எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
அஞ்செட்டி, தளி, கெலமங்கலம் ஆகிய பகுதிகளில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 499 பயனாளிகளுக்கு ரூ. 1 கோடியே 68 லட்சத்து 12 ஆயிரத்து 556 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை பாராளுமன்ற துணை சபாநாயகர் டாக்டர் மு.தம்பிதுரை இன்று (11.06.2017) வழங்கினார்.
நலத்திட்ட உதவி
அஞ்செட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிறப்பு மருத்து முகாமை துவக்கி வைத்து அம்மா ஆரோக்கிய திட்ட அட்டைகளை பயனாளிகளுக்கு வழங்கினார்.
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை பேரூராட்சி மற்றும் கெலமங்கலம், தளி, ஆகிய ஊராட்சி ஒன்றியங்களில், வறட்சியின் காரணமாக ஊராட்சிகளில் மேற்கொள்ளப்பட்ட குடிநீர் பணிகள் குறித்து நாடாளுமன்ற துணை சபாநாயகர் டாக்டர் மு.தம்பிதுரை இன்று (11.06.2017 ) அந்தந்த ஒன்றிய அலுவலகங்களில் ஆய்வு மேற்கொண்டார். இவ்வாய்வின் போது கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் பா.பாலகிருஷ்ணா ரெட்டி , கலெக்டர் சி.கதிரவன் , பர்கூர் சட்டமன்ற உறுப்பினர் சி.வி.ராஜேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தொடர்ந்து அஞ்செட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிறப்பு மருத்துவ முகாம் மற்றும் 13.20 லட்சம் மதிப்பில் அஞ்செட்டி பேரூந்து நிலையம் அருகே புதிய கழிப்பறை கட்டுமான பணிகளை துவக்கி வைத்து 499 பயனாளிகளுக்கு ரூ. 1 கோடியே 68 லட்சத்து 12 ஆயிரத்து 556 மதிப்பில் அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
நடாளுமன்ற துணை சபாநாயகர் அஞ்செட்டியில் அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கி உரையாற்றும் போது:மறைந்த தமிழக முதலமைச்சர் அம்மா சீரிய முயற்சியால் தருமபுரி மாவட்டம் இரண்டாக பிரித்து கிருஷ்ணகிரி மாவட்டம் தனியாக பிரித்து வழங்கினார்கள். இதனால் மிகவும் பின் தங்கிய பகுதியாக இருந்த கெலமங்கலம், தளி, அஞ்செட்டி, ஆகிய பகுதிகள் இன்றைக்கு சாலை வசதி, போக்குவரத்து வசதி போன்ற அடிப்படை வசதிகளுடன் வேகமாக வளர்ச்சி அடைந்து வருகிறது. தளி வட்டாரத்தை இரண்டாக பிரித்து அஞ்செட்டியில் புதிய வட்டார வளர்ச்சி அலுவலகம் அமைக்க நடைவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்த பகுதிக்கு சிறிய பேருந்துகள் இயக்கவும், கூடுதலாக உயர்நிலைப்பள்ளிகளை மேல்நிலைப்பள்ளிகளாக தரம் உயர்த்தவும், மலை வாழ்பகுதி மாணவ மாணவியர்கள் பயன் பெறும் வகையில் அரசு பெண்கள் கல்லூரி அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மேலும் இந்த பகுதி வளர்ச்சி அடைய அம்மா பல முறை பாரதபிரதமர் அவர்களிடம் தொடர் கடிதம் எழுதி வலியுறுத்தியதின் விளைவாக விமான போக்கு வரத்து சேவை வழங்க ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. விரைவில் விமான சேவை தொடங்கும் போது இன்னும் இப்பகுதி வேகமாக வளர்ச்சி பெறும்.
