எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
அரக்கோணம்: வரிசையில் நிற்காமல் எவ்வளவு வேண்டுமானலும் ரூ500, 1000 பணத்தினை கட்டவாரங்கள் என நிர்வாக குழு கூட்டத்தில் அரக்கோணம் நகர கூட்டுறவு வங்கி தலைவர் துரைகுப்புசாமி அழைப்பு விடுத்து பேசினார். இது குறித்து விவரம் வருமாறு. வேலூர் மாவட்டம், அரக்கோணம் நகரில் பல்வேறு கிளை அலுவலகங்களுடன் நகர கூட்டுறவு வங்கி செயல்பட்டு வருகிறது. இந்த வங்கியின் தலைமை அலுவலகம் நகரின் மைய பகுதியில் அமைந்திருக்கிறது. இந்த அலுவலகத்தில் நிர்வாக குழுகக் கூட்டம் நடைபெற்றது. துணை தலைவர் ஜெபி.பழனி முன்னிலை வகித்தார். தலைவர் துரைகுப்புசாமி தலைமை தாங்கி பேசினார். அவர் பேசிய போது தற்போது 500, 1000 ரூபாய் கூட்டுறவு வங்கிகளிலும் டெபாசிட் செய்யலாம் என சொல்லப்பட்டு உள்ளது. எனவே, வாடிக்கையாளர்கள் வரிசையில் காத்திருந்து பணம் செலுத்த வேண்டிய சிரமம் இல்லாமல் ரிசர்வ் வங்கி வழிகாட்டுதலின்படி எவ்வளவு பணம் வேண்டுமானலும் சேமிப்பு கணக்கில் கட்டி கொள்ள வாருங்கள் என நிர்வாக குழுகக் கூட்டத்தில் அழைப்பு விடுத்து இவ்வாறு பேசினார்.\ பின்னர், உறுப்பினர்களின் கடன் மனுக்கள் மீது பரிசீலனை செய்வது, வங்கியில் காலியாக உள்ள உதவியாளர், நகை மதிப்பீட்டாளர் பணியிடங்;களை மாநில ஆள்சேர்ப்பு நிலையம் மூலமாக நிரப்புவது என 19வகை தீர்மானங்கள் கூட்டத்தில் வைக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டது. கூட்டத்தில் வங்கி இயக்குனர்கள் என்.தனபால், ஏ.கிருஷ்ணமூர்த்தி, பவாணிகருனாகரன், சி.மோகன்ராம், ஜி.தனசேகரன், ஏ.சாந்தி, வனஜா, டி.காமேஷ், பி.பாபு, மற்றும் வங்கி மேலாளர்கள், அதிகாரிகள் கலந்து கொண்டனர். இறுதியில் வங்கி மேலாண்மை இயக்குனரும், துணை பதிவாளருமான கே.முத்துராஜ் நன்றி கூறினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


