எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
அண்ணல் அம்பேத்கரின் 127 வது பிறந்த தினத்தை முன்னிட்டு பொன்னேரி அடுத்த திருவேங்கடபுரத்தில் இந்திய தேசிய ரியல் எஸ்டேட் பில்டர்ஸ் டெவெலப்பர்ஸ் நிலத்தரகர்கள் நலச்சங்கத்தின் சார்பில் கலந்தாய்வுக்கூட்டம் நடைப்பெற்றது.
கலந்தாய்வுக்கூட்டம்
திருவள்ளுர் மாவட்ட நிலத்தரகர்கள் நலச்சங்க மாவட்டத்தலைவர் .ஜி.வி.என்.குமார் நிகழ்ச்சிக்கு தலைமை வகித்தார்.முன்னாள் ஒன்றியக்குழு பெருந்தலைவர் இராஜா,சங்க நிர்வாகிகள் பத்மநாபன்,பிரகாஷ்,நந்தன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.முன்னாள் ஊராட்சிமன்ற தலை வர் சுரேஷ்குமார் வரவேற்றார்.சிறப்பு விருந்தினர்களாக இராஜகணபதி, ஜீவா, அமரகவி , பாலசந்தர், சீனிவாசன், செல்வமணி, இளங்கோவன், ச ண்முகம்,சுந்தர்ராஜ்,முருகானந்தம்,தேவன்,சுப்பு உள்ளிட்டோர் வாழ்த்துரை வழங்கினர்.ஆதித்தமிழர் விடுதலை இயக்க கலைக்குழுவினரின் கலைநிகழ்ச்சி நடைப்பெற்றது.வழக்குரைஞர் விகேஸ்வரன் நன்றி கூறினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


