எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மின்சார கம்பம் விழுந்ததால் சென்னையில் வாலிபர் உயிரிழக்கவில்லை. லாரி மோதி மின்கமபம் விழுந்ததால் இறந்தார் என்று மின்துறை அமைச்சர் தங்கமணி விளக்கமளித்துள்ளார்.
சென்னையில் மின்துறை அமைச்சர் பி. தங்கமணி நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்: அப்போது அவர் கூறியதாவது:-
பொதுவாக மின்சார வாரியத்தில் புகார்கள் எங்கே வந்தாலும், அந்த பகுதியில் உள்ள அதிகாரிகள் அங்கே சென்று, பழுதடைந்த மின் கம்பங்களை மாற்றி விடுகிறார்கள். பொதுவாக சம்பந்தப்பட்ட அலுவலகத்தில் புகார் தெரிவிப்பார்கள். அல்லது எனக்கு தகவல் தெரிவிப்பார்கள். அல்லது என்னுடைய வீட்டில் 24 மணி நேரமும் புகார் செய்வார்கள். வந்த அனைத்து புகார்களையும் எடுத்து பார்த்தோம். குறிப்பிட்ட மின்கம்பம் பழுதடைந்தாக, எந்த இடத்திலும் பதிவு ஆகவில்லை. அங்கு விழுந்த கம்பமும், சேதாரம் இல்லாமல் நன்றாக தான் உள்ளது. அந்த கம்பம் கடைசி கம்பமாக இருக்கும் காரணத்தினால் லாரி பட்டுதான் விழுந்திருக்கும் என்பது தான் யூகம். தற்போது காவல்துறையிடம் கண்காணிப்பு கேமரா வைத்து அது எந்த லாரி என்பதை கண்டுபிடிக்க அறிவுறுத்தியுள்ளோம். கண்டுபிடித்தவுடன் அதன் மீது நடவடிக்கை எடுக்கப்படும். எப்படி இருந்தாலும் சேதுராஜ் இறந்தது வருந்தத்தக்க ஒன்றுதான். மழைக் காலம் வரும் காலம் என்பதால் மின்வாரியத்தில் தொடர்ந்து ஆய்வுக் கூட்டத்தை நடத்தி வருகிறோம். மின் கம்பிகள் தாழ்வாக இருந்தாலோ, மின்கம்பிகள் பழுதடைந்திருந்தலோ அதனை உடனடியாக சரி செய்ய வேண்டும் என்று அதிகாரிகளுக்கு தொடர்ந்து அறிவுறுத்தி வருகிறோம். இன்றும் ( நேற்று) அது தொடர்பான ஆய்வுக் கூட்டத்தை வைத்துள்ளோம். 15-ம் தேதி நடைபெற்ற விபத்து என்பது, அனைத்து பத்திரிகைகளும் மின்சார வாரியத்தின் மூலம் நடைபெற்றது என்று செய்தியை வெளியிட்டு வருகிறார்கள். அப்படி எதுவும் இல்லை. மின்சார வாரியமாக இருந்தாலும், மாநகராட்சியாக இருந்தாலும் அதற்கு அரசுதான் பொறுப்பு. இதற்கு மாற்று கருத்து இல்லை. மின்சார வாரியத்தை பொறுத்தவரை இது போன்ற புகார்கள் எங்கே வந்தாலும், உடனடியாக நடவடிக்கை எடுத்து வருகிறோம். முதலமைச்சரும் மழைக்காலம் என்பதால் ஆய்வுக் கூட்டத்தை நடத்தி, விபத்துக்கள் வாராமல் தடுக்க வேண்டும் என்று அறிவுரை வழங்கியுள்ளார்.
