எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ராமேஸ்வரம்,- தமிழக பகுதிகளில் வசித்து வந்த இலங்கை அகதிகள் கள்ள தோணி மூலம் ராமேசுவரம் தனுஸ்கோடி கடல் பகுதி வழியாக இலங்கைக்கு தப்பி செல்ல முயன்ற சிறுவர் உள்பட 6 இலங்கை அகதிகளை நேற்று கியூ பிரிவு போலீஸார் கைது செய்து அகதிகளின் பெயரில் வைத்திருந்த இந்திய ஆதார்,வாக்காளர் அடையாள அட்டை குறித்து போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். ராமேசுவரம் கடலோரப்பகுதிகளிலிருந்து இலங்கைக்கு பல வகையான கடத்தல் பொருள்கள் கடத்தி வருவதாக மத்திய,மாநில போலீஸார்களுக்கு ரகசிய தகவல்கள் கிடைத்திருந்தது. அதன் பேரில் நேற்றுக்கு முன் தினம் தனுஸ்கோடி கடல் பகுதிகளில் மர்ம கடத்தல் காரர்களால் விடப்பட்ட பீடி இழை கரை ஒதுங்கியது.அதுபோல தீவுப்பகுதிகளில் மர்ம பெட்டி கண்டு பிடிக்கப்பட்டது.இதனையொட்டி ராமேசுவரம் கடல் பகுதி முதல் மண்டபம் கடல் பகுதி வரை மத்திய,மாநில அனைத்து பிரிவு போலீஸார்கள் மற்றும் கடலோரபாதுகாப்பு போலீஸார்கள் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.இந்த நிலையில் தனுஸ்கோடி கடற்கரை பகுதியில் நேற்று அதிகாலையில் கியூ பிரிவு போலீஸார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.அப்போது தனுஸ்கோடி அருகே எம்.ஆர் சத்திரம் பேருந்து நிலையத்தில் சந்தேகத்திற்குரிய முறையில் நின்று கொண்டிருந்த 6 பேரை பிடித்து விசாரனை நடத்தினர்.விசாரனையில் அவர்கள் திரிகோணமலை மற்றும் யாழ்பாணம் பகுதியை சேர்ந்த இலங்கை அகதிகள் என தெரிய வந்தது.அதன் பின்னர் போலீஸார்கள் 6 பேரையும் கைது செய்து தனுஸ்கோடி காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர்.அப்போது சதீசன் (42), இவரது மனைவி டிலக்சனா(31) இருவரும் யாழ்பாணம் பகுதிகளை சேர்ந்தவர்கள் எனவும்,இவர்கள் பாஸ்போட் எடுத்து விமானம் மூலம் கடந்த 2012 ஆம் ஆண்டு இந்தியா வந்து சென்னையில் வெளி அகதிகளாக பதிவு செய்து திருவள்ளுவர் மாவட்டம் திருவென்றவூர் என்ற பகுதியில் தங்கி வசித்து வந்துள்ளனர் எனவும்,அதுபோல சுதாகரன் (40), இவரது மனைவி சந்திரமதி(36), மகன் ஹரீஸ்கரன் (10), இவர்கள் மூவரும் இலங்கையிலிருந்து கடந்த 2013 ஆம் ஆண்டு கள்ள தோணி மூலம் ராமேசுவரம் வந்து பின்னர் சென்னை உத்தண்டி பகுதியில் வெளி அகதிகளாக வசித்து வந்துள்ளனர் எனவும்,அதுபோல இலங்கை திரிகோணமலை பகுதியை சேர்ந்த உதயகுமார் கடந்த 2017 ஆம் ஆண்டு கள்ள தோணி மூலம் ராமேசுவரம் வந்து சென்னையில் வசித்து வந்ததும் விசாரணையில் தெரியவந்தது. மூன்று குடும்பத்தை சேர்ந்த இவர்கள் சென்னையில் சந்தித்து பழகி வசித்து வந்துள்ளனர்.