025சென்னை : ம.தி.மு.க.விற்கு நான் நன்றி கடன் பட்டவனாக இருப்பேன் நான் துரோகி அல்ல என்று மல்லை சத்யா கூறினார்.
-
ஆய்வுக்கு பயந்து விருதுநகரில் 200-க்கும் அதிகமான பட்டாசு ஆலைகள் மூடல்
14 Jul 2025விருதுநகர் : விருதுநகரில் நேற்று 200-க்கும் மேற்பட்ட பட்டாசு ஆலைகள் மூடப்பட்டன.
-
ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்
14 Jul 2025காபுல் : ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம் ரிக்டர் அளவில் பதிவானது.
-
பாஸ்டேக் ஸ்டிக்கரை ஒட்டாமல் இருந்தால் நடவடிக்கை; தேசிய நெடுஞ்சாலை ஆணையம்
14 Jul 2025புதுடெல்லி : பாஸ்டேக் ஸ்டிக்கரை ஒட்டாமல் இருந்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தேசிய நெடுஞ்சாலை ஆணையம் தெரிவித்துள்ளது.
-
நடத்தை விதிகளை மீறல்: சிராஜுக்கு ஐ.சி.சி.அபராதம்
14 Jul 2025லார்ட்ஸ் : 2-வது இன்னிங்சின் போது பென் டக்கெட் விக்கெட்டை வீழ்த்திய சிராஜ், ஆக்ரோஷமாக கொண்டாடினார். டக்கெட் முகத்திற்கு முன்பு வந்து முறைத்தப்படி சென்றார்.
-
காசாவில் இஸ்ரேல் நடத்திய ஏவுகணை தாக்குதலில் 20 குழந்தைகள் உயிரிழப்பு
14 Jul 2025காசா முனை : காசாவில் நடந்த ஏவுகணை தாக்குதலில் 20 குழந்தைகள் பலியாகினர். இதற்கு தொழில்நுட்ப தவறு என இஸ்ரேல் விளக்கம் அளித்துள்ளது.
-
சாய்னா நேவாலின் திருமண வாழ்க்கை முடிவுக்கு வந்தது
14 Jul 2025ஐதராபாத் : 7 ஆண்டுகால திருமண வாழ்க்கை முடிவுக்கு வருவதாகவும், கணவர் காஷ்யப்பை பிரிவதாகவும் சாய்னா நேவால் அறிவித்துள்ளார்.
-
சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் மருத்துவமனையில் அனுமதி
14 Jul 2025புதுடெல்லி : சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
-
அமெரிக்காவில் மத வழிபாட்டு தலத்தில் துப்பாக்கி சூடு-2 பேர் பலி
14 Jul 2025வாஷிங்டன் : அமெரிக்காவில் மத வழிபாட்டு தலத்தில் துப்பாக்கி சூடு நடந்தது. இதில் 2 பேர் உயிரிழந்தனர்.
-
லார்ட்ஸ் டெஸ்ட் போட்டி: இந்திய அணி திணறல்
14 Jul 2025லண்டன் : இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட்டில் இந்திய அணி 9 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது. களத்தில் ரவீந்திர ஜடேஜா மற்றும் முகமது சிராஜ் உள்ளனர்.
-
உ.பி.யில் கனமழைக்கு 14 பேர் பலி
14 Jul 2025லக்னோ : உத்தரபிரதேசத்தில் பெய்த கனமழைக்கு 14 பேர் உயிரிழந்துள்ளனர்.
-
இங்கிலாந்தில் விமானம் தரையில் விழுந்து விபத்து
14 Jul 2025லண்டன் : இங்கிலாந்தில் சிறிய ரக விமானம் தரையில் விழுந்து விபத்துக்குள்ளானது.
-
இளையராஜா தொடர்ந்த வழக்கில் நடிகை வனிதா பதிலளிக்க உத்தரவு
14 Jul 2025சென்னை : இசையமைப்பாளர் இளையராஜா தொடர்ந்த வழக்கில் நடிகை வனிதா விஜயகுமார் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
