எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சேலம் மாவட்ட ஆட்சியரகத்தில் எனது சேலம் - எனது பெருமை என்ற பெரு நிறுவனங்களின் சமூகப் பொறுப்பு குறித்தான கருத்தரங்கம் கலெக்டர் தலைமையில் நேற்று (26.12.2017) நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கலெக்டர் ரோஹிணி ரா.பாஜிபாகரே, பேசியதாவது.
கருத்தரங்கம்
தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் சேலம் மாவட்டத்தில் வளர்ச்சி திட்டங்கள் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வளர்ச்சி மேலும் வேகமாக வளர வேண்டுமென்றால் சமுதாய பங்களிப்பு மூலம் திட்டங்களை செயல்படுத்துவது மிகவும் அவசியமாகும். எனது சேலம் எனது பெருமை என்ற கருத்தரங்கு சேலம் மாவட்டத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதற்கு சேலம் மாவட்டத்தில் உள்ள பெரு நிறுவனங்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் என அனைவரும் மாவட்டத்தில் உள்ள கிராமங்கள், நகரங்கள் மற்றும் அனைத்து பகுதிகளிலும் அதிகளவில் சமுதாய பங்களிப்பு வழங்க வேண்டும். அவ்வாறு பங்களிப்பு வழங்க யாரை தொடர்பு கொள்ள வேண்டும், எவ்வாறு பங்களிப்பு கொடுப்பது, என்ன யுக்திகள் செய்ய வேண்டும் என்பதனை உங்களுக்கு விளக்கும் வகையில் இந்த கருத்தரங்கின் மூலம் அடித்தளம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அரசின் வளர்ச்சிக்கு சமூக பங்களிப்பு வழங்க எளிதாக இருக்கும்.
முக்கிய தேவைகள்
இந்த கருத்தரங்கம் மூலம் மாவட்டத்தில் என்ன முக்கிய தேவைகள் உள்ளது, எதில் உங்களது பங்களிப்பை வழங்க முடியும் என்பது விளக்கப்படும். மக்கள் தொகை கணக்கெடுப்பின் மூலம் எந்த பகுதிகளில் எந்த விதமான மக்கள் வசிக்கின்றனர் என்பதை அறிந்து கொள்ள முடியும். மத்திய மாநில அரசின் திட்டங்களுக்காக கூடுதல் பங்களிப்பும் வழங்கலாம்.
நமது மாவட்டம் சுற்றுலாதளங்கள் நிறைந்த மாவட்டம் ஆகும். சுற்றுலாத்துறையில் பெரு நிறுவனங்கள் எவ்வாறு பங்களிப்பு வழங்கலாம் என்பது குறித்தும், வேளாண்மைத்துறை, தோட்டக்கலைத்துறை, கல்வித்துறை, சுகாதாரத்துறை, நதிகள் ஆகியவை குறித்தும் அவற்றில் எவ்வாறு பங்களிப்பு வழங்குவது என மின்திரை மூலம் விளக்கங்கள் அளிக்கப்படவுள்ளது. எனவே சேலம் மாவட்டத்தின் வளர்ச்சிக்காக பெரு நிறுவனங்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் தங்கள் சமுதாய பங்களிப்பு வழங்க வேண்டும். இவ்வாறு கலெக்டர் ரோஹிணி ரா.பாஜிபாகரே பேசினார்.
இந்நிகழ்ச்சியில் சங்ககிரி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.ராஜா, ஓமலூர் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.வெற்றிவேல், ஆத்தூர் சட்டமன்ற உறுப்பினர் ஆர்.எம்.சின்னத்தம்பி, கெங்கவல்லி சட்டமன்ற உறுப்பினர் திருஅ.மருதமுத்து, ஏற்காடு சட்டமன்ற உறுப்பினர் கு.சித்ரா, மாவட்ட வருவாய் அலுவலர் இரா.சுகுமார், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் அருள்ஜோதி அரசன், மாநகராட்சி ஆணையாளர் ரெ.சதீஷ், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், பெரு நிறுவனங்கள் மற்றும் தொடர்புடைய அனைத்துத் துறை முக்கிய அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 3 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 3 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 4 months ago |
-
கரூர் வழக்கு தொடர்பாக த.வெ.க. நிர்வாகிகளிடம் 3 -வது நாளாக நீடித்த சி.பி.ஐ. விசாரணை
31 Dec 2025புதுடெல்லி, கரூர் வழக்கு தொடர்பாக த.வெ.க. நிர்வாகிகளிடம் நேற்று 3 -வது நாளாக சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
-
4 மாவட்டங்களில் ரூ.48 கோடியில் விளையாட்டு உட்கட்டமைப்பு பணிகள் துணை முதல்வர் உதயநிதி அடிக்கல்
31 Dec 2025சென்னை, சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் ரூ.48.76 கோடியில் விளையாட்டு உட்கட்டமைப்பு மேம்பாட்டு பணிகளுக்கு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.
