எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ராமேஸ்வரம்,- தமிழக பகுதிகளில் வசித்து வந்த இலங்கை அகதிகள் கள்ள தோணி மூலம் ராமேசுவரம் தனுஸ்கோடி கடல் பகுதி வழியாக இலங்கைக்கு தப்பி செல்ல முயன்ற சிறுவர் உள்பட 6 இலங்கை அகதிகளை நேற்று கியூ பிரிவு போலீஸார் கைது செய்து அகதிகளின் பெயரில் வைத்திருந்த இந்திய ஆதார்,வாக்காளர் அடையாள அட்டை குறித்து போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். ராமேசுவரம் கடலோரப்பகுதிகளிலிருந்து இலங்கைக்கு பல வகையான கடத்தல் பொருள்கள் கடத்தி வருவதாக மத்திய,மாநில போலீஸார்களுக்கு ரகசிய தகவல்கள் கிடைத்திருந்தது. அதன் பேரில் நேற்றுக்கு முன் தினம் தனுஸ்கோடி கடல் பகுதிகளில் மர்ம கடத்தல் காரர்களால் விடப்பட்ட பீடி இழை கரை ஒதுங்கியது.அதுபோல தீவுப்பகுதிகளில் மர்ம பெட்டி கண்டு பிடிக்கப்பட்டது.இதனையொட்டி ராமேசுவரம் கடல் பகுதி முதல் மண்டபம் கடல் பகுதி வரை மத்திய,மாநில அனைத்து பிரிவு போலீஸார்கள் மற்றும் கடலோரபாதுகாப்பு போலீஸார்கள் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.இந்த நிலையில் தனுஸ்கோடி கடற்கரை பகுதியில் நேற்று அதிகாலையில் கியூ பிரிவு போலீஸார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.அப்போது தனுஸ்கோடி அருகே எம்.ஆர் சத்திரம் பேருந்து நிலையத்தில் சந்தேகத்திற்குரிய முறையில் நின்று கொண்டிருந்த 6 பேரை பிடித்து விசாரனை நடத்தினர்.விசாரனையில் அவர்கள் திரிகோணமலை மற்றும் யாழ்பாணம் பகுதியை சேர்ந்த இலங்கை அகதிகள் என தெரிய வந்தது.அதன் பின்னர் போலீஸார்கள் 6 பேரையும் கைது செய்து தனுஸ்கோடி காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர்.அப்போது சதீசன் (42), இவரது மனைவி டிலக்சனா(31) இருவரும் யாழ்பாணம் பகுதிகளை சேர்ந்தவர்கள் எனவும்,இவர்கள் பாஸ்போட் எடுத்து விமானம் மூலம் கடந்த 2012 ஆம் ஆண்டு இந்தியா வந்து சென்னையில் வெளி அகதிகளாக பதிவு செய்து திருவள்ளுவர் மாவட்டம் திருவென்றவூர் என்ற பகுதியில் தங்கி வசித்து வந்துள்ளனர் எனவும்,அதுபோல சுதாகரன் (40), இவரது மனைவி சந்திரமதி(36), மகன் ஹரீஸ்கரன் (10), இவர்கள் மூவரும் இலங்கையிலிருந்து கடந்த 2013 ஆம் ஆண்டு கள்ள தோணி மூலம் ராமேசுவரம் வந்து பின்னர் சென்னை உத்தண்டி பகுதியில் வெளி அகதிகளாக வசித்து வந்துள்ளனர் எனவும்,அதுபோல இலங்கை திரிகோணமலை பகுதியை சேர்ந்த உதயகுமார் கடந்த 2017 ஆம் ஆண்டு கள்ள தோணி மூலம் ராமேசுவரம் வந்து சென்னையில் வசித்து வந்ததும் விசாரணையில் தெரியவந்தது. மூன்று குடும்பத்தை சேர்ந்த இவர்கள் சென்னையில் சந்தித்து பழகி வசித்து வந்துள்ளனர்.இதனையடுத்து இவர்கள் 6 பேரும் இலங்கைக்கு செல்ல முடிவு செய்துள்ளனர். அதன் பின்னர் ராமேசுவரம் பகுதியை சேர்ந்த மர்ம ஏஜெண்டு மூலம் மற்றும் இலங்கை யாழ்பாணம் பகுதியை சேர்ந்த கள்ள தோணி ஏஜெண்ட் மூலம் தொடர்பு கொண்டு ராமேசுவரம் பகுதியிலிருந்து அழைத்து செல்ல தலா ரூ,10 ஆயிரம் என ரூ.60 ஆயிரம் பேசி திங்கள் கிழமை இரவு ராமேசுவரம் பகுதிக்கு வந்ததாகவும்,படகு வந்த நிலையில் அதே நேரத்தில் போலீஸார் எங்களை பிடித்து விட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.மேலும் எங்களை போலீஸார் பிடித்து விசாராணை செய்த நிலையில் இதை பார்த்த படகு ஓட்டி திரும்பி தப்பி சென்றுவிட்டார் என தெரிவித்துள்ளனர்.அதன் பின்னர் போலீஸார்கள் அகதிகள் கொண்டு வந்த பேக் பைகளை சோதணையிட்டனர்.