எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
திருவண்ணாமலை மாவட்ட கண்காணிப்பாளர் இரா.பொன்னி விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவுபடி தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து காவல் நிலையங்களிலும் (மகளிர் காவல் நிலையங்கள் மற்றும் அனைத்து தனிப்பிரிவுகள் உட்பட) முதல் தகவல் அறிக்கையானது கணினி வழியில் பதிவு செய்யப்பட்டு வருகிறது. மேலும் வாகன விபத்துக்களில் சம்பந்தப்பட்ட வாகனத்தின் அனைத்து ஆவணங்களும் கணினியில் பதிவேற்றம் செய்து இறுதி அறிக்கை தாக்கல் செய்யவேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தின் வழிகாட்டுதல் படி நேற்று (புதன்கிழமை) திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள திருவண்ணாமலை கிழக்கு காவல் நிலையம், கீழ்பென்னாத்தூர் காவல் நிலையம் வெறையூர் மற்றும் களம்பூர் ஆகிய காவல் நிலையங்களில் முதல் கட்டமாக வாகன விபத்து வழக்கில் சம்பந்தப்பட்ட அனைத்து ஆவணங்களும் கணினியில் பதிவேற்றம் செய்யப்படும் இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


