எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
கடலூர் டவுன்ஹால் எதிரில் தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுபாடு சங்கம், (ம) கடலூர் மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுபாடு அலகின் சார்வில் உலக இரத்த கொடையாளர்கள் தினத்தை முன்னிட்டு கடலூர் அரசு தொழிற்பயிற்சி நிலையம் (மகளிர்) கல்லூரி மாணவிகள் கலந்துகொண்ட தன்னார்வ இரத்ததான விழிப்புணர்வு பேரணியை கலெக்டர் டி.பி.ராஜேஷ், , கொடியசைத்து துவக்கிவைத்தார்.
முதலிடம்
கலெக்டர் டி.பி.ராஜேஷ், , பேசுகையில், தொடர் இரத்த கொடையாளர்களில் இந்திய அளவில் தமிழ்நாடு முதலிடம் வகிக்கிறது என்றும், மேலும் உலக இரத்த கொடையாளர்கள் தினத்தின் இவ்வாண்டுக்குரிய மையக்கருத்தான “இரத்தம் கொடுங்கள், இப்போது கொடுங்கள், அடிக்கடி கொடுங்கள்” என்பதை இரத்த கொடையாளர்களுக்கு தெரிவித்து ஊக்கப்படுத்தினார். நமது மாவட்டத்தில் சென்ற வருடம் 98 இரத்த தானம் முகாம்கள் நடத்தப்பட்டது. 4,482 இரத்த னிட்டுகள் ஆண் கொடையாளர்களிடமிருந்தும், 227 இரத்த னிட்டுகள் பெண் கொடையாளர்களிடமிருந்தும், ஆக மொத்தம் 4,709 இரத்த னிட்டுகள் இரத்த கொடையாளர்களிடமிருந்து இரத்ததான முகாமின் மூலம் பெறப்பட்டது. 7,672 இரத்தயூனிட்டுகள் ஆண் கொடையாளர்களிடமிருந்தும், 154 இரத்தயூனிட்டுகள் பெண் கொடையாளர்களிடமிருந்தும் ஆக மொத்தம் 7,826 இரத்த னிட்டுகள் தொடர் இரத்த தான கொடையாளர்களிடமிருந்து மருத்துவமனை மூலம் பெறப்பட்டது ஆக 12,535 இரத்த னிட்டுகள் தொடர் தன்னார்வ இரத்ததான கொடையாளர்களிடமிருந்து பெறப்பட்டன.
பேரணி
இரத்தான விழிப்புணர்வு பேரணி கடலூர் டவுன்ஹால் எதிரிலிருந்து துவக்கி வைக்கபட்டு அரசு தலைமை பொது மருத்துவமனை வழியாக அரசு தொழிற்பயிற்சி நிலையம் (மகளிர்) கல்லூரி வரை சென்றடைந்தது. இப்பேரணியில் அரசு தொழிற்பயிற்சி நிலைய மாணவிகளும், தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுபாடு சங்கம், (ம) கடலூர் மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுபாடு அலகின் பணியாளர்கள் கலந்துக் கொண்டு, இரத்த தானம் பற்றிய பதாகைகள் மற்றும் விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய அட்டைகளை கையிலேந்தி வண்ணம் முழக்கமிட்டு சென்றனர். இவ்விழிப்புணர்வு பேரணியின் பதாகைகளின் வாசகங்கள் “செய்வோம் செய்வோம் இரத்தானம் செய்வோம்” “கொடுப்போம் கொடுப்போம் இன்னுயிர் காக்க இரத்தானம் கொடுப்போம்”“இருக்கும் வரை இரத்தானம், இறந்த பின் கண் தானம்”“ உதிரம் கொடுப்போம் உயிரைக் காப்போம் ”“தானத்தில் சிறந்தது இரத்த தானம்” “இரத்த தானம் செய்யுங்க ர்நுசுழு ஆயிடுங்க”“ வாழ்வது ஒருமுறை வாழ்த்தட்டும் தலைமுறை இரத்த தானம் செய்வோம் ”“ மனித நேயத்தை இரத்த தானத்தால் வெளிப்படுத்துவோம்” போன்ற பதாகைகளை கையிலேந்தி வண்ணம் பொது மக்களிடையே இரத்தான விழிப்புணர்வு ஏற்ப்படுத்தப்பட்டது.
