முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காவலர்களுக்கான இலவச கண் பரிசோதனை முகாம் ஆணையாளர் விசுவநாதன் துவக்கி வைத்தார்

ஞாயிற்றுக்கிழமை, 8 அக்டோபர் 2017      சென்னை

 சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அ.கா.விசுவநாதன் எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்தில், சென்னை பெருநகர காவல்துறையில் பணிபுரியும் ஆண் மற்றும் பெண் காவலர்களுக்கான இலவச கண் பரிசோதனை முகாமினை துவக்கி வைத்தார். சென்னை பெருநகர காவல்துறை மற்றும் ராஜன் கண் மருத்துவமனை இணைந்து நடத்திய இம்முகாமில், காவலர்கள் மற்றும் காவல் குடும்பத்தினர் கலந்து கொண்டு கண் பரிசோதனைகள் மேற்கொண்டனர். இம்முகாமில் சென்னை பெருநகர காவல் கூடுதல் ஆணையர்கள், எச்.எம்.ஜெயராம்(வடக்கு), எம்.சி.சாரங்கன்(தெற்கு), கிழக்கு மண்டல காவல் இணை ஆணையர் எஸ்.மனோகரன்காவல் துணை ஆணையர்கள் பிரவேஷ்குமார்(திருவல்லிக்கேணி), எஸ்.சரவணன் (தலைமையிடம்), கே.சௌந்தராஜன் (ஆயுதப்படை-1), ஆர்.ரவிச்சந்திரன் (மோட்டார் வாகனப்பிரிவு ஆகியோர் உட்பட சுமார் 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு பயனடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 8 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 10 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 10 months ago
View all comments

வாசகர் கருத்து