எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
வேலூர் மாவட்டம் குடியாத்தம் வட்டம் கொட்டாரமடுகு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் தொடுதிரை திறன் வகுப்பறையினை கலெக்டர் சி.அ.ராமன், திறந்து வைத்து பேசியதாவது:-
முக்கிய பங்கு
கற்றவர்க்கு சென்ற இடமெல்லாம் சிறப்பு என்பது ஆன்றோரின் வாக்கு. கல்வி நம் வாழ்வில் முக்கிய பங்காற்றுகிறது. கரையில்லாத கல்வியைக் குறைவில்லாமல் கற்றால் உலகம் நம்மை வாழ்த்தி வணங்கும். எல்லா சூழ்நிலையிலும் ஒருவர் கற்ற கல்வியானது புகழுறவும், போற்றப்படவும் கைக்கொடுக்கும் என்பது திண்ணம். தன் குடும்பம், சமுதாயம், நாடு மற்றும் உலக மேம்பாட்டிற்கும் இயன்ற ஆக்கச் சிந்தனைகளை வள்ளல் போல் வாரி வழங்கிட கல்வி கற்க வேண்டும். இன்றைய உலகின் இன்றியமையாத ஒன்றாக திகழ்வது கல்வி. எந்தவொரு சமூகத்தினரும் கல்வியைக் கற்பதிலிருந்து விலகிச் செல்வது இன்றைய நவீன உலகில் மிகவும் கடினமாக ஒன்றாகும். இத்தகைய சிறப்புகள் வாய்ந்த கல்வியை எளிய முறையில் கற்க தொடு திறன் மூலம் கல்வி கற்கும் வாய்ப்பை இன்றைய நவீன அறிவியல் நடைமுறைபடுத்தி வருகின்றது. இதன் மூலம் கற்பித்தல் திறன் குறைவுடைய ஆசிரியர்களுக்கும் கற்றல் திறன் குறைவுடைய மாணவர்களுக்கும் மனதில் பதிய வைக்குமாறு கல்வி கற்பிக்க இயலும்.
நாட்டிற்கு பெருமை
மேலும் மாணவ மாணவிகள் தொடு திறன் வகுப்பறையை பயன்படுத்தி தங்களின் திறமையை வளர்த்து கொண்டு தங்கள் ஊர் மற்றும் நாட்டிற்கு பெருமை சேர்க்க ஒரு நல்ல வாய்ப்பாக அமையும். மாணவ மாணவிகளின் ஆர்வத்தையும், படைப்பாற்றல் திறனையும் மேம்படுத்துவதன் மூலம், பாடத்திட்டத்தின் பாடத்திட்டத்தை முன்னோக்கி செல்லும் தகவல்களைப் புரிந்துக் கொள்ள சிறந்ததாகும். இம்முறையிலான கல்வியினை மாணவ மாணவிகளுக்கு வழங்கி இப்பள்ளியில் பயிலும் மாணவ மாணவிகள் தங்களின் சிந்தனையை வளர்த்துக் கொள்ள கொட்டாரமிடுகு பள்ளியின் தலைமை ஆசிரியர் மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் அரசின் உதவி இல்லாமல் அரசின் அனுமதி பெற்று தங்களின் சொந்த பங்களிப்பில் தொடுதிரை திறன் வகுப்பறையை உருவாக்கி இருக்கிறார்கள். இவ்வாய்ப்பினை மாணவ மாணவிகள் சரியான முறையில் பயன்படுத்திக் கொண்டு பள்ளிக்கும் நாட்டிற்கும் பெருமை சேர்த்திட கலெக்டர் சி.அ.ராமன், வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார்கள்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட உதவி திட்ட அலுவலர் ஜோதிஸ்வரர்பிள்ளை, உதவி தொடக்கக் கல்வி அலுவலர் இளவரசன், கூடுதல் உதவி தொடக்கக் கல்வி அலுவலர் இராபர்ட் இளவரசன், மேற்பார்வையாளர்கள் வெண்ணிலா, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஆனந்த், ரகு, கிராம நிர்வாக அலுவலர் சசி, கொட்டாரமடுகு பள்ளி தலைமை ஆசிரியர் கோட்டீஸ்வரன், இடைநிலை ஆசிரியர்கள் தனலட்சுமி, வித்யா, சந்திரன், பட்டதாரி ஆசிரியர்கள் வத்சலா, கோமகன், ஊர்த் தலைவர்கள் பாண்டுரங்கன், உத்ரா ராமமூர்த்தி மற்றும் பள்ளி மாணவ மாணவிகள் கலந்துக் கொண்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 4 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 1 month ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 1 month ago |
-
ஆஸ்திரேலியா அணியிடம் ஒருநாள் தொடரை இழந்தது இந்தியா
23 Oct 2025அடிலெய்டு: அடிலெய்டில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான 2-வது ஒருநாள் போட்டியில் இந்திய அணி தோல்வியடைந்ததை அடுத்து 2-0 என்ற கணக்கில் ஆஸ்திரேலியா தொடரை வென்றுள்ளது.