அந்த அடிப்படையில் நாங்களும் பணிகளை மேற்கொண்டு வருகிறோம். மாநகராட்சியை பொறுத்தவரை, புதைவட கேபிள்கள் அதிகமாக இருக்கிறது. எங்களுக்கு தெரியாமல் மாநகராட்சியோ, வடிகால் வாரியமோ, பி.எஸ்.என்.எல். போன்றவைகள் எங்களுக்கு தெரியாமல், சாலையை தோண்டுவதால் இது போன்ற விபத்துக்கள் ஏற்படுகிறது. எங்காவது கேபிள் புதைக்க வேண்டும்என்றால் எங்களிடம் கேளுங்கள். நாங்கள் எங்கள் கேபிள் எங்கு இருக்கிறது என்று தெரிவிக்கிறோம் என்று நாங்களும் அவர்களுக்கு ஏற்கனவே கடிதம் எழுதியுள்ளோம். தகவல் தெரியாமல் நடக்கும் போதுதான் இது போன்ற விபத்துக்கள் ஏற்படுகிறது. வருங்காலத்தில் இது போன்ற விபத்துக்கள் தடுப்பதற்கான நடவடிக்கையை மேற்கொள்வோம். பொதுவாக மின்கம்பங்கள் பழுதடைந்தது என்றால், 14 மாதத்தில் கிட்டதட்ட, 62 ஆயிரத்து 688 மின்கம்பங்களை நாங்கள் மாற்றியுள்ளோம். புகாரின் அடிப்படையில், இன்றும் 2 ஆயிரத்து 238 மின்கம்பங்கள் மாற்ற வேண்டியுள்ளது. அதுவும் போர்க்கால அடிப்படையில் பணிகள் நடைபெற்று வருகிறது. எ
ங்காவது மின்கம்பங்கள் பழுதடைந்துள்ளது என்றால், சம்பந்தப்பட்ட மின்வாரிய அலுவலகத்திற்கும், எனக்கோ, இங்கு இருக்கும் அதிகாரிகளுக்கோ, தகவல் தெரிவித்தால் உடனடியாக நடவடிக்கை எடுப்போம். இருந்த போதிலும் அதிகாரிகளுடன் ஆய்வு செய்து, 10 அல்லது 15 நாட்களுக்குள் எங்கே, எங்கே பழுதடைந்துள்ளதோ, அதனை சரி செய்ய வேண்டும் என்று அறிவுரை வழங்கிள்ளோம். போர்க்கால அடிப்படையில் இந்த பணிகள் மேற்கொள்ளப்படும். அனுமதி பெறாமல் தோண்டும் நிறுவனங்கள் மீது பல்வேறு நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறோம். விதிமீறல் செய்வோர்களுக்கு அடிப்படையில் வசூல் செய்துள்ளோம். சம்பந்தபட்ட இடத்தில் இருந்த மின்கம்பம் நன்றாக உள்ளது. தரமுள்ள மின்கம்பங்களைதான் உபயோகப்படுத்துகிறோம். தரம் இல்லை என்று நிருபித்தால் நாங்கள் அதனை ஏற்றுக் கொள்கிறோம். மின்கம்பங்களை ஒரு முறைக்கு மூன்று முறை ஆய்வு செய்கிறோம். பொதுமக்கள் பல்வேறு புகார்களை எனக்கு தெரிவிக்கின்றார்கள். நாங்கள் நடவடிக்கை எடுக்கிறோம். பொதுமக்கள் இதற்கு தொடர்ந்து எனக்கு பாராட்டு தெரிவித்து வருகிறார்கள். 1912 என்ற எண் .24 மணி நேரம் இந்த எண் செயல்பாட்டில் இருக்கும் ஒவ்வொரு மாவட்டத்திலும் புகார் குறித்து தெரிவிக்க குழு உள்ளது.இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு ப்ரை2 days 12 hours ago |
ஆப்பிள் பான் கேக்4 days 13 hours ago |
சிக்கன் மிளகு வறுவல்1 week 2 days ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் - 18-03-2024.
18 Mar 2024 -
பிரதமர் நரேந்தி மோடி இன்று சேலம் வருகை : பிரம்மாண்ட பிரச்சார கூட்டத்தில் பேசுகிறார்
18 Mar 2024சேலம் : இன்று சேலம் நகருக்கு வருகை தரும் பிரதமர் மோடி அங்கு நடைபெறவுள்ள பிரம்மாண்ட பிரச்சார பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசுகிறார்.
-
வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் 6 பேர் உயிரிழப்பு
18 Mar 2024பெஷாவர் : வடமேற்கு பாகிஸ்தானில் நேற்று காலை ஒரு வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் உயிரிழந்த சோக சம்பவம் நடைபெற்றது.