இதனையடுத்து இவர்கள் 6 பேரும் இலங்கைக்கு செல்ல முடிவு செய்துள்ளனர். அதன் பின்னர் ராமேசுவரம் பகுதியை சேர்ந்த மர்ம ஏஜெண்டு மூலம் மற்றும் இலங்கை யாழ்பாணம் பகுதியை சேர்ந்த கள்ள தோணி ஏஜெண்ட் மூலம் தொடர்பு கொண்டு ராமேசுவரம் பகுதியிலிருந்து அழைத்து செல்ல தலா ரூ,10 ஆயிரம் என ரூ.60 ஆயிரம் பேசி திங்கள் கிழமை இரவு ராமேசுவரம் பகுதிக்கு வந்ததாகவும்,படகு வந்த நிலையில் அதே நேரத்தில் போலீஸார் எங்களை பிடித்து விட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.மேலும் எங்களை போலீஸார் பிடித்து விசாராணை செய்த நிலையில் இதை பார்த்த படகு ஓட்டி திரும்பி தப்பி சென்றுவிட்டார் என தெரிவித்துள்ளனர்.அதன் பின்னர் போலீஸார்கள் அகதிகள் கொண்டு வந்த பேக் பைகளை சோதணையிட்டனர்.அப்போது அகதி சதீசன் என்பவர் பெயரில் மதுரை முகவரியில் இருந்த இந்திய ஆதார் அடையாள அட்டை மற்றும் வாக்காளர் அடையாள அட்டை,வாகன ஓட்டுனர் உரிமை அடையாள அட்டை, தனியார் வங்கி கணக்கு புக்,அதுபோல அவரது மனைவி பெயரிலிருந்த ஆதார் அட்டை,எஸ்.பி.ஐ. கணக்கு புக்,அதுபோல சுதாகரன் பெயரிலிருந்த இந்திய ஆதார் அடையாள அட்டை,பான் கார்டு ஆகியவைகள் இருந்ததை கண்டு பிடித்தனர்.மேலும் இந்திய அகதிகளிடம் இந்திய குடியுரிமை ஆவணங்கள் இருந்ததை பார்த்து மத்திய,மாநில உளவுப்பிரிவு போலீஸார்கள் அதிர்ச்சியடைந்தனர். இதனை தொடர்ந்து 6 பேர் மீதும் போலிஸார் வழக்கு பதிவு செய்து தனுஸ்கோடி காவல் நிலையத்தில் வைத்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 1 month ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 1 month ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 1 month ago |
-
திருச்செந்தூரில் இன்று சூரசம்ஹாரம் : லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர்
26 Oct 2025திருச்செந்தூர் : திருச்செந்தூரில் இன்று சூரசம்ஹாரம் நடைபெறவுள்ளதை முன்னிட்டு அங்கு லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர்.
-
தமிழ்நாட்டுக்கு மத்திய அரசு நிதியை கிள்ளிக் கொடுக்கிறது : கனிமொழி எம்.பி. குற்றச்சாட்டு
26 Oct 2025நெல்லை : ஒவ்வொரு முறையும் கேட்கும் நிவாரணத்தை கொடுக்காமல் மத்திய அரசு கிள்ளிக் கொடுக்கிறது என்று கனிமொழி எம்.பி. குற்றஞ்சாட்டியுள்ளார்.
-
பட்டுக்கோட்டை அருகே மாணவிக்கு பாலியல் தொல்லை: ஆசிரியர், தலைமை ஆசிரியை கைது
26 Oct 2025பட்டுக்கோட்டை : பட்டுக்கோட்டை அருகே பள்ளி மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த ஆசிரியர் மற்றும் அது தெரிந்தும் நடவடிக்கை எடுக்காத தலைமை ஆசிரியயை ஆகியோரை போலீஸார் சனிக்கிழ
-
8 கி.மீ வேகத்தில் நகர்ந்து வரும் ‘மோந்தா' புயல்
26 Oct 2025சென்னை : 8 கி.மீ வேகத்தில் நகர்ந்து வரும் ‘மோந்தா' புயல், சென்னைக்கு கிழக்கு - தென் கிழக்கு திசையில் 790 கி.மீ தூரத்தில் புயல் சின்னம் மையம் கொண்டுள்ளது.
