எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

திருச்சி மாவட்டத்தில் தோட்டக்கலைத் துறையின் சார்பில், 50 சதவீத அரசு மானியத்தில் மகிழம்பாடி ஊராட்சியில் துரை அவர்களின் நீர்நிலை உருவாக்குதல், மருதூர் செபாஸ்டின் அவர்களின் வெங்காயம் சேமிப்பு கிடங்கு, வாளாடியில் ஆரோக்கியராஜ் அவர்களின் நிலப்போர்வை மூலம் சம்மங்கிப் பூ பயிரிடப்பட்டுள்ளதை தோட்டக்கலைத் துறை துணை இயக்குநர் கிருஷ்ணமூர்த்தி செய்தியாளர் சுற்றுப்பயணத்தில், செய்தியாளர்களுடன் சென்று நேற்று (27.02.2018) பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
செய்தியாளர் பயணம்
இச்செய்தியாளர் சுற்றுப்பயணத்தின் போது தோட்டக்கலைத் துறை துணை இயக்குநர் தெரிவித்ததாவது: திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் காய்கறி பயிர்கள் 7114 எக்டர் பரப்பிலும், பழப்பயிர்கள் 7923 எக்டர் பரப்பிலும், நறுமணப்பயிர்கள் 1324 எக்டர் பரப்பிலும், மலர்ச்செடிகள் 635 எக்டர் பரப்பிலும் பயிரிடப்பட்டு வருகிறது. நடப்பு நிதியாண்டு 2017-18ல், தேசியதோட்டக்கலை இயக்கதிட்டத்தின்கீழ் பழமரக் கன்றுகள் செடிகள், பூச்செடிகள் மற்றும் நறுமணப்பயிர்கள் சாகுபடி செய்வதற்கும், நிலப்போர்வை, சிப்பம் கட்டும் அறை, பாதுகாக்கப்பட்ட முறையில் சாகுபடி செய்வதற்கு நிழல் வலைக் கூடாரம், பசுமைக்குடில் அமைப்பதற்கும் ரூபாய் 259.596 இலட்சத்திற்கு இலக்குகள் பெறப்பட்டு பணிநடைபெற்றுக் கொண்டிருக்கிறது. தேசிய வேளாண்மைவளர்ச்சித் திட்டத்தில் 2017-18 ம் ஆண்டிற்கு ரூபாய் 94.822 இலட்சம் நிதி பெறப்பட்டு, வாழைத்தார் உறையிடுதல், வெங்காய பரப்பு விரிவாக்கம் மற்றும் வெங்காய சேமிப்புக் கிடங்கு ஆகிய திட்டங்களுக்கு விவசாயிகள் தேர்வு செய்யப்பட்டு பணிநடந்து கொண்டிருக்கிறது.
தேசிய நுண்ணீர்ப்பாசனத் திட்டத்தில் தோட்டக்கலை பயிர்களுக்கு 1400 எக்டருக்கு இலக்கு 2017-18ம் ஆண்டு பெறப்பட்டு, நுண்ணீர் பாசனத் திட்டத்திற்கான பதிவு பணிநடைபெற்று வருகிறது. நுண்ணீர்ப்பாசனம் மற்றும் இதரதிட்டங்களில் பயன் பெற வட்டார தோட்டக்கலை அலுவலகத்தை அணுகி பதிவு செய்து பயனடையலாம். திருச்சிராப்பள்ளி மாவட்டம் முழுவதும் தோட்டக்கலைத்துறையின் மூலம் தேசிய தோட்டக்கலை இயக்கத்தின் கீழ் 27 யூனிட்டுகள் மருங்காபுரி, வையம்பட்டி, மணப்பாறை, துறையூர், உப்பிலியபுரம், மண்ணச்சநல்லூர், தொட்டியம், முசிறி ஆகிய பகுதிகளில் நீர் ஆதாரக் குளங்கள் செயல்பட்டு வருகின்றன. மேலும் நீர் ஆதாரம் வடிவமைத்தல் இனத்தில் 1 யூனிட் (20ஓ20ஓ3மீ) அளவுக்கு ரூபாய் 75இ000 மானியமாக வழங்கப்படுகிறது.