குடிநீர் பிரச்சனை தீர்ப்பதற்காக உயர் மட்ட தொட்டிகள் கட்டி தடையில்லா குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். இந்த பகுதி மக்கள் வைத்துள்ள கோரிக்கை மனுக்கள் அனைத்தும் குறிப்பாக ஆதிதிராவிடர் மக்களுக்கு பட்டா வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். இன்று மட்டும் வருவாய் பேரிடர் மேலாண்மை துறை சார்பில் 64 பயனாளிகளுக்கு ரூ.16 லட்சத்து 11 ஆயிரத்து 500 மதிப்பில் வீட்டு மனை பட்டாக்களும், 135 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ. 16 லட்சத்து 20 ஆயிரம் மதிப்பில் ஓய்வூதியமும், 24 பயனாளிகளுக்கு ஸ்மார்ட் கார்டுகளும், வேளாண்மை துறை சார்பில் 10 பயனாளிகளுக்கு ரூ. 1 லட்சத்து 62 ஆயிரத்து 150 மதிப்பில் வேளாண் இடுப்பொருட்களும், பெண் குழந்தை பாதுகாப்பு திட்டத்தின் கீழ் 130 தாய்மார்களுக்கு ரூ. 32 லட்சத்து 30 ஆயிரத்து 400 மதிப்பிலான காசோலையும், இரண்டு பெண்களுக்கு ரூ. 22 ஆயிரம் மதிப்பிலான தையல் இயந்திரமும், 28 - பயனாளிகளுக்கு ரூ.50 லட்சத்து 40 ஆயிரம் மதிப்பிலான பசுமை வீடுகள் கட்ட ஆணையும், 17 பயனாளிகளுக்கு பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் ரூ. 28 லட்சத்து 90 ஆயிரம் மதிப்பிலான ஆணைகளையும், தோட்டக்கலைத் துறை சார்பில் சொட்ட நீர் பாசன கருவி 2 பயனாளிகளுக்கு ரூ.1 லட்சத்து 27 ஆயிரத்து 606 மதிப்பிலும், விவசாய பயிர் கடன் 22 பயனாளிகளுக்கு ரூ. 16 லட்சத்து 54 ஆயிரத்து 900 மதிப்பிலும், மலை வாழ் மக்களுக்கு வனத் துறை சார்பில் பங்கு தொகையாக 55 பயனாளிகளுக்கு ரூ. 4 லட்சத்து 54 ஆயிரம் மதிப்பிலும், மொத்தம் 499 பயனாளிகளுக்கு ரூ. 1 கோடியே 68 லட்சத்து 12 ஆயிரத்து 556 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை பாராளுமன்ற துணை சபாநாயகர் டாக்டர் மு.தம்பிதுரை இன்று (11.06.2017) வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் நரசிம்மன், ஊரக வளர்ச்சித் துறை செயற்பொறியாளர் முத்துசாமி, உதவி செயற்பொறியாளர்கள் மகேஸ்குமார், துணை இயக்குநர் ( சுகாதார பணிகள்) மரு.பிரியாராஜ், மாவட்ட சமூக நல அலுவலர் அன்பு குளோரியா, தனி துணை கலெக்டர் வசந்தா, பன்னீர் செல்வம், உதவி இயக்குநர் ( ஊராட்சிகள்) லட்சுமணன், மாவட்ட வழங்கல் அலுவலர் குமரேசன், வேளாண்மை துறை உதவி இயக்குநர் ஏ.சண்முகம், தருமபுரி கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றிய தலைவர் எஸ்.தென்னரசு, தருமபுரி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் பி.என்.ஏ. கேசவன், தருமபுரி கூட்டுறவு ஒன்றிய தலைவர் நாராயணன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் வி.கோவிந்தராஜ்,முன்னாள் ஒன்றியக்குழுத் தலைவர்கள் ஆர்.ஜெயபால், மது (எ) ஹேம்நாத், முனியப்பன், கோட்டமடுவு கூட்டுறவு சங்க தலைவர் ஆர்.ராஜப்பா, நாராயணசாமி, பசுபதி, மஞ்சுநாத், ஜாகீர் உசேன், தேன்கனிக்கோட்டை பேரூராட்சி செயல் அலுவலர் சேம்கிங்ஸ்டன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சரவணபவா, வட்டாட்சியர்கள் ராமகிருஷ்ணன், லட்சுமி, மற்றும் ஒன்றிய பொறியாளர்கள் கலந்துக்கொண்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 month 2 weeks ago | வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 month 2 weeks ago | ஆவாரம்பூவின் மருத்துவ பலன்கள் 1 month 2 weeks ago |
தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 1 week ago | குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 7 months 4 weeks ago | பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 3 weeks ago |
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு சிக்கன் ப்ரை2 days 18 hours ago |
ஆனியன்ப்ரை5 days 17 hours ago |
உருளைக்கிழங்கு பிரெட்1 week 2 days ago |
-
மகளிர் இலவச பேருந்து பயணத்தால் தெலங்கானாவில் மெட்ரோ ரெயில் சேவை கடும் பாதிப்பு
13 May 2024ஐதராபாத், தெலங்கானாவில் மகளிர் இலவச பேருந்து பயணத் திட்டத்தால் மெட்ரோ ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளதாக எல் & டி நிறுவன இயக்குனர் தெரிவித்துள்ளார்.
-
ஆந்திராவில் ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ், தெலுங்கு தேசம் கட்சியினர் மோதல்
13 May 2024அமராவதி, ஆந்திராவில் சித்தூர், கடப்பா மாவட்டங்களில் ஆளும் ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ், தெலுங்கு தேசம் கட்சியினர் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.