-
கேரளாவில் நிலச்சரிவு: ஒருவர் பலி
26 Oct 2025திருவனந்தபுரம் : கேரள மாநிலத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வரும் நிலையில் இடுக்கி மாவட்டம் அடிமலி கிராமத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி ஒருவர் உயிரிழந்தார்.
-
குற்றாலம் மெயின் அருவியில் குளிக்க அனுமதி
26 Oct 2025தென்காசி : குற்றாலம் மெயின் அருவியில் குளிக்க சுற்றுலாப்பயணிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
-
உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல் - 4 பேர் பலி
26 Oct 2025கீவ் : உக்ரைன் , ரஷ்யா இடையே நேற்று 1 ஆயிரத்து 340வது நாளாக போர் நீடித்த நிலையில், உக்ரைன் மீது ரஷ்யா நடத்திய தாக்குதலில் 4 பேர் பலியானார்கள்.
-
அமெரிக்க் அதிபர் தேர்தலில் மீண்டும் போட்டியிட கமலா ஹாரிஸ் திட்டம்
26 Oct 2025நியூயார்க் : அமெரிக்க அதிபர் தேர்தலில் மீண்டும் போட்டியிட திட்டமிட்டுள்ளதாக கமலா ஹாரிஸ் தெரிவித்துள்ளார்.
-
'பைசன்' படக்குழுவினருக்கு முதல்வர் ஸ்டாலின் பாராட்டு : இயக்குனர் மாரி செல்வராஜ் நன்றி
26 Oct 2025சென்னை : மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம் நடிப்பில் வெளியான படம் 'பைசன்'. இப்படத்தில் துருவ் விக்ரமுக்கு ஜோடியாக அனுபமா பரமேஸ்வரன் நடித்துள்ளார்.
-
கந்தசஷ்டி சூரசம்ஹார விழா; திருச்செந்தூருக்கு சிறப்பு ரயில்கள் இயக்கம்
26 Oct 2025திருச்செந்தூர் : கந்தசஷ்டி சூரசம்ஹார விழாவையொட்டி நெல்லை மற்றும் தாம்பரத்தில் இருந்து திருச்செந்தூருக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன.
-
மேட்டூர் அணையிலிருந்து வெளியேற்றப்படும் நீரின் அளவு 30 ஆயிரம் கனஅடியாக குறைப்பு
26 Oct 2025மேட்டூர் : மேட்டூர் அணையிலிருந்து வெளியேற்றப்படும் நீரின் அளவு வினாடிக்கு 30,000 கன அடியாக குறைக்கப்பட்டது.
-
சிறையில் படுக்கை, தலையணை கோரிய நடிகர் தர்ஷன் மனு மீது 29-ந் தேதி தீர்ப்பு
26 Oct 2025பெங்களூரு : சிறையில் படுக்கை, தலையணை கோரிய நடிகர் தர்ஷன் மனு மீது 29-ந் தேதி தீர்ப்பு அளிக்கப்படுகிறது.
-
கரூர் சம்பவம் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை இன்று சென்னையில் சந்திக்கிறார் த.வெ.க. தலைவர் விஜய்
26 Oct 2025கரூர் : கரூர் சம்பவம் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை இன்று சென்னையில் த.வெ.க. தலைவர் விஜய் சந்திக்கிறார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 26-10-2025.
26 Oct 2025 -
அமெரிக்காவில் துப்பாக்கி சூடு - 2 பேர் பலி
26 Oct 2025வாஷிங்டன் : அமெரிக்காவில் கேளிக்கை நிகழ்ச்சியில் நடந்த சரமாரியாக துப்பாக்கி சூடு நடத்தினார். இந்த துப்பாக்கிச்சூட்டில் 2 பேர் உயிரிழந்தனர்.