பலர் பங்கேற்பு
இந்நிகழ்ச்சியில் கடலூர் அரசு தலைமை மருத்துவமனை இணை இயக்குநர் மரு. ளு. மாதவி, மாவட்ட எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அலுவலர் (ம) துணை இயக்குநர் சுகாதார பணிகள் மரு. கே. ஆர். ஜவகர்லால், துணை இயக்குநர், காசநோய் பிரிவு மரு. க.கருணாகரன், கடலூர் அரசு தலைமை மருத்துவமனை நிலைய மருத்துவ அலுவலர் மரு. அ.சண்முகக்கனி, கண்காணிப்பாளர் மரு. N. ஹாபிசா, ஏர்ஆர்.டி. மைய முதுநிலை மருத்துவ அலுவலர் மரு. பு.தேவனந்த், கடலூர் மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு (ம) கட்டுப்பாடு அலகின் மாவட்ட திட்ட மேலாளர் மு. நாகராஜன், கடலூர். அரசு தலைமை மருத்துவமனை, இரத்த வங்கி மருத்துவ அலுவலர் மரு. மு. சாய்லீலா, கடலூர் மாவட்ட ஆட்சியரகம், மாவட்ட விரிவாக்க கல்வியாளர் ர.சண்முகம், விருத்தாசலம் அரசு மருத்துவமனை, இரத்த வங்கி மருத்துவ அலுவலர் மரு.திருநாவுகரசு, சிதம்பரம் காமராஜ் அரசு மருத்துவமனை இரத்த வங்கி மருத்துவ அலுவலர் மரு. மு. இராஜேந்திரன், கடலூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளர் சார்பு நீதிபதி என்.சுந்தரம், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் வை.ரவிச்சந்திரன், மாவட்ட அரசு அலுவலர்கள், மருத்துவ பணியாளர்கள் தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்க பணியாளர்கள், தொண்டு நிறுவன பிரிதிநிதிகள், தொடர் இரத்த கொடையாளர்கள் ஆகியோர் கலந்துக்கொண்டார்கள்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 2 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 2 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 3 months ago |
-
டித்வா புயலால் பாதிக்கப்பட்ட இலங்கைக்கு ஐ.நா. ரூ.316 கோடி நிதியுதவி
11 Dec 2025கொழும்பு, டித்வா புயலால் பாதிக்கப்பட்ட இலங்கைக்கு ரூ.316 கோடி நிதியுதவி அளிக்க உள்ளதாக ஐ.நா. தெரிவித்துள்ளது.
-
திபெத்தில் ஒரே நாளில் அடுத்தடுத்து நிலநடுக்கம்
11 Dec 2025பீஜிங், திபெத்தில் நேற்று ஒரே நாளில் அடுத்தடுத்து 4, 5 ரிக்டர் அளவில் இரண்டு முறை நிலநடுக்கம் ஏற்பட்டது.
-
கருணாநிதிக்கு பாரத ரத்னா விருது: மக்களவையில் தி.மு.க. கோரிக்கை
11 Dec 2025புதுடெல்லி, கலைஞர் கருணாநிதிக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என மக்களவையில் தி.மு.க. எம்.பி., தமிழச்சி தங்கப்பாண்டியன் கோரிக்கை விடுத்தார்.
-
காசா அமைதி திட்டத்திற்கு ஆதரவை அளித்த இந்தியா பிரதமர் மோடி அலுவலகம் அறிக்கை
11 Dec 2025புதுடெல்லி, காசா மீது இஸ்ரேல் தொடுத்து வரும் போரால் 69 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர்.
-
ரூ.5 ஆயிரம் கோடி மதிப்பில் பிணையப் பத்திரங்கள் ஏலம்: தமிழ்நாடு அரசு அறிவிப்பு
11 Dec 2025சென்னை, ரூ.5000 கோடி மதிப்பிலான பிணைய பத்திரங்கள் ஏலம் விடுவதா தமிழக அரசு அறிவித்துள்ளது.
-
டி-20 கிரிக்கெட் போட்டி: 100 விக்கெட்களை எடுத்து ஹர்திக் புதிய மைல்கல்
11 Dec 2025நியூ சண்டிகர், டி-20 கிரிக்கெட் போட்டியில் 100 விக்கெட்களை எடுத்து ஹர்திக் பாண்ட்யா புதிய மைல்கல்லை எட்டியுள்ளார்.
