முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சிரியா எல்லையில் மூன்றில் ஒரு பங்கை கைப்பற்றிய ஐ.எஸ்!

வெள்ளிக்கிழமை, 10 அக்டோபர் 2014      உலகம்
Image Unavailable

 

பீரூட், அக்.11 - குர்திஷ் படையினரை வீழ்த்தி, சிரியா நாட்டு எல்லையின் மூன்றில் ஒரு பங்கை ஐ.எஸ். கிளர்ச்சியாளர்கள் கைப்பற்றியுள்ளனர்.

சிரியா எல்லையில் கோபானி என்ற நகரத்தில் குர்திஷ் படையினரை வீழ்த்தியதன் மூலம் ஐ.எஸ்.ஐ.எஸ். கிளர்ச்சியாளர்கள், சிரியா நாட்டு எல்லையின் மூன்றில் ஒரு பங்கை கைப்பற்றியதாக, அங்கு இருக்கும் ஐ.நா. மனித உரிமை ஆணையம் தெரிவித்துள்ளது.

மேலும், கிளர்ச்சியாளர்களின் தாக்குதலில் குர்திஷ் படையின் முக்கியத் தலைவர் உட்பட பல வீரர்கள் கொல்லப்பட்டதாகவும், இதனை அடுத்து அங்கு வான்வழித் தாக்குதலை அமெரிக்கா தீவிரப்படுத்தி உள்ளதாகவும் அந்த ஆணையம் தெரிவித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 5 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 5 months ago