இலால்குடி வட்டாரம் மகிழம்பாடி கிராமத்தை சேர்ந்த துரை, த.பெ.சண்முகம் என்கிற பயனாளிக்கு 2017-18 ஆம் நிதியாண்டின் கீழ் நீர் ஆதாரம் வடிவமைத்தல் இனத்தில் 12 லிட்டர் திறன் கொண்ட 1 யூனிட் (20ஓ20ஓ3மீ) அமைத்தமைக்கு 50 சதவீதம் மானியத் தொகையாக ரூபாய் 75இ000 வழங்கப்படவுள்ளது. இதனுடன் நுண்ணீர் பாசனமும் அமைத்து எலுமிச்சை, இக்ஸோரா, மற்றும் காய்கறி பயிர்களை சாகுபடி செய்ய உள்ளார். நிலப்போர்வை இனத்திற்கு 1 எக்டருக்கு ரூபாய் 16இ000 வழங்கப்பட்டு வருகிறது. வாளாடியை சேர்ந்த ஆரோக்கியராஜ் த.பெ.மைக்கேல் அவர்களுக்கு சம்மங்கி பயிர்களுக்கு நிலப்போர்வை அமைக்கப்பட்டுள்ளது.
இதற்கு மானியத் தொகையாக 0.5 எக்டருக்கு ரூபாய் 8000 பெற்றுள்ளார் நிலப்போர்வை அமைப்பதன் மூலம் களைசெடிகளை கட்டுப்படுத்துவதுடன் மண்ணின் ஈரப்பதத்தையும் தக்கவைத்துக் கொள்கிறது. மேலும் உரமிடுவதால் நீர் வழியே உரம் அதிகம் வீணாகுவதை தவிர்க்கிறது. இதன் மூலம் பயிர்களைநோய் மற்றும் பூச்சிதாக்குதலை குறைக்கிறது. இவ்வாறு தோட்டக்கலைத் துறை துணை இயக்குநர் கிருஷ்ணமூர்த்தி தெரிவித்தார். இச்செய்தியாளர் சுற்றுபயணத்தில் இலால்குடி தோட்டக்கலை துறை உதவி இயக்குநர் தனசேகரன் மற்றும் வேளாண்துறை சார்ந்த அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 9 months 1 week ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 9 months 2 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 10 months 1 week ago |
-
தொடர் மழை, வெள்ளம்: அமெரிக்காவில் 13 பேர் பலி
05 Jul 2025நியூயார்க் : அமெரிக்காவில் தொடர் மழை வெள்ளத்தில் இதுவரை 13 பேர் உயிரிழந்துள்ளனர்.
-
மொஹரம் பண்டிகை: வரும் 7-ம் தேதி அரசு விடுமுறை என பரவும் தகவலுக்கு மறுப்பு
05 Jul 2025சென்னை, மொஹரம் பண்டிகை ஜூலை 6-ம் தேதிதான் என்றும், இந்தப் பண்டிகையை முன்னிட்டு ஜூலை 7, 2025 (திங்கட்கிழமை) அரசு விடுமுறை என்ற தகவல் தவறானது என்றும் தமிழக அரசின் உண்மை ச
-
தி.மு.க.வுக்கு ஆதரவு எப்படி? 3 தொகுதிகளின் நிர்வாகிகளுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை
05 Jul 2025சென்னை, பட்டுக்கோட்டை, பாபநாசம், மணப்பாறை 3 சட்டப்பேரவை தொகுதிகளின் நிர்வாகிகளுடன் தி.மு.க. தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார்.
-
அரசு மருத்துவ கல்லூரி டீன் நியமனம்: தனி நீதிபதியின் உத்தரவை உறுதி செய்தது ஐகோர்ட்
05 Jul 2025சென்னை, அரசு மருத்துவ கல்லூரி டீன் நியமனம் தொடர்பாக, தனி நீதிபதியின் உத்தரவை சென்னை ஐகோர்ட் உறுதி செய்துள்ளது.
