எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
நாம் சந்தோஷமாக வாழ நமது உடல் ஆரோக்கியம் மிகவும் முக்கியம். நமது உடல் பலவிதமான அற்புதங்களும் ஆச்சரியங்களும் நிறைந்த ஒன்றாகும். சில நேரங்களில் நாம் செய்யும் மிகச் சிறிய செயல்கள் உடலில் அற்புதத்தை நிகழ்த்திவிடும். இது நாம் சாப்பிடும் மாத்திரைகளை விட நல்ல வேலை செய்யும்.
ஏன் நாம் உடல் நலம் பாதிக்கப்பட்டால் கூட எப்பொழுதும் மாத்திரைகளை எடுப்பதை விட வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்தே அதை சரிபண்ணி விடுவதும் உண்டு அல்லவா? இதனால் மாத்திரைகளின் எண்ணிக்கையும் குறையும். ஒரு உதாரணமாக வைத்து கொள்வோம் நீங்கள் மிகுந்த மன அழுத்தத்தில் இருக்கிறீர்கள் ஒரு நிழல் வாய்ந்த பசுமையான மரத்தடியில் சிறிது நேரம் உட்கார்ந்தால் போதும் உங்கள் மனஅழுத்தம் காணாமல் போகும்.
இதற்கு காரணம் அந்த பசுமையான இலைகளால் உங்கள் மனதில் ஏற்படும் நேர் மறை எண்ணங்கள், நல்ல காற்று, மற்றும் குறைந்த சூரிய ஒளி இவைகள் தான். எனவே இந்த மாதிரி சில ட்ரிக்ஸ்கள் உங்களது உடலை ஆரோக்கியமாக வைக்க உதவுகிறது . அப்படிப்பட்ட சில ட்ரிக்ஸ் பற்றி இப்பொழுது பார்ப்போம்.
1: உங்களுக்கு மூக்கடைப்பு ஏற்பட்டு இருந்தால் வெங்காயத்தை இரண்டு துண்டுகளாக வெட்டி உங்கள் தலையணையின் இரு பக்கமும் வைத்து உறங்குங்கள். காலையில் எழுந்து பார்த்தால் உங்கள் மூக்கடைப்பு காணாமல் போகும்.
2: கொசு கடித்த இடம் அரிக்கிறதா அப்போ இத ட்ரை பண்ணி பாருங்க. கொசு கடித்த இடத்தில் சில துளிகள் டியோடரண்ட்டை ஸ்பிரே பண்ணினால் போதும் அரிப்பு நின்று விடும்.
3: என்னங்க என்ன பண்ணினாலும் தூக்கம் வரமாட்டிக்குதா? ரொம்ப அவதிப்படுறிங்களா? இருக்கவே இருக்கு குளிர்ந்த நீர் குளியல். ஆமாங்க இனி தினமும் தூங்குவதற்கு முன் குளிர்ந்த நீரில் குளித்து விட்டு படுங்க உங்கள் உடல் வெப்பநிலை குறைந்து அசந்து தூங்குவிங்கள்.
மேலும் இந்த ட்ரிக் உங்கள் மனஅழுத்தத்தை குறைக்கும் மற்றும் இரத்த ஓட்டத்தையும் அதிகரிக்கும்.
4: கட்டுப்படுத்த முடியாமல் கண்ணீர் வருகிறதா, உங்கள் கண்ணீருக்கு முற்றுப்புள்ளி வைக்க இந்த ட்ரிக் நல்ல பயன் தரும். உங்கள் கண்களை நன்றாக திறந்து வைத்து இமைப்பதை சில நிமிடங்கள் நிறுத்தி வையுங்கள் கண்ணீர் வருவது நின்று விடும்.
5: ஆல்கஹால் குடித்த பிறகு தீவிர தலைவலி ஏற்படுகிறதா, உடனே ஒரு பாத்திரத்தில் நிறைய ஜஸ் கட்டிகள் மற்றும் குளிர்ந்த நீர் ஊற்றி அதில் கைகளை சிறிது நேரம் வைத்து இருந்தால் உங்கள் தலைவலி பறந்து போய்விடும்.
6: என்ன மாணவர்களே படிச்சது எல்லாம் மறந்து போகுதா? இந்தாங்க உங்களுக்காக ஒரு ட்ரிக். மாணவர்கள் தங்களது புதிய பாடங்கள் மற்றும் புரியாத பாடங்கள் போன்றவற்றை காலையில் எழுந்து படிப்பதோடு இரவில் தூங்குவதற்கு முன் அதை ஒரு முறை ஞாபகப்படுத்தி பார்த்துக் கொண்டால் உங்கள் மூளையில் பதிந்து விடும். எனவே எப்பொழுதும் மறக்காது.
