எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
அஞ்செட்டி, தளி, கெலமங்கலம் ஆகிய பகுதிகளில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 499 பயனாளிகளுக்கு ரூ. 1 கோடியே 68 லட்சத்து 12 ஆயிரத்து 556 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை பாராளுமன்ற துணை சபாநாயகர் டாக்டர் மு.தம்பிதுரை இன்று (11.06.2017) வழங்கினார்.
நலத்திட்ட உதவி
அஞ்செட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிறப்பு மருத்து முகாமை துவக்கி வைத்து அம்மா ஆரோக்கிய திட்ட அட்டைகளை பயனாளிகளுக்கு வழங்கினார்.
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை பேரூராட்சி மற்றும் கெலமங்கலம், தளி, ஆகிய ஊராட்சி ஒன்றியங்களில், வறட்சியின் காரணமாக ஊராட்சிகளில் மேற்கொள்ளப்பட்ட குடிநீர் பணிகள் குறித்து நாடாளுமன்ற துணை சபாநாயகர் டாக்டர் மு.தம்பிதுரை இன்று (11.06.2017 ) அந்தந்த ஒன்றிய அலுவலகங்களில் ஆய்வு மேற்கொண்டார். இவ்வாய்வின் போது கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் பா.பாலகிருஷ்ணா ரெட்டி , கலெக்டர் சி.கதிரவன் , பர்கூர் சட்டமன்ற உறுப்பினர் சி.வி.ராஜேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தொடர்ந்து அஞ்செட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிறப்பு மருத்துவ முகாம் மற்றும் 13.20 லட்சம் மதிப்பில் அஞ்செட்டி பேரூந்து நிலையம் அருகே புதிய கழிப்பறை கட்டுமான பணிகளை துவக்கி வைத்து 499 பயனாளிகளுக்கு ரூ. 1 கோடியே 68 லட்சத்து 12 ஆயிரத்து 556 மதிப்பில் அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
நடாளுமன்ற துணை சபாநாயகர் அஞ்செட்டியில் அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கி உரையாற்றும் போது:மறைந்த தமிழக முதலமைச்சர் அம்மா சீரிய முயற்சியால் தருமபுரி மாவட்டம் இரண்டாக பிரித்து கிருஷ்ணகிரி மாவட்டம் தனியாக பிரித்து வழங்கினார்கள். இதனால் மிகவும் பின் தங்கிய பகுதியாக இருந்த கெலமங்கலம், தளி, அஞ்செட்டி, ஆகிய பகுதிகள் இன்றைக்கு சாலை வசதி, போக்குவரத்து வசதி போன்ற அடிப்படை வசதிகளுடன் வேகமாக வளர்ச்சி அடைந்து வருகிறது. தளி வட்டாரத்தை இரண்டாக பிரித்து அஞ்செட்டியில் புதிய வட்டார வளர்ச்சி அலுவலகம் அமைக்க நடைவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்த பகுதிக்கு சிறிய பேருந்துகள் இயக்கவும், கூடுதலாக உயர்நிலைப்பள்ளிகளை மேல்நிலைப்பள்ளிகளாக தரம் உயர்த்தவும், மலை வாழ்பகுதி மாணவ மாணவியர்கள் பயன் பெறும் வகையில் அரசு பெண்கள் கல்லூரி அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மேலும் இந்த பகுதி வளர்ச்சி அடைய அம்மா பல முறை பாரதபிரதமர் அவர்களிடம் தொடர் கடிதம் எழுதி வலியுறுத்தியதின் விளைவாக விமான போக்கு வரத்து சேவை வழங்க ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. விரைவில் விமான சேவை தொடங்கும் போது இன்னும் இப்பகுதி வேகமாக வளர்ச்சி பெறும்.