-
அ.தி.மு.க. கூட்டணிக்கு வருமாறு விஜய்க்கு மறைமுக அழைப்பு விடுத்த எடப்பாடி பழனிசாமி
05 Jul 2025சென்னை, தி.மு.க. ஆட்சியை அகற்ற நினைப்பவர்களுடன் கூட்டணி அமைப்பதில் மகிழ்ச்சி அடைகிறோம் என எடப்பாடி பழனிசாமி கூறினார்.
-
வரும் 8-ம் தேதி ராமதாஸ் தலைமையில் பா.ம.க. செயற்குழு கூட்டம்
05 Jul 2025திண்டிவனம், பா.ம.க. செயற்குழு கூட்டம் வரும் 8ம் தேதி நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
சர்வதேச ஸ்கேட்டிங் போட்டியில் தங்கம்: தூத்துக்குடி மாணவிக்கு துணை முதல்வர் வாழ்த்து
05 Jul 2025சென்னை, சர்வதேச ஸ்கேட்டிங் போட்டியில் வெற்றி பெற்ற தூத்துக்குடி மாணவிக்கு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தார்.
-
ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து மேலும் அதிகரிப்பு
05 Jul 2025தர்மபுரி : ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்தனை முன்னிட்டு சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
-
தி.மு.க. ஆட்சியின் ஆன்மீக புரட்சிக்கு ஒரு மைல்கல்: அமைச்சர் சேகர்பாபு
05 Jul 2025சென்னை, திருச்செந்தூர் கோவில் குடமுழுக்கு விழா தி.மு.க. ஆட்சியின் ஆன்மீக புரட்சிக்கு ஒரு மைல்கல் என்று அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்.
-
காசாவில் 613 பாலஸ்தீனியர்கள் கொலை: ஐ.நா. குற்றச்சாட்டு
05 Jul 2025வாஷிங்டன் : கடந்த மே மாதத்தில் இருந்து காசாவில் நிவாரண உதவி பெற முயன்ற 613 பாலஸ்தீனியர்கள் கொலை செய்யப்பட்டுள்ளதாக ஐ.நா. தெரிவித்துள்ளது.
-
புதிய வரி விகிதம் ஆகஸ்ட் 1 முதல் அமல்: 12 நாடுகளுக்கான வரி கடிதத்தில் கையெழுத்திட்டார் அதிபர் ட்ரம்ப்
05 Jul 2025வாஷிங்டன் : வரி விகிதம் தொடர்பாக 12 நாடுகளுக்கான கடிதத்தில் தான் கையெழுத்து இட்டுவிட்டதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
-
ஆயுர்வேத மருந்துகளுக்கு இறக்குமதி உரிமம் கட்டாயம்: சென்னை ஐகோர்ட்
05 Jul 2025சென்னை : ஆயுர்வேத மருந்துகளுக்கு இறக்குமதி உரிமம் கட்டாயம் பெற வேண்டும் என்று ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
-
சி.பி.எஸ்.இ. பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான விதிமுறைகள் வெளியீடு
05 Jul 2025புதுடில்லி : 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு இரண்டு முறை நடத்தப்படும் என சி.பி.எஸ்.இ. அறிவித்திருந்தது. அதற்கான தகுதி அளவுகோல் மற்றும் விதிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது.
-
'தமிழ் மாநில பகுஜன் சமாஜ்' புதிய கட்சி தொடங்கினார் பொற்கொடி ஆம்ஸ்ட்ராங்
05 Jul 2025சென்னை : தமிழ் மாநில பகுஜன் சமாஜ் கட்சியின் புதிய கட்சியை ஆம்ஸ்ட்ராங் மனைவி பொற்கொடி தொடங்கியுள்ளார்.
-
உ.பி., யில் சோகம்: கல்லூரி சுவரில் கார் மோதி மணமகன் உட்பட 8 பேர் பலி
05 Jul 2025லக்னோ, உத்தரபிரதேச மாநிலத்தில் கல்லூரி வளாக சுவரில் கார் மோதிய விபத்தில் மணமகன் உட்பட 8 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
-
விஜய் கட்சியிலிருந்து பிரசாந்த் கிஷோர் திடீர் விலகல்
05 Jul 2025சென்னை, விஜய் கட்சிக்கு தேர்தல் ஆலோசனை வழங்கும் பொறுப்பை ஏற்றிருந்த பிரசாந்த் கிஷோர், அதில் இருந்து விலகிக் கொண்டுள்ளார்.
