எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
 
							
						சிதம்பரம்,
கழக பொதுச்செயலாளர் மதிப்பிறகுரிய சின்னம்மா அவர்களின் மேலான ஆணைக்கிணங்க அ இ அ தி மு கழகத்தின் வாழ்நாள் பொதுச் செயலாளர் மறைந்த முன்னாள் தமிழக முதல்வர் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் 69 வது பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் கடலூர் மேற்கு மாவட்டம் குமராட்சி ஒன்றிய கழகத்தின் சார்பில் அண்ணாமலைநகரில் குமராட்சி ஒன்றிய கழக செயலாளரும் சிதம்பரம் சட்டமன்ற உறுப்பினருமான கே.ஏ.பாண்டியன் தலைமையில் நடைபெற்றது. அண்ணாமலைநகர் கழக செயலாளர் முத்தையன் வரவேற்புரையாற்றினார். மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞரணி இணை செயலாளர் முருகையன், அண்னாமலைநகர கழக நிர்வாகிகள் இளங்கோ, ஆறுமுகம், ராஜரத்தினம், சசிக்குமார், தங்க கோபால், தலமை கழக பேச்சாளர்கள் செல்வம், சேகர், கலியமூர்த்தி, மணிபாரதி, ராமு, செலவராஜ், கருணாகரன், அன்புகாந்தி, ரகுநாத், முத்துராமன், வாசுதேவன், உத்திராபதி, கணபதி, திருமூர்த்தி, ஷண்முகசுந்திரம், ராஜாராம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். குமராட்சி ஒன்றிய கழக செயலாளரும் சிதம்பரம் சட்டமன்ற உறுப்பினருமான கே.ஏ.பாண்டியன் தலைமை உரையில்: மறைந்த புரட்சித்தலைவர் அம்மா மக்களால் நான் மக்களுக்காகவே நான் என்று வாழ்ந்து மறைந்தவர். அவரின் திட்டங்கள் யாவும் ஏழை எளிய மக்களின் துயர்களை போக்குகின்ற திட்டங்கள் என்றால் அது மிகை ஆகாது. கடந்த சட்டமன்ற தேர்தலில் சொன்ன வாக்குறுதிகள் மட்டுமன்றி சொல்லாத பல சாதனை திட்டங்களை தந்தவர் நமது புரட்சித்தலைவி அம்மா . இன்றைக்கு அவர் நம்மிடத்தில் இல்லை என்றாலும் அவரின் திட்டங்கள் யாவும் பூமி உள்ள வரை மக்கள் மனதில் என்றும் நிலைத்திருக்கும். புரட்சித்தலைவி அம்மா அவர்களுக்கு பிறகு கழகத்தினை ரானுவ கட்டுப்பாட்டோடு வழி நடத்தி அம்மா அவர்களின் கனவுகளை நினைவாக்கி கொண்டு வர பாடுபட்டுக் கொண்டு இருப்பவர் நம் தியாகத் தலைவி மாண்புமிகு சின்னம்மா . அவரின் மேலான அலோசனையின் பேரில் இன்று கழகத்தின் ஆட்சி தமிழக மக்களின் வளர்ச்சிக்கு அல்லும் பகலும் அயராது பாடுபட்டுக் கொண்டு இருக்கிறது. அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தினை எவராலும் வீழ்த்தி விட முடியாது. அப்படி வீழ்த்த நினைத்தவர்கள் வீழ்ந்ததாக தான் சரித்திரம் உண்டு. கழகத்தின் 11/2 கோடி தொண்டர்களும் மாண்புமிகு சின்னம்மா அவர்களின் தலைமையின் கீழ் கழகத்தின் துணைப் பொதுச்செயலாளர் மரியாதைக்குறிய டி.டி.வி.தினகரன் அவர்களின் மேலான வழிகாட்டுதலின் படி ஒன்று பட்டு செயலாற்றி எதிர் வருகின்ற உள்ளாட்சி தேர்தல் மட்டுமல்ல இனி வரும் அனைத்து தேர்தல்களிலும் கழகம் மிக சிறப்பான வெற்றியினை பெற்று அம்மா அவர்களின் மக்கள் நலப் பணிகளை தொடர்ந்து தமிழக மக்களுக்கு செயலாற்றி வரும் என்றார்.கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் செல்வி இராமஜெயம், முன்னாள் மாவட்ட கழக செயலாளர் மாரிமுத்து, மாவட்ட கழக அவைத்தலைவர் எம்.எஸ்.என்.குமார், சிதம்பரம் நகர கழக செயலாளர் செந்தில்குமார், பொதுக்குழு உறுப்பினர் பா.மில்லர், ஒன்றிய கழக நிர்வாகிகள் சுந்திரமூர்த்தி, வழக்கறிஞர் செல்வகணபதி, கோவிந்தராசு, உமாமாயகிருஷ்ணன், ராஜகுமாரி, சாந்திமுருகேசன், குருசாமி, ஒன்றிய பேரவை செயலாளர் ஜெயமணி, மாவட்ட பேரவை துணை செயலாளர் ராதாகிருஷ்ணன், கீழவண்ணியூர் செல்வம், ஒன்றிய பாசறை செயலாளர் சந்திரமோகன், பரங்கிப்பேட்டை ஒன்றிய கழக அவைத்தலைவர் கோவி.ராசாங்கம், மு.ஒன்றிய கழக பொருளாளர் முத்துக்குமரன், கிளை செயலாளர் பிரபு, செல்வம், கார்த்திகேயன், ஜே.கெ.முத்து மர்றும் ஒன்றிய நகர பேரூர் கழக நிர்வாகிகள் கிளை கழக நிர்வாகிகள் பொது மக்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
| கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்  1 year 1 month ago | வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்  1 year 1 month ago | மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.  1 year 2 months ago | 
-   
          ஐ.பி.எல். கொல்கத்தா அணியின் புதிய பயிற்சியாளரானார் அபிஷேக்30 Oct 2025கொல்கத்தா, ஐ.பி.எல். டி20 கிரிக்கெட்டில் விளையாடும் முன்னணி அணிகளில் ஒன்று கொல்கத்தா நைட் ரைடர்ஸ். 