அப்போது அகதி சதீசன் என்பவர் பெயரில் மதுரை முகவரியில் இருந்த இந்திய ஆதார் அடையாள அட்டை மற்றும் வாக்காளர் அடையாள அட்டை,வாகன ஓட்டுனர் உரிமை அடையாள அட்டை, தனியார் வங்கி கணக்கு புக்,அதுபோல அவரது மனைவி பெயரிலிருந்த ஆதார் அட்டை,எஸ்.பி.ஐ. கணக்கு புக்,அதுபோல சுதாகரன் பெயரிலிருந்த இந்திய ஆதார் அடையாள அட்டை,பான் கார்டு ஆகியவைகள் இருந்ததை கண்டு பிடித்தனர்.மேலும் இந்திய அகதிகளிடம் இந்திய குடியுரிமை ஆவணங்கள் இருந்ததை பார்த்து மத்திய,மாநில உளவுப்பிரிவு போலீஸார்கள் அதிர்ச்சியடைந்தனர். இதனை தொடர்ந்து 6 பேர் மீதும் போலிஸார் வழக்கு பதிவு செய்து தனுஸ்கோடி காவல் நிலையத்தில் வைத்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 3 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 3 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 3 months ago |
-
தமிழ்நாட்டில் இறுதி வாக்காளர் பட்டியல் பிப்ரவரி 17-ல் வெளியீடு தலைமை தேர்தல் அதிகாரி தகவல்
27 Dec 2025சென்னை, தமிழகத்தில் இறுதி வாக்காளர் பட்டியல் பிப்ரவரி 17-ல் வெளியாகும் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் தெரிவித்துள்ளார்.
-
புதுச்சேரியில் ரேசன் அட்டைதாரர்களுக்கு இலவச ஆடைகளுக்கு பதில் வங்கி கணக்கில் பணம் வரவு
27 Dec 2025புதுச்சேரி, இலவச ஆடைக்கு பதிலாக நேரடியாக ரேசன் அட்டைதாரர்களின் வங்கி கணக்கில் பணம் வரவு வைக்கப்படும் என்றும் பொங்கல் பண்டிகைக்கு ஆண்டுதோறும் வழங்கப்படும் 'இலவச ஆடை' வழங
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 27-12-2025.
27 Dec 2025 -
நாகப்பட்டினம் அருகே கரை ஒதுங்கிய ராக்கெட் வடிவிலான மர்ம பொருள்
27 Dec 2025நாகப்பட்டினம், நாகப்பட்டினத்தில் ராக்கெட் வடிவிலான மர்ம பொருள் கரை ஒதுங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.
-
என்னை பா.ஜ.க. பெற்றெடுக்கும்போது பிரசவம் பார்த்தது திருமாவளவன்தான்: நாம் தமிழர் சீமான் பதிலடி
27 Dec 2025சென்னை, என்னை பா.ஜ.க. பெற்றெடுக்கும்போது பிரசம் பார்த்தது திருமாவளவன்தான் என்று சீமான் கூறினார்.
-
தமிழகத்தில் வரும் ஜனவரி 10-க்குள் பொங்கல் தொகுப்பு வழங்கப்படும்: அமைச்சர் காந்தி தகவல்
27 Dec 2025சென்னை, வரும் ஜனவரி 10-ம் தேதிக்குள் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் பொங்கல் தொகுப்பு வழங்கி முடிக்கப்படும் என்று கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி
-
ஆந்திர மாநிலத்தில் 9 பேரை ஏமாற்றி திருமணம் செய்த கல்யாண ராணி கைது
27 Dec 2025ஸ்ரீகாகுளம், ஆந்திர மாநிலத்தில் 19 வயதில் 9 பேரை திருமணம் செய்து ஏமாற்றிய கல்யாண ராணியை போலீசார் கைது செய்தனர்.
-
எனக்கு வழிகாட்டியவர் விஜய்: செங்கோட்டையன் உருக்கம்
27 Dec 2025திருப்பூர், எனக்கு வழிகாட்டியவர் விஜய் என்று செங்கோட்டையன் கண்கலங்கி தெரிவித்துள்ளார்.
-
ஊழல் அதிகம் உள்ள நாடுகளின் பட்டியல்: முதலிடத்தில் டென்மார்க்; 96-வது இடத்தில் இந்தியா
27 Dec 2025புதுடெல்லி, ஊழல் அதிகம் உள்ள நாடுகளின் பட்டியலில் முதலிடத்தில் உள்ள டென்மார்கும், இந்தியா 96-வது இடத்தில் உள்ளது.
-
போரை முடிவுக்கு கொண்டு வர முயற்சி: அமெரிக்க அதிபர் ட்ரம்புடன் ஜெலன்ஸ்கி இன்று சந்திப்பு
27 Dec 2025உக்ரைன், புளோரிடா மாகாணத்தில் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி, அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பை இன்று (ஞாயிற்றுக்கிழமை) சந்தித்து பேசுகிறார்.
