எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி ஒன்றியம் குந்தாரப்பள்ளி அரசு உயர்நிலைப்பள்ளி வளாகத்தில் இந்திய அரசு கள விளம்பரத்துறை தகவல் மற்றும் ஒலிப்பரப்பு அமைச்சகம் ( தருமபுரி - சேலம்) இணைந்து நடத்தும் மக்கள் நலத்திட்டங்கள் குறித்த சிறப்பு விழிப்புணர்வு பேரணி மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கள விளம்பரம் இயக்குனரக தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மண்டலம் மண்டல இயக்குநர் மா.அண்ணாதுரை தலைமையுரையும், மக்கள் நலத்திட்டங்கள் குறித்து விழிப்புணர்வு பேரணியை கலெக்டர் சி.கதிரவன் நேற்று ( 19.01.2018) துவக்கி வைத்து பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவியருக்கு பரிசுகள், குந்தாரப்பள்ளி அரசு உயர் நிலைப்பள்ளியில் 10 ம் வகுப்பு அதிக மதிப்பெண்கள்; பெற்ற மாணவ மாணவியர்களுக்கு பரிசுகளைம்;, பயனாளிகளுக்கு கேஸ் இணைப்புகளையும், செல்வமகள் சேமிப்பு திட்டத்தின் கீழ் ஒரு பயனாளிக்கு அஞ்சலக சேமிப்பு கணக்கு புத்தகம் வழங்கி விழா பேரூரையாற்றினார்.
மேம்படுத்த வேண்டும்
பின்பு கலெக்டர் பேசும்பொழுது:இந்திய அரசு தகவல் ஒலிப்பரப்பு அமைச்சம் கள விளம்பரத்துறை சார்பில் மத்திய அரசின் திட்டங்களான பிரதம மந்திரி சமையல் எரிவாயு திட்டம், கிராம மின்சாரமயமாக்கல் திட்டம், தூய்மை இந்தியா இயக்கம், செல்வமகள் சேமிப்புத் திட்டம் பிரதம மந்திரி சுரக்ஷா, பீமயோஜனா, ஜீவன் ஜோதி பீம யோஜன உள்ளிட்ட திட்டங்கள் குறித்து மத்திய அரசு பல்வேறு விழிப்புணர்வு பேரணிகளும், விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களும், வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தி வருவதோடு பல்வேறு நல திட்டங்களை வழங்கி வருகிறது. மத்திய அரசின் திட்டங்கள் மூலம் மக்கள் தங்கள் வாழ்வாதாரத்தையும் பொருளாதாரத்தையும், உயர்த்திக்கொள்ள வேண்டும் என்பதற்காக இது போன்ற திட்டங்களை அரசு வழங்கி வருகிறது. அதுமட்டுமல்லாமல் தூய்மை இந்தியா திட்டத்தின் திறந்த வெளியில் மலம் கழித்தல் தவிர்க்கும் வகையில் தனிநபர் இல்ல கழிப்பறை கட்டிக்கொள்ள ரூ. 12 ஆயிரம் நிதி வழங்கி வருகிறது. கழிவறை பயன்பாடு காலம் காலமாக முன்னோர்கள் காலத்திலிருந்து மாறி வருகிறது. நவீன காலத்திற்கேற்;ப நல்ல பழக்க வழக்கங்களுக்கு தங்களை மாற்றிக்கொள்ள வேண்டும். திறந்த வெளி மலம் கழித்தல் மூலமாக பெண்களுக்கு பல்வேறு உபாதைகளும், சிக்கல்களும் வருவதோடு மலம் கழிவில் உள்ள தட்டை புழு மூலம் அதிக பாதிப்பு பெண்களுக்கு ஏற்படுகிறது. தங்கள் வீடுகளில் தனி நபர் கழிப்பறைகள் இல்லாதவர்கள் கழிப்பறைகளை கட்டிக்கொள்ள முன்வரவேண்டும் என கலெக்டர் சி.கதிரவன் பேசினார்.
நிகழ்ச்சியில் அஞ்சலக கோட்ட கண்காணிப்பாளர் எஸ்.சுப்புராவ், அறிஞர் அண்ணா கலை கல்லூரி முதல்வர் முனைவர் எஸ்.டேவிட் அமிர்தராஜ், தமிழ்நாடு மின்சார வாரிய செயற்பொறியாளர் சி.கோவிந்தராசு, உதவி செயற்பொறியாளர் கே.முத்துசாமி, சுவார்டு தொண்டு நிறுவன இயக்குநர்கள் வி.எஸ்.எஸ். ஜலாலுதின், மா.ஞானசேகரன், அம்மன் இண்டேன் கேஸ். ஏஜென்சி உரிமையாளர் எஸ்.ராமமூர்த்தி, பள்ளி தலைமையாசிரியர் எம். திவ்யநாதன், வட்டார மருத்துவ அலுவலர் மரு.வ.சரவணன், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் மு,சேகர், கள விளம்பரத் உதவியாளர் தாமோதரன் மற்றும் பலர் கலந்துக்கொண்டனர். நிகழ்ச்சியில் கள விளம்பரத்துறை அலுவலர் எஸ்.வீரமணி வரவேற்புரையும், கள விளம்பர உதவியாளர் பி.டி. பழனியப்பன் நன்றி தெரிவித்தார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 4 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 1 month ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 1 month ago |