-
பொன்முடி பதவியேற்பு விவகாரம்: கவர்னருக்கு எதிராக தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு
18 Mar 2024புதுடெல்லி : பொன்முடிக்கு அமைச்சராக பதவிப்பிரமாணம் செய்து வைக்க மறுப்பு தெரிவிப்பதாக கவர்னர் ஆர்.என்.
-
தமிழகத்தில் நாளை முதல் லேசான மழைக்கு வாய்ப்பு : சென்னை வானிலை மையம் தகவல்
18 Mar 2024சென்னை : தமிழகத்தில் நாளை முதல் 23-ம் தேதி வரை லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
-
பொன்முடிக்கு பதவிப்பிரமாணம் செய்து வைக்க மறுப்பு: கவர்னர் ரவிக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு: அவசர வழக்காக விசாரிக்க தமிழக அரசு மனு தாக்கல்
18 Mar 2024புதுடெல்லி, பொன்முடிக்கு அமைச்சராக பதவிப்பிரமாணம் செய்து வைக்க மறுப்பு தெரிவிப்பதாக கவர்னர் ரவிக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு மனு தாக்கல் செய்துள்ளது.
-
கோவை பார்லி. தொகுதியில் பா.ஜ.க.தான் போட்டியிடும் : அமைச்சர் எல்.முருகன் திட்டவட்டம்
18 Mar 2024கோவை : கோவை பா.ஜ.க. கோட்டையாக உள்ளது. இத்தொகுதியில் பா.ஜ.க. வேட்பாளர் போட்டியிடுவது உறுதி என்று மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் திட்டவட்டமாக தெரிவித்தார்.
-
சபர்மதி- ஆக்ரா எக்ஸ்பிரஸ் ரயில் தடம் புரண்டு விபத்து : பெரும் உயிர்சேதம் தவிர்ப்பு
18 Mar 2024ஜோத்பூர் : ராஜஸ்தானில் ஆஜ்மீர் அருகே சபர்மதி - ஆக்ரா விரைவு ரயிலின் 4 பெட்டிகள் தடம் புரண்டன. இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை
-
போதை பொருள் புழக்கம் அதிகரிப்பு: தமிழக அரசுக்கு எடப்பாடி கண்டனம்
18 Mar 2024சென்னை : தமிழகத்தில் போதை பொருள் புழக்கம் அதிகரிப்புக்கு காரணமான தமிழக அரசுக்கு அ.தி.மு.க. பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.
-
ரஷ்ய அதிபர் தேர்தலில் விளாடிமிர் புடின் வெற்றி : மே மாதம் பதவியேற்பு விழா நடக்கிறது
18 Mar 2024மாஸ்கோ : ரஷ்ய அதிபர் தேர்தலில் 87.29 சதவீத வாக்குகள் பெற்று புடின் வெற்றி பெற்றதாக தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக நேற்று அறிவித்துள்ளது.
-
பாராளுமன்ற தேர்தல்: தமிழகத்தில் தி.மு.க. கூட்டணியில் காங். போட்டியிடும் 9 தொகுதிகள் : ம.தி.மு.க.வுக்கு திருச்சி ஒதுக்கீடு
18 Mar 2024சென்னை, பாராளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் போட்டியிடும் 9 தொகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. ம.தி.மு.க.
-
தி.மு.க.வின் பார்லி. தேர்தல் அறிக்கை 20-ம் தேதி வெளியாக வாய்ப்பு
18 Mar 2024சென்னை : பாராளுமன்ற தேர்தலையொட்டி தி.மு.க.வின் தேர்தல் அறிக்கை 20-ம் தேதி வெளியாக வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றனய
-
அ.தி.மு.க. (ஓ.பி.எஸ்) என்ற பெயரில் போட்டியிட அனுமதிக்க கோரி இந்திய தேர்தல் ஆணையத்தில் ஓ.பி.எஸ். மனு
18 Mar 2024சென்னை, அ.தி.மு.க. (ஓ.பி.எஸ்) என்ற பெயரில் தேர்தலில் போட்டியிட அனுமதிக்க கோரி ஓ.பன்னீர்செல்வம் தேர்தல் ஆணையத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
-
செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 27-வது முறை நீட்டிப்பு
18 Mar 2024சென்னை, முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 27-வது முறையாக நீட்டிக்கப்பட்டுள்ளது.
-
தமிழ்நாட்டில் பாராளுமன்ற தேர்தலுக்கான தி.மு.க. கூட்டணி தொகுதி பங்கீடு நிறைவு பெற்றது: எந்தெந்த தொகுதிகளில் போட்டி - முழுவிவரம் வெளியீடு
18 Mar 2024சென்னை, தமிழ்நாட்டில் தி.மு.க.
-
தேர்தல் தேதி அறிவிப்பு எதிரொலி: தமிழகத்தில் ஏப்ரல் 13-ம் தேதிக்குள் தேர்வுகளை முடிக்க பள்ளிக்கல்வி துறை திட்டம்
18 Mar 2024சென்னை : பாராளுமன்ற தேர்தல் அறிவிப்பு எதிரொலியாக, தமிழகத்தில் ஏப்ரல், 13க்குள் அனைத்து தேர்வுகளையும் நடத்தி முடிக்க, பள்ளிக்கல்வி துறை திட்டமிட்டு உள்ளது.