குடிநீர் பிரச்சனை தீர்ப்பதற்காக உயர் மட்ட தொட்டிகள் கட்டி தடையில்லா குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். இந்த பகுதி மக்கள் வைத்துள்ள கோரிக்கை மனுக்கள் அனைத்தும் குறிப்பாக ஆதிதிராவிடர் மக்களுக்கு பட்டா வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். இன்று மட்டும் வருவாய் பேரிடர் மேலாண்மை துறை சார்பில் 64 பயனாளிகளுக்கு ரூ.16 லட்சத்து 11 ஆயிரத்து 500 மதிப்பில் வீட்டு மனை பட்டாக்களும், 135 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ. 16 லட்சத்து 20 ஆயிரம் மதிப்பில் ஓய்வூதியமும், 24 பயனாளிகளுக்கு ஸ்மார்ட் கார்டுகளும், வேளாண்மை துறை சார்பில் 10 பயனாளிகளுக்கு ரூ. 1 லட்சத்து 62 ஆயிரத்து 150 மதிப்பில் வேளாண் இடுப்பொருட்களும், பெண் குழந்தை பாதுகாப்பு திட்டத்தின் கீழ் 130 தாய்மார்களுக்கு ரூ. 32 லட்சத்து 30 ஆயிரத்து 400 மதிப்பிலான காசோலையும், இரண்டு பெண்களுக்கு ரூ. 22 ஆயிரம் மதிப்பிலான தையல் இயந்திரமும், 28 - பயனாளிகளுக்கு ரூ.50 லட்சத்து 40 ஆயிரம் மதிப்பிலான பசுமை வீடுகள் கட்ட ஆணையும், 17 பயனாளிகளுக்கு பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் ரூ. 28 லட்சத்து 90 ஆயிரம் மதிப்பிலான ஆணைகளையும், தோட்டக்கலைத் துறை சார்பில் சொட்ட நீர் பாசன கருவி 2 பயனாளிகளுக்கு ரூ.1 லட்சத்து 27 ஆயிரத்து 606 மதிப்பிலும், விவசாய பயிர் கடன் 22 பயனாளிகளுக்கு ரூ. 16 லட்சத்து 54 ஆயிரத்து 900 மதிப்பிலும், மலை வாழ் மக்களுக்கு வனத் துறை சார்பில் பங்கு தொகையாக 55 பயனாளிகளுக்கு ரூ. 4 லட்சத்து 54 ஆயிரம் மதிப்பிலும், மொத்தம் 499 பயனாளிகளுக்கு ரூ. 1 கோடியே 68 லட்சத்து 12 ஆயிரத்து 556 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை பாராளுமன்ற துணை சபாநாயகர் டாக்டர் மு.தம்பிதுரை இன்று (11.06.2017) வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் நரசிம்மன், ஊரக வளர்ச்சித் துறை செயற்பொறியாளர் முத்துசாமி, உதவி செயற்பொறியாளர்கள் மகேஸ்குமார், துணை இயக்குநர் ( சுகாதார பணிகள்) மரு.பிரியாராஜ், மாவட்ட சமூக நல அலுவலர் அன்பு குளோரியா, தனி துணை கலெக்டர் வசந்தா, பன்னீர் செல்வம், உதவி இயக்குநர் ( ஊராட்சிகள்) லட்சுமணன், மாவட்ட வழங்கல் அலுவலர் குமரேசன், வேளாண்மை துறை உதவி இயக்குநர் ஏ.சண்முகம், தருமபுரி கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றிய தலைவர் எஸ்.தென்னரசு, தருமபுரி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் பி.என்.ஏ. கேசவன், தருமபுரி கூட்டுறவு ஒன்றிய தலைவர் நாராயணன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் வி.கோவிந்தராஜ்,முன்னாள் ஒன்றியக்குழுத் தலைவர்கள் ஆர்.ஜெயபால், மது (எ) ஹேம்நாத், முனியப்பன், கோட்டமடுவு கூட்டுறவு சங்க தலைவர் ஆர்.ராஜப்பா, நாராயணசாமி, பசுபதி, மஞ்சுநாத், ஜாகீர் உசேன், தேன்கனிக்கோட்டை பேரூராட்சி செயல் அலுவலர் சேம்கிங்ஸ்டன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சரவணபவா, வட்டாட்சியர்கள் ராமகிருஷ்ணன், லட்சுமி, மற்றும் ஒன்றிய பொறியாளர்கள் கலந்துக்கொண்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 7 months 2 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 7 months 3 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 8 months 2 weeks ago |
-
ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்த சூர்யா
12 May 2025முன்னணி நட்சத்திர நடிகர் சூர்யா நடிப்பில், இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில், கடந்த மே 1 ஆம் தேதி வெளியான ரெட்ரோ திரைப்படம், ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்
-
பாகிஸ்தானின் பயங்கரவாத ஆதரவு முடிவு பரிதாபத்துக்கு உரியது: ஏர் மார்ஷல் பாரதி
12 May 2025புதுடெல்லி : பயங்கரவாதிகளுக்கு ஆதரவாக தாக்குதல் நடத்த பாகிஸ்தான் முடிவு செய்தது பரிதாபத்துக்குரியது என இந்திய விமானப்படையின் ஏர் மார்ஷல் ஏ.கே.பாரதி தெரிவித்தார்.
