எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
திருச்சி மாவட்டத்தில் தோட்டக்கலைத் துறையின் சார்பில், 50 சதவீத அரசு மானியத்தில் மகிழம்பாடி ஊராட்சியில் துரை அவர்களின் நீர்நிலை உருவாக்குதல், மருதூர் செபாஸ்டின் அவர்களின் வெங்காயம் சேமிப்பு கிடங்கு, வாளாடியில் ஆரோக்கியராஜ் அவர்களின் நிலப்போர்வை மூலம் சம்மங்கிப் பூ பயிரிடப்பட்டுள்ளதை தோட்டக்கலைத் துறை துணை இயக்குநர் கிருஷ்ணமூர்த்தி செய்தியாளர் சுற்றுப்பயணத்தில், செய்தியாளர்களுடன் சென்று நேற்று (27.02.2018) பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
செய்தியாளர் பயணம்
இச்செய்தியாளர் சுற்றுப்பயணத்தின் போது தோட்டக்கலைத் துறை துணை இயக்குநர் தெரிவித்ததாவது: திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் காய்கறி பயிர்கள் 7114 எக்டர் பரப்பிலும், பழப்பயிர்கள் 7923 எக்டர் பரப்பிலும், நறுமணப்பயிர்கள் 1324 எக்டர் பரப்பிலும், மலர்ச்செடிகள் 635 எக்டர் பரப்பிலும் பயிரிடப்பட்டு வருகிறது. நடப்பு நிதியாண்டு 2017-18ல், தேசியதோட்டக்கலை இயக்கதிட்டத்தின்கீழ் பழமரக் கன்றுகள் செடிகள், பூச்செடிகள் மற்றும் நறுமணப்பயிர்கள் சாகுபடி செய்வதற்கும், நிலப்போர்வை, சிப்பம் கட்டும் அறை, பாதுகாக்கப்பட்ட முறையில் சாகுபடி செய்வதற்கு நிழல் வலைக் கூடாரம், பசுமைக்குடில் அமைப்பதற்கும் ரூபாய் 259.596 இலட்சத்திற்கு இலக்குகள் பெறப்பட்டு பணிநடைபெற்றுக் கொண்டிருக்கிறது. தேசிய வேளாண்மைவளர்ச்சித் திட்டத்தில் 2017-18 ம் ஆண்டிற்கு ரூபாய் 94.822 இலட்சம் நிதி பெறப்பட்டு, வாழைத்தார் உறையிடுதல், வெங்காய பரப்பு விரிவாக்கம் மற்றும் வெங்காய சேமிப்புக் கிடங்கு ஆகிய திட்டங்களுக்கு விவசாயிகள் தேர்வு செய்யப்பட்டு பணிநடந்து கொண்டிருக்கிறது.
தேசிய நுண்ணீர்ப்பாசனத் திட்டத்தில் தோட்டக்கலை பயிர்களுக்கு 1400 எக்டருக்கு இலக்கு 2017-18ம் ஆண்டு பெறப்பட்டு, நுண்ணீர் பாசனத் திட்டத்திற்கான பதிவு பணிநடைபெற்று வருகிறது. நுண்ணீர்ப்பாசனம் மற்றும் இதரதிட்டங்களில் பயன் பெற வட்டார தோட்டக்கலை அலுவலகத்தை அணுகி பதிவு செய்து பயனடையலாம். திருச்சிராப்பள்ளி மாவட்டம் முழுவதும் தோட்டக்கலைத்துறையின் மூலம் தேசிய தோட்டக்கலை இயக்கத்தின் கீழ் 27 யூனிட்டுகள் மருங்காபுரி, வையம்பட்டி, மணப்பாறை, துறையூர், உப்பிலியபுரம், மண்ணச்சநல்லூர், தொட்டியம், முசிறி ஆகிய பகுதிகளில் நீர் ஆதாரக் குளங்கள் செயல்பட்டு வருகின்றன. மேலும் நீர் ஆதாரம் வடிவமைத்தல் இனத்தில் 1 யூனிட் (20ஓ20ஓ3மீ) அளவுக்கு ரூபாய் 75இ000 மானியமாக வழங்கப்படுகிறது.