-
போதைப்பொருள் கடத்தல் வழக்கு: ஜாபர் சாதிக், சென்னை அழைத்து வரப்பட்டார்
18 Mar 2024சென்னை : போதை பொருள் கடத்தல் வழக்கில் கைதான ஜாபர் சாதிக் சென்னை அழைத்து வரப்பட்டுள்ளார்.
-
திருச்செந்தூர் கோவிலில் ஓ.பி.எஸ். சிறப்பு வழிபாடு
18 Mar 2024திருச்செந்தூர் : திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் நேற்று சுவாமி தரிசனம் செய்தார்.
-
கவர்னர் பொறுப்பில் இருந்து விலகுவதாக தமிழிசை சவுந்தரராஜன் ஜனாதிபதிக்கு கடிதம் : தமிழகத்தில் போட்டியிட போவதாக அறிவிப்பு
18 Mar 2024சென்னை : தெலுங்கானா மற்றும் புதுவை மாநில கவர்னராக இருக்கும் தமிழிசை சவுந்தரராஜன் தனது பொறுப்பில் இருந்து விலகுவதாக ஜனாதிபதிக்கு கடிதம் எழுதியுள்ளார். மேலும் மக்கள
-
டெல்லி குடிநீர் வாரிய ஒப்பந்த ஊழல் வழக்கு: அமலாக்க துறையின் சம்மனை புறக்கணித்தார் கெஜ்ரிவால்
18 Mar 2024புதுடெல்லி : டெல்லி குடிநீர் வாரிய ஒப்பந்தம் அளிக்கப்பட்டதில் ஊழல் நடந்ததாக தொடரப்பட்ட வழக்கில் சம்மன் அனுப்பியதை தொடர்ந்து அமலாக்கத்துறையின் விசாரணைக்கு முதல்வர் கெஜ்ர
-
டிராக்டருடன் கார் மோதிய விபத்தில் 3 குழந்தைகள் உள்பட 9 பேர் பலி
18 Mar 2024பாட்னா : பீகாரில் டிராக்டருடன் கார் மோதி விபத்துக்குள்ளானதில் 3 குழந்தைகள் உட்பட 9 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
-
புதிய அரசின் முதல் 100 நாட்களுக்கான செயல்திட்டத்தை வகுக்க வேண்டும் : மத்திய அமைச்சர்களுக்கு பிரதமர் மோடி அறிவுறுத்தல்
18 Mar 2024புதுடெல்லி : தேர்தலுக்கு பிறகு அமையும் புதிய அரசின் முதல் 100 நாட்கள் மற்றும் 5 ஆண்டுகளுக்கான செயல்திட்டத்தை வகுக்குமாறு மத்திய அமைச்சர்களை பிரதமர் மோடி கேட்டுக் கொண்டு
-
பாராளுமன்ற தேர்தல்: 24-ம் தேதி திருச்சியில் பிரசாரத்தை துவக்குகிறார் எடப்பாடி பழனிசாமி
18 Mar 2024சென்னை : பாராளுமன்ற தேர்தலுக்கான பிரசாரத்தை வருகிற 24-ம் தேதி அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி திருச்சியில் தொடங்குகிறார்.
-
பாராளுமன்ற தேர்தலுக்கான அ.தி.மு.க. தேர்தல் அறிக்கை இ.பி.எஸ்.யிடம் ஒப்படைப்பு
18 Mar 2024சென்னை : பாராளுமன்ற தேர்தலுக்கான அ.தி.மு.க. தேர்தல் அறிக்கையின் இறுதி தொகுப்பை அ.தி.மு.க.
-
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர்கள் அறிவிப்பு
18 Mar 2024சென்னை : பாராளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தமிழகத்தில் அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. தி.மு.க.