எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

கொடைக்கானல் - கொடைக்கானலில் ஒரு மாதம் குறிஞ்சிப்பூ விழா நடைபெறும்
கொடைக்கானலில் இம்மாதம் ஆகஸ்டு 11ம் தேதி துவங்கி செப்டம்பர் மாதம் 11ம் தேதி வரை குறிஞ்சிப்பூ விழா ஒரு மாதம் வரை நடை பெறும் என்று திண்டுக்கல் மாவட்ட கலெக்டர் டாக்டர் வினய் கூறினார்.
கொடைக்கானலில் நேற்று குறிஞ்சிப்பூ விழா நடத்துவது பற்றிய ஆலோசனை கூட்டம் திண்டுக்கல் மாவட்ட கலெக்டர் டாக்டர் வினய் தலைமையில் நடந்தது. இந்த ஆலோசனைக் கூட்டத்திற்கு பின்னர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் அவர் கூறியதாவது:- 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை பூக்கும் குறிஞ்சிப்பூ தற்போது கொடைக்கானல் மலை முழுதும் பூத்துள்ளது. இந்த அதிசய குறிஞ்சிப்பூவின் மகத்துவத்தை உலகம் முழுதும் உள்ளவர்கள் தெரிந்து கொள்ளும் விதமாக கொடைக்கானலில் இம் மாதம் 11ம் தேதி முதல் செப்டம்பர் மாதம் 11 ம் தேதி வரை ஒரு மாதம் குறிஞ்சிப்பூ விழா நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த விழாவில் பல நிகழ்வுகள் நடத்தப்பட உள்ளது. குறிஞ்சி பற்றிய கையேடு வழங்கவும், கொடைக்கானல் குறிஞ்சி மற்றும் மலைப்பகுதயில் உள்ள சுற்றுலா முக்கிய இடங்கள் பற்றிய வீடியோ வெளியிடவும், கொடைக்கானல் பிரையண்ட் பூங்காவில் புகைப்பட கண்காட்சி அரங்கம் அமைக்கவும், குறிஞ்சி விழா நடைபெறுவதை அறிவிக்கும் விதமாக கோக்கர்ஸ் வாக், மற்றும் சில்வர் கேஸ்கெட் பகுதிகளில் அலங்கார வளைவுகள் அமைக்கவும், இந்த விழாவிற்கான லோகோ, மற்றும் ஸ்டிக்கர் வடிவமைக்கவும் முடிவு செய்யபட்டுள்ளது. பள்ளி மாணவ மாணவிகள் இந்த குறிஞ்சிப் பூவினை கண்டு களிக்கவும் இதன் பெருமையை அறிந்து கொள்ளும் விதமாக ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
கொடைக்கானல் கீழ் குண்டாறு குடிநீர் திட்டம் பற்றிய வனப் பகுதியில் ஆய்வு செய்து இத் திட்டம் விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தில் சேதமான சாலைகள் விரைவில் சீர் செய்யப்படும். சுற்றுலா நிதி மூலம் அமைக்கப்பட்ட பழுதடைந்த மின் விளக்குகள் விரைவில் சீரமைக்கப்படும். நெடுஞ்சாலை பகுதிகளில் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றம் பற்றி ஆய்வு செய்யப்பட்டு அகற்றப்படும். கல்லறை மேடு பகுதியில் உள்ள மயான புறம்போக்கு பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகள் விரைவில் அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார். முன்னதாக நடந்த ஆலோசனை கூட்டத்தில் கொடைக்கானல் ஆர்.டி.ஓ. மோகன், டி.எப்.ஓ. தேஜஸ்வி, தாசில்தால் பாஸ்யம், பி.டி.ஓ. மகேந்திரன்,கொடைக்கானல் ரோட்ரி சங்க தலைவர் செல்வகுமார், செயலாளர் தனசேகர், கட்டுமானோர் சங்க தலைவர் மாரிச்சாமி, உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 1 year 2 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 1 year 3 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 1 year 1 month ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 13-10-2025.
13 Oct 2025 -
மருதம் திரை விமர்சனம்
13 Oct 2025ராணிப்பேட்டை அருகே உள்ள கிராமம் ஒன்றில் வசித்து வருபவர் விதார்த், மனைவி, மகனுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்துக் கொண்டிருக்கிறார். விவசாயத்தை மட்டுமே நம்பியிருக்கும் விதா
-
தீபாவளிக்கு வெளியாகும் பைசன்
13 Oct 2025அப்ளாஸ் என்டர்டெயின்மென்ட் மற்றும் நீலம் ஸ்டுடியோஸ் தயாரிப்பில், மாரி செல்வராஜ் இயக்கியுள்ள படம் பைசன்.
-
தேசிய தலைவர் பட இசை வெளியீட்டு நிகழ்ச்சி
13 Oct 2025எஸ்.எஸ்.ஆர் சத்யா பிக்சர்ஸ் வழங்கும் இசைஞானி இளையராஜா இசையில், எஸ்.எஸ்.ஆர்.சத்யா, ஜெனிபெர் மார்கிரட் ஆகியோர் தயாரிக்கும் படம் ‘தேசிய தலைவர்.