இலால்குடி வட்டாரம் மகிழம்பாடி கிராமத்தை சேர்ந்த துரை, த.பெ.சண்முகம் என்கிற பயனாளிக்கு 2017-18 ஆம் நிதியாண்டின் கீழ் நீர் ஆதாரம் வடிவமைத்தல் இனத்தில் 12 லிட்டர் திறன் கொண்ட 1 யூனிட் (20ஓ20ஓ3மீ) அமைத்தமைக்கு 50 சதவீதம் மானியத் தொகையாக ரூபாய் 75இ000 வழங்கப்படவுள்ளது. இதனுடன் நுண்ணீர் பாசனமும் அமைத்து எலுமிச்சை, இக்ஸோரா, மற்றும் காய்கறி பயிர்களை சாகுபடி செய்ய உள்ளார். நிலப்போர்வை இனத்திற்கு 1 எக்டருக்கு ரூபாய் 16இ000 வழங்கப்பட்டு வருகிறது. வாளாடியை சேர்ந்த ஆரோக்கியராஜ் த.பெ.மைக்கேல் அவர்களுக்கு சம்மங்கி பயிர்களுக்கு நிலப்போர்வை அமைக்கப்பட்டுள்ளது.
இதற்கு மானியத் தொகையாக 0.5 எக்டருக்கு ரூபாய் 8000 பெற்றுள்ளார் நிலப்போர்வை அமைப்பதன் மூலம் களைசெடிகளை கட்டுப்படுத்துவதுடன் மண்ணின் ஈரப்பதத்தையும் தக்கவைத்துக் கொள்கிறது. மேலும் உரமிடுவதால் நீர் வழியே உரம் அதிகம் வீணாகுவதை தவிர்க்கிறது. இதன் மூலம் பயிர்களைநோய் மற்றும் பூச்சிதாக்குதலை குறைக்கிறது. இவ்வாறு தோட்டக்கலைத் துறை துணை இயக்குநர் கிருஷ்ணமூர்த்தி தெரிவித்தார். இச்செய்தியாளர் சுற்றுபயணத்தில் இலால்குடி தோட்டக்கலை துறை உதவி இயக்குநர் தனசேகரன் மற்றும் வேளாண்துறை சார்ந்த அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 2 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 2 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 3 months ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் - 14-12-2025
15 Dec 2025 -
2026 சட்டசபை தேர்தல் வெற்றி கூட்டணியில் இடம்பெறுவோம்: டி.டி.வி.தினகரன் பேட்டி
15 Dec 2025தஞ்சாவூர், 2026 சட்டசபை தேர்தலில் தமிழ்நாட்டில் 4 முனை போட்டி ஏற்படும். எங்கள் தலைமையில் கூட்டணி கிடையாது.
-
மகாத்மா காந்தி 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தை சிதைக்கும் முயற்சியை உடனே கைவிட வேண்டும்: மத்திய அரசுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்
15 Dec 2025சென்னை, மகாத்மா காந்தி 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தை சிதைக்கும் முயற்சியை மத்திய அரசு உடனே கைவிட வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
-
மேட்டூர் அணையில் நீர் திறப்பு அதிகரிப்பு
15 Dec 2025மேட்டூர், டெல்டா பாசனத்திற்கு திறக்கப்படும் தண்ணீரின் அளவு வினாடிக்கு 9 ஆயிரத்து 500 கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
-
சர்வதேச அளவில் முதலீடுகள் அதிகரிப்பு: தங்கத்தின் விலை மேலும் உயரும்..!
