எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
நாம் சந்தோஷமாக வாழ நமது உடல் ஆரோக்கியம் மிகவும் முக்கியம். நமது உடல் பலவிதமான அற்புதங்களும் ஆச்சரியங்களும் நிறைந்த ஒன்றாகும். சில நேரங்களில் நாம் செய்யும் மிகச் சிறிய செயல்கள் உடலில் அற்புதத்தை நிகழ்த்திவிடும். இது நாம் சாப்பிடும் மாத்திரைகளை விட நல்ல வேலை செய்யும்.
ஏன் நாம் உடல் நலம் பாதிக்கப்பட்டால் கூட எப்பொழுதும் மாத்திரைகளை எடுப்பதை விட வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்தே அதை சரிபண்ணி விடுவதும் உண்டு அல்லவா? இதனால் மாத்திரைகளின் எண்ணிக்கையும் குறையும். ஒரு உதாரணமாக வைத்து கொள்வோம் நீங்கள் மிகுந்த மன அழுத்தத்தில் இருக்கிறீர்கள் ஒரு நிழல் வாய்ந்த பசுமையான மரத்தடியில் சிறிது நேரம் உட்கார்ந்தால் போதும் உங்கள் மனஅழுத்தம் காணாமல் போகும்.
இதற்கு காரணம் அந்த பசுமையான இலைகளால் உங்கள் மனதில் ஏற்படும் நேர் மறை எண்ணங்கள், நல்ல காற்று, மற்றும் குறைந்த சூரிய ஒளி இவைகள் தான். எனவே இந்த மாதிரி சில ட்ரிக்ஸ்கள் உங்களது உடலை ஆரோக்கியமாக வைக்க உதவுகிறது . அப்படிப்பட்ட சில ட்ரிக்ஸ் பற்றி இப்பொழுது பார்ப்போம்.
1: உங்களுக்கு மூக்கடைப்பு ஏற்பட்டு இருந்தால் வெங்காயத்தை இரண்டு துண்டுகளாக வெட்டி உங்கள் தலையணையின் இரு பக்கமும் வைத்து உறங்குங்கள். காலையில் எழுந்து பார்த்தால் உங்கள் மூக்கடைப்பு காணாமல் போகும்.
2: கொசு கடித்த இடம் அரிக்கிறதா அப்போ இத ட்ரை பண்ணி பாருங்க. கொசு கடித்த இடத்தில் சில துளிகள் டியோடரண்ட்டை ஸ்பிரே பண்ணினால் போதும் அரிப்பு நின்று விடும்.
3: என்னங்க என்ன பண்ணினாலும் தூக்கம் வரமாட்டிக்குதா? ரொம்ப அவதிப்படுறிங்களா? இருக்கவே இருக்கு குளிர்ந்த நீர் குளியல். ஆமாங்க இனி தினமும் தூங்குவதற்கு முன் குளிர்ந்த நீரில் குளித்து விட்டு படுங்க உங்கள் உடல் வெப்பநிலை குறைந்து அசந்து தூங்குவிங்கள்.
மேலும் இந்த ட்ரிக் உங்கள் மனஅழுத்தத்தை குறைக்கும் மற்றும் இரத்த ஓட்டத்தையும் அதிகரிக்கும்.
4: கட்டுப்படுத்த முடியாமல் கண்ணீர் வருகிறதா, உங்கள் கண்ணீருக்கு முற்றுப்புள்ளி வைக்க இந்த ட்ரிக் நல்ல பயன் தரும். உங்கள் கண்களை நன்றாக திறந்து வைத்து இமைப்பதை சில நிமிடங்கள் நிறுத்தி வையுங்கள் கண்ணீர் வருவது நின்று விடும்.
5: ஆல்கஹால் குடித்த பிறகு தீவிர தலைவலி ஏற்படுகிறதா, உடனே ஒரு பாத்திரத்தில் நிறைய ஜஸ் கட்டிகள் மற்றும் குளிர்ந்த நீர் ஊற்றி அதில் கைகளை சிறிது நேரம் வைத்து இருந்தால் உங்கள் தலைவலி பறந்து போய்விடும்.
6: என்ன மாணவர்களே படிச்சது எல்லாம் மறந்து போகுதா? இந்தாங்க உங்களுக்காக ஒரு ட்ரிக். மாணவர்கள் தங்களது புதிய பாடங்கள் மற்றும் புரியாத பாடங்கள் போன்றவற்றை காலையில் எழுந்து படிப்பதோடு இரவில் தூங்குவதற்கு முன் அதை ஒரு முறை ஞாபகப்படுத்தி பார்த்துக் கொண்டால் உங்கள் மூளையில் பதிந்து விடும். எனவே எப்பொழுதும் மறக்காது.