7: காலையில் எழுந்தும் தூக்க கலக்கம் போகாமல் சோம்பேறியா இருக்கிறதா அப்போ இத ட்ரை பண்ணுங்க. உங்கள் வலது காலை மட்டும் தரையில் வைத்து பாதம் தரையை தொட வேண்டும். அப்படி செய்தால் உங்கள் மூளை சுறுசுறுப்பாக மாறி தூக்கம் போய்விடும். ட்ரிக்
8: உங்களுக்கு அவசரமாக சிறுநீர் கழிக்க வருகிறதா, அந்த சமயத்தில் வேறு வித உணர்வுகளை ஏற்படுத்தி கொண்டால் அழுத்தம் குறைந்து சிறுநீர் கழிக்கும் உணர்வு மாறிவிடும். பிறகு பக்கத்தில் இருக்கும் வாஷ் ரூம்யை நாடிக் கொள்ளுங்கள். என்னங்க இந்த அட்டகாசமான ட்ரிக்ஸ்யை பயன்படுத்தி பலன் பெறுங்கள்
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 12 months 3 days ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 1 year 3 days ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 1 year 3 weeks ago |
-
திருச்செந்தூரில் திடீரென உள்வாங்கிய கடல்
22 Sep 2025திருச்செந்தூர் : திருச்செந்தூர் கடல் உள்வாங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.
-
சார்லி கிர்க் துக்க நிகழ்ச்சி: ட்ரம்ப் - எலான் மஸ்க் சந்திப்பு
22 Sep 2025வாஷிங்டன் : கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஏற்பட்ட கடுமையான வார்த்தை மோதல்களுக்குப் பிறகு, அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் மற்றும் டெஸ்லா தலைமை நிர்வாக அதிகாரி எலான் மஸ
-
கைபர் பக்துன்வாவில் பாக். விமானப்படை குண்டுவீச்சு : 30 அப்பாவி மக்கள் உயிரிழப்பு
22 Sep 2025இஸ்லாமாபாத் : பயங்கரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கையாக கைபர் பக்துன்வாவில் பாகிஸ்தான் விமானப்படை குண்டுவீசியதில் 30 பேர் உயிரிழந்துள்ளனர்.
-
கல்வியில் சிறந்த தமிழ்நாடு விழா வரும் 25-ம் தேதி நடைபெறுகிறது : அமுதா ஐ.ஏ.எஸ். தகவல்
22 Sep 2025சென்னை : கல்வியில் சிறந்த தமிழ்நாடு என்ற தலைப்பில் 7 திட்டங்களை உள்ளடக்கி சிறப்பு நிகழ்ச்சி நடைபெறுமென அமுதா ஐ.ஏ.எஸ். தெரிவித்துள்ளார்.
-
இஸ்ரேல் திடீர் டிரோன் தாக்குதல்: லெபனானில் 5 பேர் பலி
22 Sep 2025பெய்ரூட் : லெபனானில் இஸ்ரேலின் டிரோன் தாக்குதலில் அமெரிக்க குடிமக்களான 3 குழந்தைகள் மற்றும் அவர்களுடைய தந்தை பலி ஆனார்கள்.
-
மணிப்பூரில் 3 பயங்கரவாதிகள் கைது
22 Sep 2025இம்பால் : மணிப்பூரில் பயங்கரவாதிகள் 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
-
சிறுபிள்ளைத்தனமாக பேசுகிறார்: விஜய் மீது அப்பாவு விமர்சனம்
22 Sep 2025நெல்லை : சிறுபிள்ளைத்தனமாக பேசுகிறார் என்றும், விஜய்க்கு அகந்தை அதிகமாக உள்ளது என்றும் சபாநாயகர் அப்பாவு விமர்சித்துள்ளார்.
-
3.2 ரிக்டர் அளவில் அருணாச்சல்லில் நிலநடுக்கம்
22 Sep 2025இடாநகர் : 3.2 ரிக்டர் அளவில் அருணாச்சல பிரதேசத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டது.
-
கர்நாடகா மாநிலத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு தொடக்கம்
22 Sep 2025பெங்களூரு : கர்நாடகத்தில் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு 2010-ம் ஆண்டு சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டது.