-
தமிழ்நாடு விளையாட்டுத்துறை திறமையானவர்களுக்கு என்றென்றும் பக்கபலமாக இருக்கும்: துணை முதல்வர்
26 Oct 2025சென்னை : திறமையாளர்களுக்கு தமிழ்நாடு விளையாட்டுத்துறை என்றென்றும் பக்கபலமாக இருக்கும் என்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
திருச்செந்தூரில் கந்தசஷ்டி விழா: தங்க தேரில் சுவாமி வீதிஉலா
26 Oct 2025திருச்செந்தூர் : திருச்செந்தூரில் கந்தசஷ்டி விழா கோலாகலமாக நடைபெற்று வரும் நிலையில் நேற்று தங்க தேரில் சுவாமி வீதிஉலா நடந்தது.ஏராளமான பக்தர்கள் திரளாக வந்து சாமி தரிசனம
-
ஜார்க்கண்ட்டில் அதிர்ச்சி சம்பவம்: ரத்தமாற்றம் செய்யப்பட்ட 5 குழந்தைகளுக்கு எச்.ஐ.வி.
26 Oct 2025ராஞ்சி : ஜார்க்கண்ட்டில் ரத்தமாற்றம் செய்யப்பட்ட 5 குழந்தைகளுக்கு எச்.ஐ.வி.
-
நேரடியாக போர் தொடுப்போம்: ஆப்கானுக்கு பாக். பகிரங்க எச்சரிக்கை
26 Oct 2025லாகூர் : ஆப்கானிஸ்தானுடன் நடந்து வரும் அமைதிப் பேச்சுவார்த்தைகளில் உடன்பாடு ஏற்படாவிட்டால் பாகிஸ்தான் வெளிப்படையான போரை தொடங்கும் என்று பாகிஸ்தான் பாதுகாப்புத்துறை அமைச
-
கனடா மீதும் மேலும் 10 சதவீத வரி விதிப்பு : அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு
26 Oct 2025வாஷிங்டன் : கனடா மீதும் மேலும் 10 சதவீத வரி விதிப்பு அமெரிக்க அதிபர் ட்ரம்ப் நடவடிக்கை எடுத்துள்ளார்.
-
ஆசியான் உச்சி மாநாடு: மலேசியாவில் ட்ரம்புக்கு உற்சாக வரவேற்பு
26 Oct 2025கோலாலம்பூர் : ஆசியான் உச்சி மாநாட்டில் பங்கேற்க மலேசியா சென்ற அமெரிக்க அதிபர் ட்ரம்புக்கு அங்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
-
பாக்.குடன் அமெரிக்காவின் நெருக்கம் இந்தியாவுடனான நட்பை பாதிக்காது : மார்கோ ரூபியோ விளக்கம்
26 Oct 2025நியூயார்க் : பாகிஸ்தானுடன் அமெரிக்கா காட்டும் நெருக்கம் இந்தியாவுடனான உறவுகளை பாதிக்காது என அமெரிக்க வெளியுறவு செயலாளர் மார்கோ ரூபியோ தெரிவித்தார்.
-
போர் நிறுத்தத்தை மீறி காசா மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் 93 பேர் பலி
26 Oct 2025டெல்அவீவ் : அக்டோபர் 10-ம் தேதி காசாவில் போர் நிறுத்தம் அமலுக்கு வந்ததிலிருந்து இஸ்ரேலிய தாக்குதல்களில் 93 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர் என காசா சுகாதர அமைச்சகம் த
-
டிஜிட்டல் கைதுக்கு எதிரான வழக்கு: சுப்ரீம் கோர்ட்டில் இன்று விசாரணை
26 Oct 2025புதுடெல்லி : டிஜிட்டல் கைதுக்கு எதிரான வழக்கில் சுப்ரீம் கோர்ட்டில் இன்று மீண்டும் விசாரணை நடைபெறுகிறது.
-
இன்டியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை: தேஜஸ்வி வாக்குறுதி
26 Oct 2025பாட்னா : பீகாரில் இன்டியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை தர 20 நாட்களில் புதிய சட்டம் கொண்டுவரப்படும் என்று தேஜஸ்வி யாதவ் வாக்குறுதி அளித்