-
தமிழகத்தில் 8.25 லட்சம் பேர் எழுதிய பிளஸ்-1 தேர்வு முடிவுகள் இன்று காலை வெளியாகிறது : செல்போனுக்கு எஸ்.எம்.எஸ். அனுப்ப ஏற்பாடு
13 May 2024சென்னை : தமிழகம் முழுவதும் பிளஸ் 1 பொதுத் தேர்வுக்கான முடிவுகள் இன்று காலை 9.30 மணிக்கு வெளியாகிறது.
-
மழையில் நனைந்து நெல் மூட்டைகள் சேதம்: தி.மு.க. அரசுக்கு ஓ.பன்னீர்செல்வம் கண்டனம்
13 May 2024சென்னை, மழையில் நனைந்து நெல் மூட்டைகள் சேதமடைவதாக விவசாயிகள் வேதனைப்படுகின்றனர் என்று தி.மு.க. அரசுக்கு ஓ.பன்னீர்செல்வம் கண்டனம் தெரிவித்துள்ளார்.
-
விரைவில் திருமணம் செய்து கொள்வேன்: பிரச்சாரத்தில் ராகுல்காந்தி கலகல பேச்சு
13 May 2024ரேபரேலி, உத்தர பிரதேசத்தில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தின் போது, விரைவில் திருமணம் செய்வேன் என ராகுல் பேசியது அங்கு கலகலப்பான சூழலை ஏற்படுத்தியது.
-
சந்தேக மரணமாக வழக்கு மாற்றம்: ஜெயக்குமார் மரணம் குறித்து தென்மண்டல ஐ.ஜி. விளக்கம்
13 May 2024நெல்லை, சந்தேக மரண வழக்காக ஜெயக்குமார் வழக்கு மாற்றப்பட்டுள்ளதாக விளக்கமளித்துள்ள தென்மண்டல ஐ.ஜி., இன்னும் ஒரு வாரத்தில் இந்த வழக்கில் ஒரு தெளிவான முடிவு கிடைக்கும் என்
-
ரூ.188 கோடி கொள்ளை வழக்கு: மேலும் ஒரு இந்திய வம்சாவளி நபர் கனடா போலீசாரால் கைது
13 May 2024ஒட்டாவா : கனடாவில் தங்கக் கட்டிகள் மற்றும் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்தில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த மற்றொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
-
இ.பி.எஸ். தரப்பினருக்கு இரட்டை இலை சின்னம் ஒதுக்கியது எப்படி? தலைமை தேர்தல் ஆணையம் விளக்கம்
13 May 2024புதுடெல்லி, பாராளுமன்ற தேர்தலில் இபிஎஸ் தரப்பினருக்கு இரட்டை இலை சின்னம் ஒதுக்கியது தொடர்பாக தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலமாக கேட்கப்பட்ட கேள்விக்கு தேர்தல் ஆணையம
-
தமிழகத்தின் 7 மாவட்டங்களில் இன்றும் நாளையும் கனமழைக்கு வாய்ப்பு : வானிலை ஆய்வு மையம் தகவல்.
13 May 2024சென்னை : தமிழகத்தின் 10 மாவட்டங்களில் இன்றும் நாளையும் ஒரு சில இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும், சென்னையில் அடுத்த 48 மணி நேரத்துக்கு லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளத
-
'விக்கிரவாண்டி' இடைத்தேர்தலில் பாட்டாளி மக்கள் கட்சி போட்டியா? - டாக்டர் ராமதாஸ் விளக்கம்
13 May 2024விழுப்புரம் : விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் பாட்டாளி மக்கள் கட்சி போட்டியா? என்பது குறித்து அக்கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் விளக்கமளித்துள்ளார்.
-
உயிர் தமிழுக்கு விமர்சனம்
13 May 2024கேபிள் டிவி தொழில் செய்து வரும் நாயகன் அமீர், நாயகி சாந்தினி ஸ்ரீதரனை கண்டதும் காதல் கொள்கிறார்.
-
நாகை எம்.பி. செல்வராஜ் மறைவு: முதல்வர் ஸ்டாலின் - இ.பி.எஸ். இரங்கல்
13 May 2024சென்னை, நாகை எம்.பி. செல்வராஜ் மறைவுக்கு முதல்வர் ஸ்டாலின் மற்றும் தமிழக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளனர்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 13-05-2024.
13 May 2024 -
இன்டியா கூட்டணியின் ஆட்சி அமைவது உறுதி : செல்வப்பெருந்தகை அறிக்கை
13 May 2024சென்னை, இன்டியா கூட்டணி ஆட்சி அமைவது உறுதி தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை கூறியுள்ளார்.