அபார வெற்றி...
-
திருப்பரங்குன்றம் விவகாரத்தில் நாளை உண்ணாவிரதம்: நிபந்தனைகளுடன் ஐகோர்ட் கிளை அனுமதி
11 Dec 2025மதுரை, திருப்பரங்குன்றம் விவகாரத்தை தொடர்ந்து வருகிற 13-ம் தேதி நடைபெறும் உண்ணாவிரத போராட்டத்திற்கு மதுரை கிளை நிபந்தனைகளுடன் அனுமதி அளித்துள்ளது.
-
சுப்ரியா சாகுவுக்கு ஐ.நா. விருது: தமிழ்நாடு பெருமை கொள்வதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து
11 Dec 2025சென்னை, சுப்ரியா சாகுவின் பணிகள் தொடர ஐ.நா. விருது பெரும் ஊக்கமாக அமையும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
-
வெண்கலம் வென்றது இந்தியா
11 Dec 2025சென்னை, 14-வது ஜூனியர் உலகக் கோப்பை ஆக்கி தொடரில் இந்திய அணி 4-2 என்ற கோல் கணக்கில் அர்ஜென்டினாவை வீழ்த்தி வெண்கல பதக்கத்தை தட்டி சென்றது.
-
எஸ்.ஐ.ஆருக்கு எதிராக போராட பெண்களுக்கு மம்தா அழைப்பு
11 Dec 2025கொல்கத்தா, மேற்கு வங்கத்தில் நடைபெறும் வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்தம் (எஸ்.ஐ.ஆர்.) குறித்து கடுமையாக விமர்சித்த திரிணமூல் காங்கிரஸ் தலைவரும், முதல்வருமான
-
தமிழ்நாடு உள்ளிட்ட 6 மாநிலங்களில் எஸ்.ஐ.ஆர். படிவங்களை திரும்ப வழங்க 3 நாட்கள் கால அவகாசம்: வரும் 14-ம் தேதி வரை வழங்கலாம் - தேர்தல் ஆணையம்
11 Dec 2025சென்னை, தமிழ்நாடு உள்ளிட்ட 6 மாநிலங்களில் எஸ்.ஐ.ஆர். படிவங்களை திரும்ப வழங்க காலஅவகாசத்தை நீட்டித்து தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
-
அமெரிக்க குடியுரிமை பெற புதிய கோல்டு கார்டு திட்டம்: அதிபர் ட்ரம்ப் துவக்கி வைத்தார்
11 Dec 2025வாஷிங்டன், குறைந்தபட்சம் 10 லட்சம் அமெரிக்க டாலர் கட்டணம் செலுத்தி விரைவாக விசா பெருவதற்கான கோல்டு கார்டு திட்டத்தை அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தொடங்கிவைத்தார்.
-
கான்வே - மிட்ச் ஹே அரைசதம்: நியூசி., 278 ரன்களுக்கு டிக்ளேர்
11 Dec 2025கேப்டவுன், மேற்கிந்தியத் தீவுகளுக்கு இடையேயான டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து அணி 9 விக்கெட்டுகள் இழந்து 278 ரன்களுக்கு டிக்ளேர் செய்தது.