7: காலையில் எழுந்தும் தூக்க கலக்கம் போகாமல் சோம்பேறியா இருக்கிறதா அப்போ இத ட்ரை பண்ணுங்க. உங்கள் வலது காலை மட்டும் தரையில் வைத்து பாதம் தரையை தொட வேண்டும். அப்படி செய்தால் உங்கள் மூளை சுறுசுறுப்பாக மாறி தூக்கம் போய்விடும். ட்ரிக்
8: உங்களுக்கு அவசரமாக சிறுநீர் கழிக்க வருகிறதா, அந்த சமயத்தில் வேறு வித உணர்வுகளை ஏற்படுத்தி கொண்டால் அழுத்தம் குறைந்து சிறுநீர் கழிக்கும் உணர்வு மாறிவிடும். பிறகு பக்கத்தில் இருக்கும் வாஷ் ரூம்யை நாடிக் கொள்ளுங்கள். என்னங்க இந்த அட்டகாசமான ட்ரிக்ஸ்யை பயன்படுத்தி பலன் பெறுங்கள்
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 9 months 1 week ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 9 months 2 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 10 months 1 week ago |
-
யுவராஜ் சிங் மீண்டும் கேப்டன்
04 Jul 2025ஓய்வு பெற்ற வீரர்கள் பங்கேற்கும் 2-வது உலக சாம்பியன்ஸ் ஆப் லெஜெண்ட்ஸ் லீக் தொடர் வரும் 18-ம் தேதி தொடங்க உள்ளது.
-
இங்கி.க்கு எதிரான 2-வது டெஸ்ட்: அடுத்தடுத்த பந்துகளில் விக்கெட் கைப்பற்றி முகமது சிராஜ் அசத்தல்
04 Jul 2025பர்மிங்காம் : 2-வது டெஸ்ட் போட்டியில், அடுத்தடுத்த பந்துகளில் விக்கெட் கைப்பற்றி சிராஜ் அசத்தினார்.
587 ரன்கள் குவிப்பு...
-
செஸ் விளையாடவே பிடிக்கவில்லை: குகேஷிடம் தோற்ற கார்ல்சென் விரக்தி
04 Jul 2025சாக்ரப் : தற்போதைக்கு தனக்கு செஸ் விளையாடவே பிடிக்கவில்லை என்று உலகின் நம்.1 வீரரான மாக்னஸ் கார்ல்சென் தெரிவித்துள்ளார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 05-07-2025.
05 Jul 2025 -
ஜடேஜா குறித்து நடுவரிடம் முறையிட்ட பென ஸ்டோக்ஸ்
04 Jul 2025பர்மிங்காம் : இந்திய அணியின் ஆல்ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா குறித்து இங்கிலாந்து அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் நடுவரிடம் தொடர்ந்து முறையிட்டுள்ளார்.
-
புதிய வரி விகிதம் ஆகஸ்ட் 1 முதல் அமல்: 12 நாடுகளுக்கான வரி கடிதத்தில் கையெழுத்திட்டார் அதிபர் ட்ரம்ப்
05 Jul 2025வாஷிங்டன் : வரி விகிதம் தொடர்பாக 12 நாடுகளுக்கான கடிதத்தில் தான் கையெழுத்து இட்டுவிட்டதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
-
'தமிழ் மாநில பகுஜன் சமாஜ்' புதிய கட்சி தொடங்கினார் பொற்கொடி ஆம்ஸ்ட்ராங்
05 Jul 2025சென்னை : தமிழ் மாநில பகுஜன் சமாஜ் கட்சியின் புதிய கட்சியை ஆம்ஸ்ட்ராங் மனைவி பொற்கொடி தொடங்கியுள்ளார்.
-
ஆயுர்வேத மருந்துகளுக்கு இறக்குமதி உரிமம் கட்டாயம்: சென்னை ஐகோர்ட்
05 Jul 2025சென்னை : ஆயுர்வேத மருந்துகளுக்கு இறக்குமதி உரிமம் கட்டாயம் பெற வேண்டும் என்று ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
-
சர்வதேச ஸ்கேட்டிங் போட்டியில் தங்கம்: தூத்துக்குடி மாணவிக்கு துணை முதல்வர் வாழ்த்து
05 Jul 2025சென்னை, சர்வதேச ஸ்கேட்டிங் போட்டியில் வெற்றி பெற்ற தூத்துக்குடி மாணவிக்கு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தார்.
-
அரசு மருத்துவ கல்லூரி டீன் நியமனம்: தனி நீதிபதியின் உத்தரவை உறுதி செய்தது ஐகோர்ட்
05 Jul 2025சென்னை, அரசு மருத்துவ கல்லூரி டீன் நியமனம் தொடர்பாக, தனி நீதிபதியின் உத்தரவை சென்னை ஐகோர்ட் உறுதி செய்துள்ளது.
-
சிறுமி பாலியல் வன்கொடுமை: இங்கிலாந்தில் இந்திய வம்சாவளி இளைஞருக்கு ஆயுள் தண்டனை
05 Jul 2025லண்டன் : இங்கிலாந்தில் சிறுமி பாலியல் வன்கொடுமை விவகாரத்தில் இந்திய வம்சாவளி இளைஞருக்கு ஆயுள் தண்டனை அறிவிக்கப்பட்டுள்ளது.