-
புத்தமத தலைவர் தலாய் லாமா 40 ஆண்டுகள் வாழ விருப்பம்
05 Jul 2025தர்மசாலா : சீனாவின் புத்தமத தலைவர் தலாய் லாமா இன்னும் 40 ஆணடுகளுக்கு மேல் வாழ ஆசைப்படுகிறேன் என்று கூறியுள்ளார்
-
நானே முதல்வர் வேட்பாளர்: அ.தி.மு.க. தலைமையில்தான் கூட்டணி; எடப்பாடி பழனிசாமி மீண்டும் உறுதி
05 Jul 2025சென்னை, 2026 தேர்தலில் அ.தி.மு.க. - பா.ஜ.க. கூட்டணியில் நானே முதல்வர் வேட்பாளர் என்று அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
-
இந்தித் திணிப்புக்கு எதிராக மத்திய பா.ஜ.க. அரசுக்கு மறக்க முடியாத பாடத்தை தமிழ்நாடு மீண்டும் கற்பிக்கும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் காட்டம்
05 Jul 2025சென்னை, தமிழுக்கும் தமிழ்நாட்டுக்கும் பா.ஜ.க. செய்துவரும் துரோகத்துக்கு பா.ஜ.க. பரிகாரம் தேட வேண்டும்.
-
வங்கி மோசடி வழக்கு; நீரவ் மோடியின் சகோதரர் கைது
05 Jul 2025வாஷிங்டன் : பஞ்சாப் நேஷனல் வங்கியில் பல ஆயிரம் கோடி மோசடி செய்த நீரவ் மோடியின் சகோதரர் நேஹல் மோடி அமெரிக்காவில் கைது செய்யப்பட்டார்.
-
போர்நிறுத்தம் குறித்து ஹமாஸின் அறிவிப்பால் மகிழ்ச்சி
05 Jul 2025டெல் அவிவ் : காஸாவில் போர்நிறுத்தம் குறித்த வரைவுக்கு பதிலளித்துள்ளதாக ஹமாஸ் அறிவித்துள்ளது.
-
சிறுமி பாலியல் வன்கொடுமை: இங்கிலாந்தில் இந்திய வம்சாவளி இளைஞருக்கு ஆயுள் தண்டனை
05 Jul 2025லண்டன் : இங்கிலாந்தில் சிறுமி பாலியல் வன்கொடுமை விவகாரத்தில் இந்திய வம்சாவளி இளைஞருக்கு ஆயுள் தண்டனை அறிவிக்கப்பட்டுள்ளது.
-
வரும் 2026 சட்டசபை தேர்தலில் அதி.மு.க. கூட்டணி வெற்றி பெற்று பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்கும்: எடப்பாடி பழனிசாமி உறுதி
05 Jul 2025சென்னை, 2026 தேர்தலில் அதி.மு.க. கூட்டணி வெற்றிபெற்று பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்கும் என அதி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.
-
ஜாமீன் கோரி சென்னை ஐகோர்ட்டில் நடிகர்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணா மனு
05 Jul 2025சென்னை, போதைப்பொருள் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள நடிகர்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணா ஆகியோர் சென்னை ஐகோர்ட்டில் ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்துள்ளனர்.
-
ஜார்க்கண்ட் சுரங்க விபத்தில் 4 பேர் பலி
05 Jul 2025ராஞ்சி, ஜார்க்கண்ட் நிலக்கரி சுரங்க விபத்தில் 4 பேர் பலியாகியுள்ளனர்.