-
இளையராஜா இசையில் உருவாகும் மைலாஞ்சி
13 Oct 2025அஜயன் பாலா இயக்குநராக அறிமுகமாகும் படம் மைலாஞ்சி.
-
வில் (உயில்) திரை விமர்சனம்
13 Oct 2025தொழிலதிபர் ஒருவர் தனது சொத்துக்களை இரண்டு மகன்களுக்கு பகிர்ந்து கொடுத்து விட்டு ஒரு வீட்டை அலக்கியா பெயரில் எழுதி வைத்து விட்டு பின் இறந்து விடுகிறார்.
-
ஆய்வு செய்யாமல் உத்தரவிடுவதா..? கரூர் கூட்டநெரிசல் வழக்கில் ஐகோர்ட் நீதிபதிக்கு கண்டனம்
13 Oct 2025புதுடெல்லி, கரூர் கூட்ட நெரிசல் வழக்கை விசாரித்த விதத்திற்கு சென்னை உயர்நீதிமன்றத்துக்கு சுப்ரீம் கோர்ட் கண்டனம் தெரிவித்துள்ளது.
-
11-ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து: தமிழ்நாடு அரசாணை வெளியீடு
13 Oct 2025சென்னை, 11-ம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்து தமிழக அரசு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
-
இந்து சமய அறநிலையத்துறை சார்பில் 92 கோடி ரூபாய் மதிப்பில் புதிய, முடிவுற்ற பணிகள் முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
13 Oct 2025சென்னை, இந்து சமய அறநிலையத்துறை சார்பில் ரூ.92 கோடி மதிப்பிலான 5 புதிய திட்டப்பணிகள் மற்றும் முடிவுற்ற பணிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று திறந்து வைத்தார்.
-
20 பிணைக்கைதிகளை ஹமாஸ் விடுவித்தது: இஸ்ரேல் ராணுவம்
13 Oct 2025டெல் அவிவ், உயிருடன் உள்ள 20 பிணைக் கைதிகளை ஹமாஸ் விடுவித்ததாக இஸ்ரேல் ராணுவம் உறுதி செய்துள்ளது.
-
தங்கம் விலை மீண்டும் வரலாறு காணாத உச்சம்: ஒரு பவுன் 92,640-க்கும் விற்பனை
13 Oct 2025சென்னை, தங்கம் விலை நேற்று வரலாறு காணாத புதிய உச்சத்தை அடைந்துள்ளது.
-
கரூர் கூட்ட நெரிசல் சம்பவ வழக்கு: சி.பி.ஐ. விசாரணைக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவு : ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் 3 பேர் குழு அமைப்பு
13 Oct 2025புதுடெல்லி : கரூர் கூட்ட நெரிசல் சம்பவ வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றி சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
-
தமிழகத்தில் 19-ம் தேதி வரை கனமழை பெய்ய வாய்ப்பு : இன்று 4 மாவட்டங்களில் கனமழை
13 Oct 2025சென்னை : தமிழகத்தில் இன்று முதல் அக்.19-ம் தேதி வரை 6 நாட்கள் ஒரு சில மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என தெரிவித்துள்ள சென்னை வானிலை ஆய்வு மையம், இன்று கோவை, நீ
-
சிப்காட் தொழில் பூங்காக்களில் 16 புதிய குழந்தைகள் காப்பகங்கள்; ரூ.190 கோடியில் திண்டிவனம், தேனியில் மெகா உணவு பூங்கா: முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
13 Oct 2025சென்னை, சிப்காட் தொழில் பூங்காக்களில் 16 புதிய குழந்தைகள் காப்பகங்கள், ரூ.190 கோடி செலவில் திண்டிவனம், தேனியில் மெகா உணவு பூங்காக்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்ற
-
பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் தமிழக சட்டசபை இன்று கூடுகிறது: வரும் 17-ம் தேதி வரை 4 நாட்கள் நடைபெறும்
13 Oct 2025சென்னை, பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்று (அக்டோபர் 14) முதல் அக்டோபர் 17ஆம் தேதி வரை 4 நாட்கள் நடைபெறும் என சபாநாயகர் அப்பாவு அறிவித்
-
மதுரவாயலில் 1,600 பேருக்கு புதிய வீட்டுமனை பட்டாக்கள்: துணை முதல்வர் உதயநிதி வழங்கினார்
13 Oct 2025சென்னை, சென்னை, மதுரவாயில் பகுதியில் 1,600 பயனாளிகளுக்கு வீட்டுமனைப் பட்டாக்களை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்.
-
எடுத்துக்காட்டான காந்திய வாழ்வு: நூற்றாண்டு காணும் லட்சுமி காந்தனுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து
13 Oct 2025சென்னை, லட்சுமி காந்தன் பாரதியின் வாழ்க்கையை, இன்றைய தலைமுறை தனக்கான பாடமாகக் கொள்ள வேண்டும் என மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.