-
அ.தி.மு.க. கூட்டணிக்கு வருமாறு விஜய்க்கு மறைமுக அழைப்பு விடுத்த எடப்பாடி பழனிசாமி
05 Jul 2025சென்னை, தி.மு.க. ஆட்சியை அகற்ற நினைப்பவர்களுடன் கூட்டணி அமைப்பதில் மகிழ்ச்சி அடைகிறோம் என எடப்பாடி பழனிசாமி கூறினார்.
-
சென்னை, மதுரை உள்ளிட்ட இடங்களில் இருந்து சர்வதேச விண்வெளி மையத்தை பொதுமக்கள் இன்று பார்க்கலாம்
05 Jul 2025சென்னை : சர்வதேச விண்வெளி மையத்தை இன்று இரவு 8 மணிக்கு முதல் 8.06 மணி வரை சென்னை, திருச்சி, மதுரை, கோவை, பெங்களூரு, ஐதராபாத், விசாகப்பட்டினம் ஆகிய நகரங்களில் பார்க்கலாம
-
போர்நிறுத்தம் குறித்து ஹமாஸின் அறிவிப்பால் மகிழ்ச்சி
05 Jul 2025டெல் அவிவ் : காஸாவில் போர்நிறுத்தம் குறித்த வரைவுக்கு பதிலளித்துள்ளதாக ஹமாஸ் அறிவித்துள்ளது.
-
வங்கி மோசடி வழக்கு; நீரவ் மோடியின் சகோதரர் கைது
05 Jul 2025வாஷிங்டன் : பஞ்சாப் நேஷனல் வங்கியில் பல ஆயிரம் கோடி மோசடி செய்த நீரவ் மோடியின் சகோதரர் நேஹல் மோடி அமெரிக்காவில் கைது செய்யப்பட்டார்.
-
தொடர் மழை, வெள்ளம்: அமெரிக்காவில் 13 பேர் பலி
05 Jul 2025நியூயார்க் : அமெரிக்காவில் தொடர் மழை வெள்ளத்தில் இதுவரை 13 பேர் உயிரிழந்துள்ளனர்.
-
ஜாமீன் கோரி சென்னை ஐகோர்ட்டில் நடிகர்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணா மனு
05 Jul 2025சென்னை, போதைப்பொருள் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள நடிகர்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணா ஆகியோர் சென்னை ஐகோர்ட்டில் ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்துள்ளனர்.
-
சி.பி.எஸ்.இ. பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான விதிமுறைகள் வெளியீடு
05 Jul 2025புதுடில்லி : 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு இரண்டு முறை நடத்தப்படும் என சி.பி.எஸ்.இ. அறிவித்திருந்தது. அதற்கான தகுதி அளவுகோல் மற்றும் விதிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது.
-
விஜய் கட்சியிலிருந்து பிரசாந்த் கிஷோர் திடீர் விலகல்
05 Jul 2025சென்னை, விஜய் கட்சிக்கு தேர்தல் ஆலோசனை வழங்கும் பொறுப்பை ஏற்றிருந்த பிரசாந்த் கிஷோர், அதில் இருந்து விலகிக் கொண்டுள்ளார்.
-
கும்பாபிஷேக விழா: திருச்செந்தூரில் எஸ்.பி. ஆய்வு
05 Jul 2025திருச்செந்தூர் : திருச்செந்தூர் கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகளை எஸ்.பி. ஆல்பர்ட் ஜான் ஆய்வு நடத்தினார்.
-
வா.மு.சேதுராமன் மறைவுக்கு முதல்வர் ஸ்டாலின் இரங்கல்
05 Jul 2025சென்னை, பன்னாட்டுத் தமிழுறவு மன்ற நிறுவனர் பெருங்கவிக்கோ வா.மு.சேதுராமன் மறைவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
-
20 ஆண்டு கால மோதல் முடிவுக்கு வந்தது: ஒரே மேடையில் உத்தவ் - ராஜ்தாக்கரே
05 Jul 2025மும்பை, மும்பை ஆசாத் மைதானத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் ஒரே மேடையில் உத்தவ் - ராஜ்தாக்கரே பங்கேற்றனர்.
-
தி.மு.க. ஆட்சியின் ஆன்மீக புரட்சிக்கு ஒரு மைல்கல்: அமைச்சர் சேகர்பாபு
05 Jul 2025சென்னை, திருச்செந்தூர் கோவில் குடமுழுக்கு விழா தி.மு.க. ஆட்சியின் ஆன்மீக புரட்சிக்கு ஒரு மைல்கல் என்று அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்.
-
மராத்தி பேசாவிட்டால் காதுகளுக்கு கீழே அடியுங்கள்: ராஜ் தாக்கரே
05 Jul 2025மும்பை : மகாராஷ்டிராவில் மராத்தி பேசாவிட்டால் காதுக்குக் கீழே அடியுங்கள் என்ற ராஜ் தாக்கரே பேச்சால் சர்ச்சை எழுந்துள்ளது.
-
வரும் 8-ம் தேதி ராமதாஸ் தலைமையில் பா.ம.க. செயற்குழு கூட்டம்
05 Jul 2025திண்டிவனம், பா.ம.க. செயற்குழு கூட்டம் வரும் 8ம் தேதி நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.