-
ஸ்ரேயாஸ்-ரோகித் வாக்குவாதம்
23 Oct 2025அடிலெய்டில் நேற்று நடைபெற்ற ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது.
-
மேட்டூர் அணை நீர்மட்டம் உயர்வு
23 Oct 2025மேட்டூர்: மேட்டூர் அணை 4-வது நாளாக உயர்ந்தது.
-
பிரபல இசையமைப்பாளர் சபேஷ் காலமானார்
23 Oct 2025சென்னை: பிரபல இசையமைப்பாளர் சபேஷ் நேற்று சென்னையில் காலமானார்.
-
ட்ரம்ப் தென்கொரியா வரவுள்ள நிலையில் ஏவுகணை சோதனை நடத்திய வடகொரியா
23 Oct 2025பியாங்காங்: அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தென்கொரியா வரவுள்ள நிலையில் வடகொரியா ஏவுகணை சோதனை நடத்தியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
2-வது டெஸ்ட் போட்டியில் வெற்றி: பாகிஸ்தான் மண்ணில் வரலாறு படைத்தது தென் ஆப்பிரிக்கா..!
23 Oct 2025ராவல்பிண்டி: பாகிஸ்தான் அணிக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் 18 வருட டெஸ்ட் கிரிக்கெட்டில் முதல் முறையாக பாகிஸ்தான் மண்ணில் முதல் வெற்றியை தென்
-
நிதீஷ் குமாரை ஒருபோதும் பா.ஜ.க. முதல்வராக்காது: தேஜஸ்வி யாதவ்
23 Oct 2025பாட்னா: தேசிய ஜனநாயகக் கூட்டணியில் நிதீஷ் குமாருக்கு அநீதி இழைக்கப்படுகிறது, ஒருபோதும் பா.ஜ.க. நிதீஷ் குமாரை முதல்வராக்கப்போவதில்லை என்று ராஷ்ட்ரிய ஜனதா தள தலைவர்
-
விராட் கோலி டக் அவுட்
23 Oct 2025ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுப்பயணம் செய்துள்ள இந்திய அணி 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.
-
1,000 ரன்களை கடந்த இந்தியர்: ஆஸ்திரேலிய மண்ணில் பல சாதனைகள் படைத்த ரோகித்
23 Oct 2025அடிலெய்டு: ஆஸ்திரேலிய மண்ணில் ஒருநாள் போட்டியில் 1000 ரன்களை கடந்த முதல் இந்திய வீரர் என்ற சாதனையை ரோகித் சர்மா படைத்துள்ளார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 24-10-2025.
24 Oct 2025 -
ஆம்னி பேருந்து தீ விபத்து: பிரமதர் மோடி, ஆந்திரா அரசு சார்பில் நிவாரணம் அறிவிப்பு
24 Oct 2025ஐதராபாத், ஐதராபாத்தில் இருந்து பெங்களூரு சென்ற ஆம்னி பேருந்து கர்னூல் மாவட்டத்தில் உள்ள சின்னதேகுரு கிராமத்திற்கு அருகே சென்று கொண்டிருந்தபோது இருசக்கர வாகனம் மீது மோதி
-
முகத்துவாரத்தில் தூர்வாரும் பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தல்
24 Oct 2025சென்னை, முகத்துவாரத்தில் நடைபெற்று வரும் தூர்வாரும் பணிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
-
ஆசியான் உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்காதது ஏன்..? மலேசியா பிரதமர் அன்வர் விளக்கம்
24 Oct 2025கோலாலம்பூர், ஆசியான் உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்காதது ஏன் என்பது குறித்து மலேசியா பிரதமர் அன்வர் விளக்கமளித்துள்ளார்.
-
வரும் 28-ம் தேதி மாமல்லபுரத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தி.மு.க. நிர்வாகிகளுக்கு பயிற்சி கூட்டம்
24 Oct 2025சென்னை, 'என் வாக்குச்சாவடி' 'வெற்றி வாக்குச்சாவடி' என்ற பெயரில் தி.மு.க.
-
வருகிற 30-ம் தேதி தென் கொரியாவில் சீன அதிபர் ஜின் பிங்கை சந்திக்கிறார் ட்ரம்ப்
24 Oct 2025வாஷிங்டன், தென்கொரியாவில் வருகிற 30-ம் தேதி சீன அதிபருடன் அமெரிக்க அதிபர் டிரம்ப் சந்தித்து பேசுகிறார்.
-
தமிழகத்தில் திடீர் மின்சார கட்டணம் அதிகரிப்பு ஏன்? மின்வாரிய அதிகாரிகள் விளக்கம்
24 Oct 2025சென்னை, தமிழகத்தில் திடீர் மின்சார கட்டணம் அதிகரிப்பு ஏன் என்பது குறித்து மின்வாரிய அதிகாரிகள் விளக்கமளித்துள்ளனர்.
-
தீவிரமடையும் வடகிழக்கு பருவமழை: எந்தெந்த மாவட்டங்களில் அடுத்த 3 நாட்களுக்கு மழை?
24 Oct 2025சென்னை, தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், எந்தெந்த மாவட்டங்களில் அடுத்த 3 நாட்களுக்கு மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் விவரத்தை தெரித்
-
ரூ.42.45 கோடியில் மறுசீரமைக்கப்பட்ட தொல்காப்பியப் பூங்காவை திறந்து வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்
24 Oct 2025சென்னை, ரூ.42.45 கோடியில் நடந்த மறுசீரமைப்பு பணிகளுக்கு பிறகு பொதுமக்கள் பயன்பாட்டுக்காக தொல்காப்பியப் பூங்காவை நேற்று முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
-
குனார் நதியில் அணை கட்ட தாலிபான்கள் எடுத்த முடிவால் பாகிஸ்தானுக்கு புது பிரச்சினை
24 Oct 2025பாகிஸ்தான், குனார் நதியில் அணை கட்ட தாலிபான்கள் எடுத்த முடிவால்பாகிஸ்தானுக்கு புது பிரச்சினை ஏற்பட்டுள்ளது.


