முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சிரியா எல்லையில் மூன்றில் ஒரு பங்கை கைப்பற்றிய ஐ.எஸ்!

வெள்ளிக்கிழமை, 10 அக்டோபர் 2014      உலகம்
Image Unavailable

 

பீரூட், அக்.11 - குர்திஷ் படையினரை வீழ்த்தி, சிரியா நாட்டு எல்லையின் மூன்றில் ஒரு பங்கை ஐ.எஸ். கிளர்ச்சியாளர்கள் கைப்பற்றியுள்ளனர்.

சிரியா எல்லையில் கோபானி என்ற நகரத்தில் குர்திஷ் படையினரை வீழ்த்தியதன் மூலம் ஐ.எஸ்.ஐ.எஸ். கிளர்ச்சியாளர்கள், சிரியா நாட்டு எல்லையின் மூன்றில் ஒரு பங்கை கைப்பற்றியதாக, அங்கு இருக்கும் ஐ.நா. மனித உரிமை ஆணையம் தெரிவித்துள்ளது.

மேலும், கிளர்ச்சியாளர்களின் தாக்குதலில் குர்திஷ் படையின் முக்கியத் தலைவர் உட்பட பல வீரர்கள் கொல்லப்பட்டதாகவும், இதனை அடுத்து அங்கு வான்வழித் தாக்குதலை அமெரிக்கா தீவிரப்படுத்தி உள்ளதாகவும் அந்த ஆணையம் தெரிவித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்