-
தங்கக்குதிரை வாகனத்தில் பச்சைப்பட்டுடுத்தி மதுரை வைகை ஆற்றில் எழுந்தருளிய கள்ளழகர்
12 May 2025மதுரை : மதுரை சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்வு நேற்று (மே 12) காலை 6 மணியளவில் நடைபெற்றது.
-
ஒரே நாளில் 2 முறை குறைந்த தங்கம் விலை
12 May 2025சென்னை : தமிழகத்தில் ஆபரணத் தங்கத்தின் விலையில் இருமுறை சரிவு காணப்பட்டது. நேற்று ஒரேநாளில் சவரன் ரூ.2360 குறைந்து விற்பனையானது.
-
பல்வேறு அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார்: முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நீலகிரியில் உற்சாக வரவேற்பு
12 May 2025ஊட்டி : பல்வேறு அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்க நீலகிரி சென்று முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு அங்கு தி.மு.க.வினர், பொதுமக்கள் திரண்டு வந்து உற்சாகமாக வரவேற்றனர்.
-
சேவை செய்யும் தூய உள்ளங்கள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் செவிலியர் தின வாழ்த்து
12 May 2025சென்னை : தன் எதிரில் உள்ள மனிதரின் பாலினம், சமூகத் தகுதி, சாதி, மதம், நிறம் பற்றி சிந்திக்காமல், அனைவருக்கும் சிகிச்சை வழங்கி ஆதரிக்கும் தூய உள்ளங்களுக்கு, உலக செவிலியர
-
தமிழகத்தில் கோவை, நீலகிரி உள்பட 7 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு
12 May 2025சென்னை : தமிழகத்தில் கோவை, நீலகிரி உள்பட 7 மாவட்டங்களில் செவ்வாய்க்கிழமை (மே 13) கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
நாட்டின் பாதுகாப்பிற்காக 10 செயற்கைக்கோள்கள் 24 மணி நேரமும் கண்காணிப்பு: இஸ்ரோ
12 May 2025புதுடெல்லி : இந்தியா - பாகிஸ்தான் இடையிலான மோதல் சற்று தணிந்திருக்கும் நிலையில், நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்ய 10 செயற்கைக்கோள்கள் 24 மணி நேரமும் கண்காணிப்புப் பணியில
-
கூவாகம் திருவிழா 2025: தூத்துக்குடியை சேர்ந்த சக்தி ‘மிஸ் திருநங்கை’ ஆக தேர்வு
12 May 2025விழுப்புரம் : விழுப்புரத்தில் நடைபெற்ற விழாவில் ‘மிஸ் திருநங்கை’ பட்டத்தை தூத்துக்குடியைச் சேர்ந்த சக்தி என்ற திருநங்கை பெற்றார்.