-
சவுக்கு சங்கருக்கு ஒரு நாள் போலீஸ் காவல் : கோவை குற்றவியல் கோர்ட் அனுமதி
13 May 2024கோவை : சவுக்கு சங்கருக்கு ஒரு நாள் போலீஸ் காவல் வழங்கி கோவை 4-வது குற்றவியல் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
-
இன்டியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் ஏழை விவசாயிகளின் கடனை தள்ளுபடி செய்வேன்: ராகுல்
13 May 2024ரேபரேலி : மத்தியில் காங்கிரஸ் - இன்டியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் ஏழை விவசாயிகளின் கடன்களை தள்ளுபடி செய்வதே எனது முதல் வேலையாக இருக்கும் என்று உறுதியளிப்பதாக காங்கிரஸ்
-
அமெரிக்காவில் பயங்கரம்: நடந்து சென்றவர் மீது காரை ஏற்றி கொலை செய்த திருநங்கை
13 May 2024வாஷிங்டன் : அமெரிக்காவின் ஹூஸ்டன் பகுதியில், சாலையில் நடந்து சென்ற நபர் மீது, திருநங்கை ஒருவர் காரை ஏற்றியும் கத்தியால் குத்தியும் கொலை செய்த சம்பவம் அப்பகுதி மக்களை அத
-
4-ம் கட்ட பார்லி. தேர்தல்: 62.84 சதவீத வாக்குப்பதிவு
13 May 2024புதுடெல்லி : 4-ம் கட்ட பாராளுமன்ற தேர்தலில் 62.84 சதவீத வாக்குகள் பதிவானதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
-
இடைக்கால ஜாமின் கோரிய ஹேமந்த் சோரன்: அமலாக்கத்துறைக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவு
13 May 2024புதுடெல்லி, ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வரும், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா தலைவருமான ஹேமந்த் சோரன், தற்போது நடைபெற்று வரும் பாராளுமன்றத் தேர்தலில் பிரச்சாரம் செய்ய வாய்ப
-
குருத்வாராவில் வழிபாடு நடத்தி சப்பாத்தி சுட்டு சீக்கியர்களுக்கு உணவு பரிமாறிய பிரதமர் மோடி : பீகார் பிரச்சாரத்தில் ருசிகர சம்பவம்
13 May 2024பாட்னா : பீகாரில் உள்ள சீக்கியர்களின் புனிதத்தலமான குருத்வாராவில் வழிபாடு நடத்திய பிரதமர் மோடி, அங்கு சப்பாத்தி சுட்டு, சீக்கியர்களுக்கு உணவு பரிமாறினார்.
-
இந்திய அளித்த போர் விமானங்களை இயக்கும் திறன் எங்களுக்கு இல்லை : மாலத்தீவு அமைச்சர் தகவல்
13 May 2024மாலே : இந்திய போர் விமானத்தை இயக்கும் திறன் எங்கள் ராணுவத்திற்கு இல்லை என்று மாலத்தீவு அமைச்சர் தெரிவித்துள்ளார்.
-
சென்னையில் 50-வது வெற்றி: ரசிகர்களுடன் கொண்டாட்டம்
13 May 2024சென்னை : சென்னையில் 50-வது வெற்றியை ரசிகர்களுடன் கொண்டாடியது சி.எஸ்.கே. வீரர்கள்.
சென்னை வெற்றி...
-
மருத்துவமனைக்கு அழைத்து வரும்போது "என் உயிருக்கு ஆபத்து" என ஆவேசமாக குரல் எழுப்பிய சவுக்கு சங்கர் : போலீசார் முன்னிலையில் கோஷமிட்டதால் பரபரப்பு
13 May 2024கோவை : கோவையில் மருத்துவமனைக்கு அழைத்து வரும் வழியில் போலீசார் முன்னிலையில் என் உயிருக்கு ஆபத்து என சவுக்கு சங்கர் ஆவேசமாக குரல் எழுப்பிய சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்ட
-
டெல்லியை வீழ்த்தியது பெங்களூரு
13 May 2024பெங்களூரு : டெல்லி அணிக்கு எதிராக பவுலிங்கில் மிரட்டிய பெங்களூரு அணி 47 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிப்பெற்று பிளேஆப் சுற்றுக்கான வாய்ப்பில் நீடிக்கிறது.
-
வாக்குச்சாவடியில் வரிசையில் வருமாறு கூறிய வாக்காளரை கன்னத்தில் அறைந்த எம்.எல்.ஏ. திருப்பித்தாக்கியதால் பரபரப்பு
13 May 2024தெனாலி : ஆந்திர மாநிலத்தில் வாக்குச் சாவடி ஒன்றில் வாக்களிக்க வந்த எம்எல்ஏவை வரிசையில் வருமாறு கூறிய வாக்காளரை எம்எல்ஏ கன்னத்தில் அறைந்தார்.