15 Dec 2025சென்னை, சர்வதேச அளவில் முதலீடுகள் அதிகரிப்பால் தங்கத்தின் விலை மேலும் உயர வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
-
தொகுதி பங்கீடு குறித்து உரிய நேரத்தில் முடிவு: முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தகவல்
15 Dec 2025சென்னை, 2026 சட்டமன்ற தேர்தலிலும் ராயபுரத்தில்தான் போட்டியிடுவேன் என்று தெரிவித்துள்ள அ.தி.மு.க.
-
ஆகாஷ் பாஸ்கரன் வழக்கில் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்ட அமலாக்கத்துறை உதவி இயக்குநர் அவமதிப்பு வழக்கு முடித்து வைப்பு
15 Dec 2025சென்னை, ஆகாஷ் பாஸ்கரன் வழக்கில் அமலாக்கத்துறை உதவி இயக்குனர் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்ட நிலையில் கோர்ட் அவமதிப்பு வழக்கு முடித்து வைக்கப்பட்டது.
-
ரூ.49.70 லட்சம் மதிப்பீட்டில் பல்நோக்கு மைய கட்டிடம் : அமைச்சர் சேகர் பாபு அடிக்கல்
15 Dec 2025சென்னை, ரூ.49.70 லட்சம் மதிப்பிலான பல்நோக்கு மையக்கட்டிடத்திற்கு அமைச்சர் சேகர்பாபு அடிக்கல் நாட்டினார்.
-
தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு அரையாண்டு விடுமுறை அறிவிப்பு
15 Dec 2025சென்னை, தமிழக்தில் பள்ளி மாணவர்களுக்கு 9 நாட்கள் அரையாண்டு விடுமுறை விடப்படுவதாக தமிழக பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.
-
மதுரை மாவட்டத்தில் 10 துணை வட்டாட்சியர்களுக்கு பதவி உயர்வு
15 Dec 2025மதுரை, மதுரை மாவட்டத்தில் 10 துணை வட்டாட்சியர்கள் தற்காலிக வட்டாட்சியராக பதவி உயர்வு பெற்றுள்ளனர்.
-
வரலாற்றில் முதன்முறையாக ரூ.1 லட்சத்தை தாண்டியது: ஒரு சவரன் தங்கம் விலை
15 Dec 2025சென்னை, வார தொடக்க நாளான நேற்று தங்கம் விலை உயர்ந்து வரலாறு காணாத புதிய உச்சத்தில் விற்பனையானது.
-
திருப்பரங்குன்றம் மலை விவகாரம்: தீபம் ஏற்றுவது தொடர்பாக கோவில் நிர்வாகத்திற்கே முழு உரிமை உள்ளது: ஐகோர்ட் மதுரை கிளையில் வாதம்
15 Dec 2025மதுரை, திருப்பரங்குன்றம் மலை உச்சியில் இருப்பது தீபத்தூண் அல்ல; சமணர் காலத்து தூண் என்றும், தீபம் ஏற்றுவது தொடர்பாக கோவில்
-
ரூ.32.90 கோடி மதிப்பில் கட்டப்படவுள்ள தமிழ்நாடு ஹஜ் இல்லத்திற்கு இன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல்
15 Dec 2025சென்னை, ரூ.32.90 கோடி மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள ஹஜ் இல்லத்திற்கு இன்று காலை 10 மணிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டுகிறார்.
-
நேட்டோவில் இணையும் முயற்சியை கைவிட தயார் உக்ரைன் அதிபர் திடீர் அறிவிப்பு
15 Dec 2025கீவ், மேற்கத்திய நாடுகளிடமிருந்து உறுதியான பாதுகாப்பு உத்தரவாதங்களை பெற்றால், நேட்டோவில் இணையும் முயற்சியை கைவிட தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளார்.