-
சேலம் முதிய தம்பதி கொலை: பீகார் இளைஞர் கைது
12 May 2025சேலம் : சேலத்தில் மளிகை கடை நடத்தி வந்த முதிய தம்பதி கொலை செய்யப்பட்ட வழக்கில் பீகார் மாநில தொழிலாளி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
-
நட்புக்காக விழாவில் பங்கேற்ற சிம்பு
12 May 2025“DD நெக்ஸ்ட் லெவல்” பட விழாவில் நடிகர் சிம்பு.
-
தமிழகத்தில் 12 மாவட்டங்களில் புற்றுநோய் கண்டறியும் திட்டம்: அமைச்சர் தொடங்கி வைத்தார்
12 May 2025திருவள்ளூர் : திருப்பாச்சூர் துணை சுகாதாரம் நிலையத்தில் சமுதாய அளவிலான புற்று நோய் கண்டறியும் திட்ட விரிவாக்கத்தை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார்.
-
ஜோரா கைய தட்டுங்க’ டிரெய்லர் வெளியீடு
12 May 2025நடிகர் யோகிபாபு நடிப்பில், இயக்குநர் விநீஷ் மில்லினியம் இயக்கத்தில், 'ஜோரா கைய தட்டுங்க'மாயாஜால வித்தையை நிகழ்த்தும் கலைஞரின் வாழ்வியலை மையப்படுத்திய படம்
-
'தொடரும்’ திரை விமர்சனம்
12 May 2025பாரதிராஜா விடம் ஸ்டண்ட் நடிகராக பணியாற்றிய மோகன்லால், ஒரு விபத்தால் அதனை விட்டுவிட்டு தேனியில், வாடகை கார் ஓட்டுநராக, தனது குடும்பத்துடன் வாழ்ந்து வருகிறார்.
-
பிளஸ்-2 விடைத்தாள் நகல் பெற இன்று முதல் விண்ணப்பிக்கலாம் : தேர்வுத்துறை அறிவிப்பு
12 May 2025சென்னை : பிளஸ்-2 தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் விநியோகிக்கப்பட்ட நிலையில் விடைத்தாள் நகலுக்கு இன்று முதல் மாணவ-மாணவிகள் விண்ணப்பிக்கலாம் என்று தேர்வுத்துறை அறிவித்துள்ளத
-
'நிழற்குடை' திரை விமர்சனம்
12 May 2025அமெரிக்கா செல்ல வேண்டும் என்ற கனவோடு வாழும் விஜித் - கண்மணி தம்பதிக்கு ஒரு பெண் குழந்தை இருக்கிறது.
-
எல்லை பகுதிகளில் தனிந்த போர் பதற்றம்: 32 விமான நிலையங்களிலும் மீண்டும் சேவை தொடக்கம்
12 May 2025புதுடெல்லி : இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே கடந்த வாரம் நடந்த ஆயுத மோதலைத் தொடர்ந்து சிவில் விமானங்களை இயக்க 32 விமான நிலையங்களுக்கு விதிக்கப்பட்ட தடை திரும்பப்
-
'கஜானா ' திரை விமர்சனம்
12 May 2025அடர்ந்த காட்டு பகுதியில் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு புதைத்து வைத்த பொக்கிஷம் இருப்பதாகவும், அதனை டைனோசர் காலங்களில் வாழ்ந்த யாளி விலங்கு பாதுகாத்து வருவதாகவும் சொல்ல
-
‘மையல்’ இசை வெளியீடு
12 May 2025ஐகான் சினி கிரியேஷன்ஸ் எல்எல்பி தயாரிப்பில் இயக்குநர் APG ஏழுமலை இயக்கத்தில் நடிகர்கள் சேது, சம்ரிதி நடிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் ‘மையல்’.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 12-05-2025
12 May 2025 -
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 12-05-2025
12 May 2025 -
இன்றைய நாள் எப்படி?
12 May 2025 -
இன்றைய முக்கிய நிகழ்ச்சிகள்
12 May 2025- மதுரை கள்ளழகர் காலை வண்டியூரில் சேச வாகனத்திலும், தேனூர் மண்டபம் எழுந்தருளி பகல் கருடாரூடராய் மண்டூக மகரிசிக்கு மோட்சம் அருளுதல்.
-
இன்றைய ராசிபலன்
12 May 2025