-   
          தமிழக வீராங்கனைக்கு ரூ.25 லட்சம் ஊக்கத்தொகை வழங்கினார்: துணை முதல்வர் உதயநிதி30 Oct 2025சென்னை, தடகளத்தில் பதக்கம் வென்ற தமிழக வீராங்கனைக்கு ரூ.25 லட்சம் ஊக்கத்தொகையை துணை முதல்வர் உதயநிதி வழங்கி பாராட்டினார். 
-   
          சுப்ரீம் கோர்ட்டின் 53-வது தலைமை நீதிபதியாக சூர்யகாந்த் யாதவ் நியமனம்30 Oct 2025புதுடெல்லி, சுப்ரீம் கோர்ட்டின் 53-வது தலைமை நீதிபதியாக நீதிபதி சூர்யகாந்த் யாதவ் நியமனம் செய்யப்பட்டுள்ளார். 
-   
          17 வயது இளம் ஆஸி. வீரர் மரணம்30 Oct 2025ஆஸ்திரேலியாவை சேர்ந்த 17 வயது இளம் வீரர் பென் ஆஸ்டின் பேட்டிங் பயிற்சியின்போது கழுத்தில் பந்துதாக்கி மரணம் அடைந்துள்ளார். 
-   
          தெலுங்கானா அமைச்சராகிறார் அசாரூதின்30 Oct 2025ஐதராபாத், முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரரும் காங்கிரஸ் தலைவருமான முகமது அசாருதீன், தெலங்கானா மாநில அமைச்சரவையில் இடம்பெற உள்ளார். 
-   
          இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 31-10-2025.31 Oct 2025
-   
          ரூ. 1.86 லட்சத்திற்கு ஆன்லைனில் செல்போன் ஆர்டர் செய்த ஐ.டி.ஊழியருக்கு அதிர்ச்சி31 Oct 2025பெங்களூரு : ஆன்லைனில் செல்போன் ஆர்டர் செய்த ஐ.டி.ஊழியருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. 
-   
          பிரதமர் மோடி பொய் பிரசாரம்: ஆர்.எஸ்.பாரதி குற்றச்சாட்டு31 Oct 2025சென்னை : பீகாரிகள் பிரதமர் மோடி பொய் பிரசாரம் செய்வதாக தெரிவித்த ஆர்.எஸ்.பாரதி, மோடி, அமித்ஷா ஒருவரை ஒருவர் மிஞ்சும் வகையில் பொய் சொல்வதில் வல்லவர்கள் என்றும் அவர 
-   
          மக்களிடம் பிரிவினையை உண்டாக்குகிறது: தி.மு.க. மீது தமிழிசை குற்றச்சாட்டு31 Oct 2025சென்னை : தி.மு.க., மக்களிடம் பிரிவினையை உண்டாக்குகிறது என தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்தார். 
-   
          தமிழகத்தில் பீகார் மக்களுக்கு எந்த பிரச்சினையும் இல்லை : வி.சி.க. தலைவர் திருமாவளவன்31 Oct 2025சென்னை : பீகார் மக்களுக்கு தமிழகத்தில் எந்த பிரச்சினையும் இல்லை என்று திருமாவளவன் கூறினார். 
-   
          2-வது டி-20 போட்டியில் இந்தியாவை வீழ்த்தியது ஆஸ்திரேலியா31 Oct 2025மெல்போர்ன் : 2-வது டி-20 போட்டியில் இந்தியாவை வீழ்த்தியது ஆஸ்திரேலியா வெற்றி பெற்றது. 
-   
          வெறுப்புவாத அரசியல் செய்கிறது: பா.ஜ.க. மீது கனிமொழி குற்றச்சாட்டு31 Oct 2025சென்னை : வெறுப்புவாத அரசியல் செய்வது பா.ஜ.க.வின் வாடிக்கை என்று கனிமொழி எம்.பி. கூறினார். 