-
நடிகை மனோரமா மகன் பூபதி மறைவு
23 Oct 2025சென்னை, மனோரமா மகன் பூபதி நேற்று முன்தினம் சென்னையில் காலமானார்.
-
ஆஸ்திரேலியா அணியிடம் ஒருநாள் தொடரை இழந்தது இந்தியா
23 Oct 2025அடிலெய்டு: அடிலெய்டில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான 2-வது ஒருநாள் போட்டியில் இந்திய அணி தோல்வியடைந்ததை அடுத்து 2-0 என்ற கணக்கில் ஆஸ்திரேலியா தொடரை வென்றுள்ளது.
-
ஸ்ரேயாஸ்-ரோகித் வாக்குவாதம்
23 Oct 2025அடிலெய்டில் நேற்று நடைபெற்ற ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது.
-
செறிவூட்டப்பட்ட அரிசி விவகாரத்தில் சட்டப்பேரவையில் தவறான தகவல்: அமைச்சர் மீது இ.பி.எஸ். குற்றச்சாட்டு
23 Oct 2025சென்னை: செறிவூட்டப்பட்ட அரிசிக்கு மத்திய அரசு இதுவரை அனுமதி வழங்கவில்லை என்று சட்டமன்றத்தில் தவறான தகவலை அமைச்சர் தெரிவித்துள்ளதாக அ.தி.மு.க.
-
இன்று முகூர்த்த தினம் எதிரொலி: சார்பதிவாளர் அலுவலகங்களில் கூடுதல் டோக்கன்கள் ஒதுக்கீடு
23 Oct 2025சென்னை, சார்பதிவாளர் அலுவலகங்களில் இன்று முதல் கூடுதல் டோக்கன்கள் ஒதுக்கீடு செய்யப்படவுள்ளன.
-
தேவர் குருபூஜையில் பங்கேற்க வரும் 30-ம் தேதி பசும்பொன் செல்கிறார் முதல்வர் ஸ்டாலின்
23 Oct 2025சென்னை: தேவர் குருபூஜையை முன்னிட்டு வரும் 30-ம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் பசும்பொன் செல்கிறார். அங்கு உள்ள தேவர் சிலைக்கு
-
முதல் முறையாக ஐஸ்லாந்தில் கொசுக்கள் கண்டுபிடிப்பு
23 Oct 2025ரேக்ஜாவிக், ஐஸ்லாந்தில் முதல் முறையாக கொசுக்கள் கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து கொசுக்கள் இல்லாத நாடு என்ற பெருமையை ஐஸ்லாந்து இழந்துள்ளது .
-
தொடர் சரிவில் தங்கம் விலை
23 Oct 2025சென்னை: தங்கம் விலை நேற்று குறைந்து விற்பனையானது.
-
ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர் வரத்து தொடர்ந்து உயர்வு: குளிக்க - பரிசல் இயக்க தடை
23 Oct 2025தர்மபுரி, ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர் வரத்து தொடர்ந்து அதிகரிப்பால் ஒகேனக்கல் அருவியில் குளிக்கவும், பரிசல் இயக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
-
செம்பரம்பாக்கம் ஏரியில் நீர் திறந்தாலும் அடையாறு கரையோர மக்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது: அமைச்சர்
23 Oct 2025சென்னை: செம்பரம்பாக்கம் ஏரியில் நீர் திறந்தாலும் அடையாறு கரையோர மக்களுக்கு பாதிப்பு ஏற்படாது என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
-
பீகார் சட்ட சபை தேர்தல்: இன்டியா கூட்டணியின் முதல்வர் வேட்பாளராக தேஜஸ்வி அறிவிப்பு
23 Oct 2025பாட்னா, பீகார் தேர்தலில் இன்டியா கூட்டணி கட்சிகளின் முதல்வர் வேட்பாளராக தேஜஸ்வி யாதவ் அறிவிக்கப்பட்டார்.
-
டெல்லியில் 4 ரவுடிகள் என்கவுன்ட்டர்
23 Oct 2025புதுடெல்லி, பீகாரை சேர்ந்த 4 ரவுடிகள் டெல்லியில் என்கவுன்ட்டரில் சுட்டுக்கொலை செய்யப்பட்டனர்.
-
நெல்லின் ஈரப்பத அளவை ஆய்வு செய்ய 9 பேர் கொண்ட மத்தியக்குழு விரைவில் தமிழ்நாடு வருகை தமிழக அரசின் கோரிக்கை ஏற்று மத்திய அரசு நடவடிக்கை
23 Oct 2025டெல்லி: நெல் கொள்முதல் செய்வது தொடர்பாக நெல்லின் ஈரப்பத அளவை 22 சதவீதமாக உயர்த்துவது தொடர்பாக ஆய்வு செய்ய 9 பேர் கொண்ட மத்தியக்குழு விரைவில் தமிழ்நாடு வரவுள்ளது.