-
த.வெ.க.வுடன் காங்கிரஸ் கூட்டணியா? காங்கிரஸ் தலைவர் ப.சிதம்பரம் பதில்
31 Dec 2025காரைக்குடி, காரைக்குடியில் முன்னாள் மத்திய நிதி அமைச்சர் பா.சிதம்பரம் செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:- பிப்ரவரி மாதமே தமிழக சட்டமன்ற தேர்தல் குறித்த அறிவிப்பு
-
பொங்கல் பரிசுத் தொகுப்புக்கு அரசு ரூ.248 கோடி நிதி ஒதுக்கீடு தமிழ்நாடு அரசாணை வெளியீடு
31 Dec 2025சென்னை, பொங்கல் பரிசுத் தொகுப்பில் ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை மற்றும் ஒரு முழு கரும்பு கொள்முதல் செய்வதற்கு ரூ.248 கோடி நிதி ஒதுக்கீடு செய்து தமிழ்நாடு
-
ஏற்றமிகு ஆண்டாக 2026 அமையட்டும்: முதல்வர் ஸ்டாலின் புத்தாண்டு வாழ்த்து: நாம் மாபெரும் வெற்றியை நோக்கி முன்செல்கிறோம்
31 Dec 2025சென்னை, 2025 ஆண்டில் மாநில உரிமைகளுக்கான நமது போராட்டங்களுக்கு குறைவே இல்லை என்று தெரிவித்துள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைதியும், நல்லிணக்கமும், மகிழ்ச்சியும், புதிய வ
-
சாலை வரி விலக்கு நீட்டிப்பு: முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கம் நன்றி
31 Dec 2025சென்னை, சாலை வரி விலக்கு நீட்டிப்பு செய்த முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கம் நன்றி தெரிவித்துள்ளனர்.
-
ஆசிரியர்கள், அரசு ஊழியர்களின் கோரிக்கைகள் தொடர்பாக அமைச்சர்கள் ஆலோசனை
31 Dec 2025சென்னை, அரசு ஊழியர்களின் கோரிக்கைகள் தொடர்பாக சென்னை தலைமை செயலகத்தில் அமைச்சர்கள் ஆலோசனை மேற்கொண்டனர்.
-
2.22 கோடி ரேஷன் கார்டுகளுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு: தமிழ்நாடு முழுவதும் டோக்கன்கள் வழங்கும் பணி விரைவில் துவக்கம்
31 Dec 2025சென்னை, தமிழ்நாடு முழுவதும் உள்ள 2.22 கோடி ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பிற்கான டோக்கன்கள் வழங்கும் பணி விரைவில் தொடங்கவுள்ளது.
-
தமிழக சட்டசபை தேர்தல்: விருப்ப மனுக்கள் வழங்கும் கால அவகாசத்தை நீட்டித்த காங்கிரஸ்
31 Dec 2025சென்னை, தமிழக சட்டசபை தேர்தலில் விருப்ப மனுக்கள் வழங்க கால அவகாசத்தை ஜனவரி மாதம் 15-ம் தேதி வரை நீட்டித்து காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது.
-
கல்வி நிதி விடுவிப்பதை தவிர மற்ற எல்லாவற்றிலும் ஆர்வம்: மத்திய அமைச்சர் மீது கனிமொழி விமர்சனம்
31 Dec 2025சென்னை, தமிழ்நாட்டுப் பிள்ளைகளுக்கு சேரவேண்டிய ரூ. 2,291 கோடி கல்வி நிதியை விடுவிப்பதைத் தவிர, தமிழ்நாட்டில் நடக்கும் மற்ற எல்லாவற்றிலும் மத்திய பா.ஜ.க.
-
ஆபரேஷன் சிந்தூரின்போது சீனா மத்தியஸ்தம் செய்ததா? இந்தியா திட்டவட்டமாக மறுப்பு
31 Dec 2025புதுடெல்லி, இந்தியா - பாகிஸ்தான் இடையே நடைபெற்ற சண்டையின் போது மத்தியஸ்தம் செய்ததாக டிரம்ப் கூறி வரும் நிலையில் தற்போது சீனாவும் இதே கருத்தை கூறியுள்ளதை இந்தியா திட்டவட
-
தமிழகத்தில் 2027 டிசம்பர் 31ஆம் தேதி வரை மின்சார வாகனங்களுக்கு மேலும் 2 ஆண்டுகள் வரி விலக்கு நீட்டிப்பு: தமிழ்நாடு அரசு புதிய அறிவிப்பு
31 Dec 2025சென்னை, தமிழகத்தில் மின்சார வாகனங்களுக்கான 100 சதவீதம் சாலை வரி விலக்கு 2027 டிசம்பர் 31ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது
-
முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தமிழ்நாடு அமைச்சரவை ஜன. 6-ம் தேதி கூடுகிறது
31 Dec 2025சென்னை, முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஜனவரி 6-ம் தேதி தமிழக அமைச்சரவைக் கூட்டம் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
கரூர் சம்பவம் தொடர்பாக விஜய்யிடம் விசாரணை நடத்த சி.பி.ஐ. திட்டமா...? த.வெ.க. நிர்வாகி நிர்மல் குமார் விளக்கம்
31 Dec 2025புதுடெல்லி, கரூர் வழக்கு தொடர்பாக விஜய்யிடம் விரைவில் விசாரணை நடத்த சி.பி.ஐ. திட்டமிட்டுள்ளதாக சி.டி.ஆர். நிர்மல் குமார் கூறியுள்ளார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 01-01-2026
01 Jan 2026