-
சிட்னி துப்பாக்கிச்சூட்டை நடத்தியது பாகிஸ்தானை சேர்ந்த தந்தை, மகன்: ஆஸ்திரேலிய காவல்துறை தகவல்
15 Dec 2025சிட்னி, ஆஸ்திரேலியாவின் போண்டி கடற்கரையில் யூத விடுமுறை கொண்டாட்டத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 16 பேர் உயிரிழந்தனர்.
-
யூதர்களை குறிவைத்து ஆஸி.யில் நடந்த துப்பாக்கிச்சூடு: பலி எண்ணிக்கை 15 ஆக உயர்வு
15 Dec 2025கான்பரா, யூதர்களை குறிவைத்து ஆஸ்திரேலியாவில் நடத்தப்பட்ட துப்பாக்கி சூட்டில் பலியானவர்கள் எண்ணிக்கை 15 ஆக உயர்ந்துள்ளது.
-
பயங்கரவாதத்தை எதிர்கொள்ள ஆஸ்திரேலியாவுக்கு முழு ஆதரவு: மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் தகவல்
15 Dec 2025டெல்லி, ஆஸ்திரேலியாவில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
-
பெரும்பிடுகு முத்தரையர் தபால் தலை: பிரதமர் மோடிக்கு இ.பி.எஸ். நன்றி
15 Dec 2025சென்னை, பெரும்பிடுகு முத்தரையர் தபால் தலை வெளியிட்ட பிரதமர் மோடிக்கு எடப்பாடி பழனிசாமி நன்றி தெரிவித்துள்ளார்.
-
தமிழ்நாட்டின் பா.ஜ.க. தேர்தல் பொறுப்பாளர் பியூஷ் கோயல்: ஜே.பி.நட்டா அறிவிப்பு
15 Dec 2025புதுடெல்லி, தமிழக பா.ஜ.க. தேர்தல் பொறுப்பாளராக மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் நியமனம் செய்யப்பட்டார்.
-
பாமாயில், பருப்பு கொள்முதல்: ஒப்பந்தம் கோரியது தமிழ்நாடு அரசு
15 Dec 2025சென்னை, பாமாயில், துவரம் பருப்பை கொள்முதல் செய்வதற்கான ஒப்பந்தம் கோரியுள்ளது தமிழ்நாடு அரசு.
-
தே.மு.தி.க. மாநாடு 2.0: பிரேமலதா அழைப்பு
15 Dec 2025சென்னை, தே.மு.தி.க. மக்கள் உரிமை மீட்பு மாநாட்டிற்கு பிரேமலதா விஜயகாந்த் தொண்டர்களுக்கு அழைப்பு விடுத்தார்.
-
யூத எதிர்ப்புவாதத்தை தூண்டுகிறார் ஆஸ்திரேலிய பிரதமர் மீது நெதன்யாகு குற்றச்சாட்டு
15 Dec 2025சிட்னி, ஆஸ்திரேலியாவின் போண்டி கடற்கரையில் யூத விடுமுறை கொண்டாட்டத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 16 பேர் உயிரிழந்தனர்.
-
ஜோர்டான் சென்றடைந்த பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு
15 Dec 2025அம்மான், ஜோர்டான் சென்றடைந்த பிரதமர் மோடிக்கு அங்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பிரதமர் மோடியை ஜோர்டான் பிரதமர் ஜாபர் ஹாசன் நேரில் சென்று வரவேற்றார்.
-
சென்னையில் வரும் 27-ம் தேதி நா.த. கட்சி பொதுக்குழு கூட்டம் : சீமான் அறிவிப்பு
15 Dec 2025சென்னை, வருகிற 27-ந் தேதி நா.த.க. பொதுக்குழு கூட்டம் நடைபெறும் என்று நாம்தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்தார்.
-
செல்வாக்கான தொகுதிகளில் கூடுதல் கவனம் செலுத்துங்கள்: நயினார் நாகேந்திரனுக்கு அமித்ஷா உத்தரவு
15 Dec 2025சென்னை, தமிழ்நாட்டில் பா.ஜ.க.