-   
          த.வெ.க. கூட்ட நெரிசல் விவகாரம்: சம்பவத்தை பார்த்தவர்களிடம் சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை31 Oct 2025கரூர் : கரூர் வேலுசாமிபுரத்தில் த.வெ.க. பிரச்சாரக் கூட்டத்தில் 41 பேர் உயிரிழந்த இடத்தை சி.பி.ஐ. அதிகாரிகள் பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டனர். 
-   
          சென்னை-குருவாயூர் உள்பட 10 எக்ஸ்பிரஸ் ரயில் சேவை மாற்றம்31 Oct 2025சென்னை, சென்னை - குருவாயூர் உள்பட 10 எக்ஸ்பிரஸ் ரயில் சேவை மாற்றம் செய்யப்படுகிறது என ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது. 
-   
          கோர்ட்டு உத்தரவுகளை அதிகாரிகள் பின்பற்றுவதில்லை: மதுரை ஐகோர்ட்31 Oct 2025மதுரை, கோர்ட்டு உத்தரவுகளை அதிகாரிகள் பின்பற்றுவதில்லை என்று மதுரை ஐகோர்ட்டு கிளை தெரிவித்துள்ளது. 
-   
          ஆர்.எஸ்.எஸ். அமைப்பு தடை செய்யப்பட வேண்டும்: கார்கே31 Oct 2025புதுடெல்லி : ஆர்.எஸ்.எஸ். அமைப்பு தடை செய்யப்பட வேண்டும் என்று மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார். 
-   
          முழு காஷ்மீரும் இந்தியாவுடன் ஒருங்கிணைவதை நேரு அனுமதிக்கவில்லை: பிரதமர் மோடி பேச்சு31 Oct 2025அகமதாபாத் : முழு காஷ்மீரையும் இந்தியாவுடன் ஒருங்கிணைக்க விரும்பினார் படேல், ஆனால் நேரு அனுமதிக்கவில்லை என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். 
-   
          இந்திரா காந்தி நினைவு தினம்: சோனியா, கார்கே, ராகுல் அஞ்சலி31 Oct 2025புதுடெல்லி : இந்திரா காந்தி நினைவு தினத்தை முன்னிட்டு நினைவிடத்தில் சோனியா, கார்கே, ராகுல் காந்தி அஞ்சலி செலுத்தினர். 
-   
          ஒருநாள் போட்டியில் அதிகபட்ச ஸ்கோரை சேஸிங் செய்த அணி : இந்திய மகளிர் அணி சாதனை31 Oct 2025மும்பை : ஒருநாள் போட்டிகளில் இதுவரையிலான அதிகபட்சமாக துரத்திப் பிடிக்கப்பட்ட இலக்காக இருந்தது. 
-   
          கரூர் கூட்ட நெரிசல்: 5 மணி நேரம் சி.பி.ஐ. விசாரணை31 Oct 2025கரூர், கரூர் கூட்ட நெரிசல் தொடர்பாக 5 மணி நேரம் சி.பி.ஐ. விசாரணை நடத்தியது. 
-   
          சர்தார் வல்லபாய் படேல் பிறந்தநாள்: பிரதமர் நரேந்திர மோடி மரியாதை31 Oct 2025காந்தி நகர் : சர்தார் வல்லபாய் படேல் பிறந்தநாளை முன்னிட்டு குஜராத் மாநிலத்தில் கெவாடியா பகுதியில் உள்ள வல்லபாய் படேலின் பிரமாண்ட சிலைக்கு பிரதமர் மோடி மலர் தூவி மரியாதை 
-   
          கார்த்தி சிதம்பரத்தின் சொத்துகளை முடக்கிய கோர்ட்டு உத்தரவு அமலாக்கத்துறை நடவடிக்கை31 Oct 2025புதுடெல்லி, கார்த்தி சிதம்பரத்தின் சொத்துகளை முடக்கிய அமலாக்கத்துறை நடவடிக்கைக்கு கோர்ட்டு உத்தரவு பிறப்பித்துள்ளது. 
-   
          அ.தி.மு.க.வில் இருந்து செங்கோட்டையன் நீக்கம்: எடப்பாடி பழனிசாமி உத்தரவு31 Oct 2025சேலம், அ.தி.மு.க.வில் இருந்து செங்கோட்டையனை நீக்கி எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். 
-   
          இளம்பரிதிக்கு முதல்வர் வாழ்த்து31 Oct 2025தமிழ்நாட்டின் 35 ஆவது செஸ் கிராண்ட் மாஸ்டராக உருவெடுத்துள்ள ஏ.ஆர். இளம்பரிதிக்கு, முதல்வர் மு.க. ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். 
-   
          பிரதமர் மோடி தமிழர்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் : தமிழக காங்கிரஸ் தலைவர் வலியுறுத்தல்31 Oct 2025சென்னை : பிரதமர் மோடி தமிழர்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று தெரிவித்துள்ள காங்கிரஸ் கட்யின் தமிழக தலைவர் செல்வப்பெருந்தகை, தேர்தல் நன்மைக்காக ஒரு மாநில மக்க 

























































