எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
கடலூரில் உள்ள ஆற்காடு லுத்திரன் திருச்சபையின் சார்பில் மறை மாவட்ட அனைத்து கிறிஸ்துவ சகோதரிகள் கலந்து கொண்ட கிறிஸ்து பெருவிழா வெகு சிறப்பாக நடைபெற்றது.
ஆடல் பாடல் நிகழ்ச்சி
கிறிஸ்துவர்களின் புனித கடவுளாக போற்றப்படும் இயேசு கிறிஸ்து இந்த உலகில் அவதரித்த டிசம்பர் 25-ந் தேதியை உலகமெங்கும் உள்ள கிறிஸ்துவர்கள் கிறிஸ்துமஸ் விழாவாக கொண்டாடி வருகின்றனர். இதையொட்டி போதகர் நீதிதாஸ் நிமலன் மற்றும் போதகர் செல்வகுமார் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்ட இந்த பெண்கள் ஜய்கியத்தின் கிறிஸ்துமஸ் பெரு விழாவில் இறைவன் இயேசுவின் பெருமைகளை விளக்கும் ஆடல் பாடல் நிகழ்ச்சியும் மற்றும் அனைத்து சகோரரிகளும் கூட்டாக இறைவனின் திருநாமத்தை பாடி பார்வையாளர்களை அசத்தினர். முடிவில ;இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் கிறிஸ்துமஸ் பரிசும் வழங்கப்பட்டது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