-
ஆபரேஷன் சிந்தூர் எப்போது வேண்டுமானாலும் தொடங்கலாம்: ராஜ்நாத் சிங்
22 Sep 2025ரபாத் : மொராக்கோ பாதுகாப்புத்துறை மந்திரி அப்தெல்டிப் லௌடியின் அழைப்பின் பேரில் 2 நாள் அரசு முறைப்பயணமாக பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் மொராக்கோ சென்றுள்ளார்.
-
சாத்தியமற்றதை சாத்தியமாக்குகிறார்: பிரதமர் மோடி துணை ஜனாதிபதி புகழாரம்
22 Sep 2025புதுடெல்லி : சாத்தியமற்றதை பிரதமர் மோடி சாத்தியமாக்குவதாக துணை ஜனாதிபதி ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 23-09-2025.
23 Sep 2025 -
வரலாற்றில் இதுவரை இல்லாத அளவு தங்கம் விலை மீண்டும் புதிய உச்சம்; ஒரு சவரன் ரூ.85 ஆயிரத்தை கடந்தது
23 Sep 2025சென்னை : தங்கம் விலை வரலாற்றில் இதுவரை இல்லாத அளவு உயர்ந்து புது உச்சம் தொட்டுள்ளது.
-
71-வது தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழா: 3 தேசிய விருதுகளை பெற்ற ‘பார்க்கிங்’ திரைப்படக்குழு
23 Sep 2025புது டெல்லி : 2023-ம் ஆண்டிற்கான 71-வது தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழாவில் தமிழ் திரைப்படமா பார்க்கிங் பட தயாரிப்பாளர், இயக்குனர் (திரைக்கதை), எம்.எஸ்.
-
அ.தி.மு.க.வை யாராலும் அசைக்கவே முடியாது : நீலகிரியில் எடப்பாடி பழனிசாமி பேச்சு
23 Sep 2025நீலகிரி : தொண்டர்களால் உருவான அ.தி.மு.க.வை ஒருபோதும் யாராலும் அசைக்க முடியாது என்று நீலகிரியில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசினார்.
-
சொகுசு கார்கள் வாங்கிய விவகாரம்: நடிகர்கள் துல்கர் சல்மான், பிருத்விராஜ் வீடுகளில் சுங்கத்துறையினர் சோதனை
23 Sep 2025கொச்சி : நடிகர்கள் சுங்கத்துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில், நடிகர்கள் பிருத்விராஜ், துல்கர் சல்மானுக்கு சொந்தமான கார்களை பறிமுதல் செய்ய உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
-
'சென்னை ஒன்று செயலி’ மூலம் 4,395 பேர் பஸ்-ரயில்களில் பயணம்
23 Sep 2025சென்னை : சென்னை ஒன்று செயலி மூலம் ஒரே நாளில் மட்டும் மொத்தம் 4,395 பயணிகள் பயணம் செய்து உள்ளதாக அதிகாரி தெரிவித்துள்ளார்.
-
சென்னையில் மாவட்ட தேர்தல் அலுவலர் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளுடனான ஆலோசனை
23 Sep 2025சென்னை : சென்னை மாவட்டத்தில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிப் பிரதிநிதிகளுடன் மாவட்ட தேர்தல் அலுவலர் நேற்று ஆலோசனை நடத்தினார்.
-
அரசின் திட்டங்களின் நிலை குறித்து விருதுநகரில் அதிகாரிகளுடன் துணை முதல்வர் ஆலோசனை
23 Sep 2025விருதுநகர் : விருதுநகரில் அரசின் திட்டங்கள் குறித்து அதிகாரிகளுடன் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார்.
-
டெல்லியில் பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவுடன் நயினார் சந்திப்பு
23 Sep 2025சென்னை : டெல்லியில் பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவை நயினார் நாகேந்திரன் சந்தித்து பேசினார்.
-
75 ஆண்டுகள் ஆனாலும் தி.மு.க. என்றும் எழுச்சியுடன் இருக்கும் : துணை முதல்வர் உதயநிதி பேச்சு
23 Sep 2025விருதுநகர் : தி.மு.க.வை தொட்டுக்கூட பார்க்க முடியாது என்று விருதுநகரில் நடைபெற்ற தி.மு.க.
-
தமிழகத்தில் 5 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு
23 Sep 2025சென்னை : தமிழகத்தில் 29-ம் தேதி வரை கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.