-
நான் எழுப்பிய எந்த ஒரு பிரச்சினைக்கும் அமித்ஷா பதில் அளிக்கவில்லை: ராகுல் காந்தி கடும் குற்றச்சாட்டு
11 Dec 2025புதுடெல்லி, பாராளுமன்ற மக்களவையில் நடைபெற்ற தேர்தல் சீர்திருத்தம் குறித்த விவாதத்தின்போது தான் எழுப்பிய எந்த ஒரு கேள்விக்கும் அமித்ஷா நேரடியாக பதில் அளிக்கவில்லை என்று
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் - 12-12-2025
12 Dec 2025 -
2026 சட்டப்பேரவை தேர்தல்: அ.தி.மு.க. சார்பில் போட்டியிட டிசம்பர் 15 முதல் விருப்ப மனு எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு
11 Dec 2025சென்னை, 2026 சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு அ.தி.மு.க. சார்பில் போட்டியிட வரும் 15-ம் தேதி முதல் விருப்ப மனு வினியோகப்படும் என்று எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
-
மக்கள்தொகை கணக்கெடுப்பு பணிகளுக்கு ரூ. 11,718 கோடி மத்திய அமைச்சரவையில் ஒப்புதல்
12 Dec 2025புது டெல்லி, வரும் 2027 மார்ச் 1-ல் மேற்கொள்ளவிருக்கும் மக்கள்தொகை கணக்கெடுப்பு பணிகளுக்கு ரூ.11,718 கோடியை ஒதுக்கீடு செய்து மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
-
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்ற உத்தரவிட்டதை ரத்து செய்ய வேண்டும்: ஐகோர்ட் கிளையில் தமிழ்நாடு அரசு வாதம்
12 Dec 2025மதுரை, ஆகம விதிகளுக்கு எதிராக கோவில் நிர்வாகம் செயல்பட முடியாது என்றும் திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்ற உத்தரவிட்டதை ரத்து செய்ய வேண்டும் என்றும் தமிழக அரசு
-
ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ. 1 லட்சத்தை நெருங்கியது
12 Dec 2025சென்னை, தங்கம் விலை நேற்று காலை வரலாறு காணாத புதிய உச்சத்தை எட்டியது.
-
பல தலைமுறைகளை கவர்ந்தவர்: நடிகர் ரஜினிகாந்துக்கு பிரதமர் தமிழில் வாழ்த்து
12 Dec 2025புதுடெல்லி, நடிகர் ரஜினிகாந்தின் பிறந்தநாளை முன்னிட்டு பிரதமர் மோடி அவருக்கு தமிழில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
-
ரஷ்யா - உக்ரைன் போர் 3-ம் உலக போருக்கு கொண்டு போய் விடும்: அமெரிக்க அதிபர் ட்ரம்ப் எச்சரிக்கை
12 Dec 2025வாஷிங்டன், ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையேயான போர் விவகாரத்தில், நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என தெரிவித்துள்ள அதிபர் ட்ரம்ப் போர் தொடர்ந்தால் இந்த விவகாரம் 3-ம் உலக போருக
-
திருப்பரங்குன்றம் தீபத்தூண் சர்ச்சை வழக்கு ஒத்திவைப்பு
12 Dec 2025மதுரை, திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தூணில் தீபம் ஏற்ற உத்தரவிட்டதை ரத்து செய்ய வேண்டும் என்று தமிழக அரசு வாதிட்ட நிலையில், திருப்பரங்குன்றம் மலை தீப விவகாரம் தொ
-
75-வது பிறந்தநாளை முன்னிட்டு ரஜினிக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து
12 Dec 2025சென்னை, ஆறிலிருந்து அறுபதுவரைக்கும் அரைநூற்றாண்டாகக் கவர்ந்திழுக்கும் நண்பருக்கு வாழ்த்துகள் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அவருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
-
கரூர் கூட்ட நெரிசல் விவகாரம்: சென்னை ஐகோர்ட் விசாரணை நடைமுறையில் தவறு உள்ளது: த.வெ.க. தொடர்ந்த வழக்கில் சுப்ரீம் கோர்ட் கருத்து
12 Dec 2025புது டெல்லி, கரூரில் நடைபெற்ற த.வெ.க.
-
குலசேகரன்பட்டினம் ராக்கெட் ஏவுதளம் செயல்பாட்டுக்கு வருவது எப்பொழுது..? இஸ்ரோ தலைவர் தகவல்
12 Dec 2025நெல்லை, 2027-ம் ஆண்டு தொடக்கத்தில் குலசேகரன்பட்டினம் ராக்கெட் ஏவுதளம் செயல்பட தொடங்கும் என்று இஸ்ரோ தலைவர் தெரிவித்துள்ளார்.