-
வரும் 28-ம் தேதி தமிழ்நாடு வருகிறார் துணை ஜனாதிபதி
23 Oct 2025சென்னை, கோவையில் பா.ஜ.க. சார்பில் நடைபெறும் பாராட்டு விழாவில் பங்கேற்க துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் வரும் 28-ம் தேதி தமிழ்நாடு வருகிறார்.
-
தாம்பரம் - செங்கல்பட்டு 4-வது ரயில் வழித்தடத்திற்கு ஒப்புதல்: மத்திய அரசுக்கு நயினார் நன்றி
23 Oct 2025சென்னை, தாம்பரம் - செங்கல்பட்டு 4-வது ரயில் வழித்தடத்திற்கு மத்திய அரசு ஒப்புதல் வழங்கியதையடுத்து நயினார் நாகேந்திரன் வரவேற்பு அளித்துள்ளார்.
-
வடகிழக்கு பருவமழை எதிரொலி: தமிழ்நாட்டில் 90 அணைகளில் 196 டி.எம்.சி. தண்ணீர் சேமிப்பு
23 Oct 2025சென்னை, வடகிழக்கு பருவமழை எதிரொலியாக தமிழகத்தில் உள்ள 90 அணைகளில் 196 டி.எம்.சி. தண்ணீர் சேமிக்கப்பட்டது.
-
வரும் 29, 30-ம் தேதிகளில் தென்காசி மாவட்டத்திற்கு முதல்வர் ஸ்டாலின் பயணம் அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார்
23 Oct 2025சென்னை: வரும் 29, 30-ம் தேதிகளில் தென்காசி மாவட்டத்திற்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் செல்கிறார். அங்கு பல்வேறு அரசு நிகழ்ச்சிகளில் அவர் கலந்து கொள்கிறார்.
-
கரூர் கூட்ட நெரிசல் சம்பவம்: சி.பி.ஐ.யின் எப்.ஐ.ஆர். நீதிமன்றத்தில் தாக்கல்
23 Oct 2025கரூர், கரூர் சம்பவம் தொடர்பாக சி.பி.ஐ. பதிவு செய்த எப்.ஐ.ஆர். (முதல் தகவல் அறிக்கை) நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
-
தரிசன டிக்கெட்டுகள் வாங்கி தருவதாக திருப்பதியில் ரூ.4 லட்சம் மோசடி
23 Oct 2025திருப்பதி, திருப்பதியில் வி.ஐ.பி. தரிசன டிக்கெட்டுகள் வாங்கி தருவதாக கூறி ரூ.4 லட்சம் மோசடி நடைபெற்ற நிலையில், இடைத்தரகர் அசோக்ரெட்டியை போலீசார் கைது செய்தனர்.
-
ஆசியான் உச்சி மாநாடு: காணொளி மூலம் பங்கேற்க பிரதமர் நரேந்திர மோடி முடிவு
23 Oct 2025புதுடெல்லி: ஆசியான் உச்சி மாநாடுட்டில் பிரதமர் மோடி காணொளி மூலம் பங்கேற்கிறார்.
-
இன்று 6 மாவட்டங்களில் கனமழை
23 Oct 2025சென்னை: தமிழகத்தின் 6 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
புகாரின் மீது வழக்குப்பதியாமல் காவல் நிலையத்தில் பேச்சுவார்த்தை நடத்துவது கட்டப்பஞ்சாயத்துக்கு சமம் ஐகோர்ட் மதுரைக் கிளை கருத்து
23 Oct 2025மதுரை: புகாரை வாங்கி வைத்துக் கொண்டு வழக்குப்பதிவு செய்யாமல் இருதரப்பினரையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்துவது கட்டப்பஞ்சாயத்து நடத்துவதற்கு சமம் என்று ஐகோர்ட் மதுரை கி
-
மேட்டூர் அணை நீர்மட்டம் உயர்வு
23 Oct 2025மேட்டூர்: மேட்டூர் அணை 4-வது நாளாக உயர்ந்தது.
-
மேற்கு வங்க மாநிலத்தில் ஆயிரம் வாக்குச்சாவடி அதிகாரிகளுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்..!
23 Oct 2025கொல்கத்தா, மேற்கு வங்காளத்தில் 1,000 வாக்குச்சாவடி அதிகாரிகளுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
-
பிரபல இசையமைப்பாளர் சபேஷ் காலமானார்
23 Oct 2025சென்னை: பிரபல இசையமைப்பாளர் சபேஷ் நேற்று சென்னையில் காலமானார்.