-
இந்தோனேசியாவில் பயங்கர நிலநடுக்கம்
14 Jul 2025ஜகார்த்தா : இந்தோனேசியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவுகோலில் 6.8 ஆக பதிவாகி உள்ளது.
-
மதுரையில் செப். 4-ந் தேதி மாநாடு: ஓ.பி.எஸ். தகவல்
14 Jul 2025சென்னை : மதுரையில் வரும் செப்., 4ம் தேதி நடத்தப்படும் மாநாட்டில், எதிர்காலத்தில் நாம் என்ன முடிவுகளை எடுக்கப்போகிறோம் என்பது குறித்த அறிவிப்பை வெளியிட இருப்பதாக ஓ.பி.எஸ
-
தி.மு.க. உறுப்பினர் சேர்க்கையை தீவிரப்படுத்துங்கள்: 'உடன்பிறப்பே வா' நிகழ்வில் முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தல்
14 Jul 2025சென்னை : தி.மு.க. உறுப்பினர் சேர்க்கையை தீவிரப்படுத்துங்கள் என்று நேற்று நடைபெற்ற 'உடன்பிறப்பே வா' நிகழ்வில் 3 மாவட்ட தி.மு.க.
-
மேட்டூர் அணை நீர்மட்டம் சரிவு
14 Jul 2025சென்னை : காவிரியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையின் காரணமாக கர்நாடக அணைகளில் இருந்து திறக்கப்பட்ட உபரி நீர் வரத்து காரணமாக கடந்த 5ஆம் தேதி நடப்பு ஆண்டி 2-வது மு
-
நடிகை சரோஜா தேவி மறைவு: முதல்வர் ஸ்டாலின் இரங்கல்
14 Jul 2025சென்னை : தென்னிந்தியத் திரையுலகின் பழம்பெரும் நடிகையான சரோஜா தேவி மறைவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
-
பத்திரப்பதிவு அலுவலகத்தில் இன்று கூடுதல் டோக்கன்கள்
14 Jul 2025சென்னை : பத்திரப்பதிவு அலுவலகத்தில் இன்று கூடுதல் டோக்கன் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
மானாமதுரைக்கு புதிய டி.எஸ்.பி. நியமனம்
14 Jul 2025சிவகங்கை : மானாமுதுரைககு புதிய டி.எஸ்.பி. நியமனம் செய்யப்பட்டார்.
-
தமிழக அரசின் திட்டங்களை மக்களுக்கு கொண்டு செல்ல புதிய செய்தி தொடர்பாளர்களாக 4 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் நியமனம்
14 Jul 2025சென்னை : தமிழ்நாடு அரசுத் துறைகளின் முக்கிய தகவல்கள், திட்டங்கள் மற்றும் தேவையான இனங்களில் செய்தி ஊடகங்கள் மூலமாக சரியான நேரத்தில் பொதுமக்களுக்கு எடுத்துரைப்பதற்கும், ப
-
இளநிலை பொறியியல் படிப்புகளுக்கான பொதுப்பிரிவு கலந்தாய்வு தொடங்கியது
14 Jul 2025சென்னை : தமிழகத்தில் அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கி வரும் 417 பொறியியல் கல்லூரிகளில் இளநிலை படிப்புகளில் 90,160 அரசு ஒதுக்கீட்டு இடங்கள் உள்ளன.
-
விருந்து நிகழ்ச்சியில் சாம்பியன்கள்
14 Jul 2025கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான விம்பிள்டன் டென்னிஸ் போட்டி லண்டனில் நடைபெற்றது. இதில் உலகின் முன்னணி வீரர், வீராங்கனைகள் விளையாடினர்.
-
விம்பிள்டன் டென்னிஸ்: முதல் முறையாக சாம்பியன் பட்டம் வென்றார் சின்னர்
14 Jul 2025லண்டன் : விம்பிள்டன் டென்னிஸ் போட்டியில் முதல் முறையாக சின்னர் சாம்பியன் பட்டம் வென்றார்.
ஆண்கள் ஒற்றையர்...