-
பெண்களை புரிந்து கொண்டால் ஆணவக்கொலைகள் நடக்காது: கனிமொழி எம்.பி. பேச்சு
27 Dec 2025சென்னை, வாழ்க்கையை தீர்மானிக்கும் உரிமை இருப்பதை பெண்கள் புரிந்து கொண்டால் ஆணவக்கொலைகள் நடக்காது என்று கனிமொழி எம்.பி. தெரிவித்துள்ளார்.
-
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து சரிவு
27 Dec 2025மேட்டூர், மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு சனிக்கிழமை காலை வினாடிக்கு 963 கனஅடியிலிருந்து வினாடிக்கு 836 கனஅடியாக சற்று குறைந்துள்ளது.
-
2025-ல் அதிகமான இந்தியர்களை நாடு கடத்தியது சவுதி அரேபியா: மத்திய வெளியுறவுத்துறை தகவல்
27 Dec 2025டெல்லி, 2025-ம் ஆண்டில் அதிகமான இந்தியர்களை நாடு கடத்தியது சவுதி அரேபியா தான் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
-
ஊரக வேலைவாய்ப்பு திட்டம்: ராகுல் காந்தி கடும் விமர்சனம்
27 Dec 2025டெல்லி, புதிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்துக்கு ராகுல் காந்தி கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.
-
வரும் சட்டசபை தேர்தலில் ஆண்டிப்பட்டியில் போட்டி: டி.டி.வி. தினகரன் அறிவிப்பு
27 Dec 2025சென்னை, ஆண்டிப்பட்டியில் போட்டியிடுவேன் என்று டி.டி.வி. தினகரன் அதிரடியாக அறிவித்தார்.
-
இந்தியாவில் புழக்கத்தில் உள்ள போலி வெறிநாய்க்கடி தடுப்பூசி: ஆஸ்திரேலிய அரசு எச்சரிக்கை
27 Dec 2025சிட்னி, இந்தியாவில் வெறிநாய்க்கடிக்கு போலி தடுப்பூசிகள் புழக்கத்தில் இருப்பாத ஆஸ்திரேலிய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.
-
இ.பி.எஸ். இன்று முதல் 7-ம் கட்ட தேர்தல் சுற்றுப்பயணம் துவக்கம்: திருப்போரூர் தொகுதியில் பிரச்சாரம்
27 Dec 2025சென்னை, அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது அடுத்தகட்ட சுற்றுப்பயணத்தை இன்று முதல் மீண்டும் தொடங்க உள்ளார்.
-
கர்நாடகா, கார்வார் துறைமுகத்தில் ஜனாதிபதி திரவுபதி முர்மு நீர்மூழ்கி கப்பலில் பயணம்
27 Dec 2025புதுடெல்லி, கர்நாடக மாநிலத்தில் கார்வார் துறைமுகத்தில் இருந்து ஜனாதிபதி திரவுபதி முர்மு நீர்மூழ்கி கப்பலில் பயணம் செய்கிறார்.
-
உக்ரைன் மீது ரஷ்யா திடீர் தாக்குதல்: 8 பேர் படுகாயம்
27 Dec 2025கீவ், உக்ரைன் மீது ரஷ்யா வான்வழி தாக்குதல் நடத்தியதில் 8 பேர் படுகாயம் அடைந்தனர்.
-
ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்பதே காங்., நிலைப்பாடு: செல்வப்பெருந்தகை பேட்டி
27 Dec 2025சென்னை, எங்களை பொறுத்தவரை இண்டியா கூட்டணியில் உறுதியாக இருக்கிறோம் என தெரிவித்துள்ள செல்வப்பெருந்தகை, காங்கிரசுக்கு ஆட்சி அதிகாரத்தில் பங்கு வேண்டும் என்றும் அவர
-
தி.மு.க. ஆட்சியில் விவசாயிகளுக்கு முன்னுரிமை; கனமழையால் பாதித்த பயிர்சேதங்களை கணக்கிட்டு விரைவில் நிவாரண உதவித்தொகை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்: திருவண்ணாமலை விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதி
27 Dec 2025திருவண்ணாமலை, விவசாயத்திற்கும், விவசாயிகளுக்கும் முன்னுரிமை அளித்து செயல்படுவதில் திராவிட மாடல் அரசு முன்னோடி என்று தெரிவித்துள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின், கனமழையால் பாத
-
அரசு பேருந்துகளில் ஸ்டிக்கர் ஒட்டிய நாம் தமிழர் கட்சியினர் 22 பேர் கைது
27 Dec 2025சென்னை, அரசு பேருந்துகளில் ‘தமிழ்நாடு’ ஸ்டிக்கர் ஒட்டிய நாம் தமிழர் கட்சியினர் 22 பேரை போலீசார் கைது செய்தனர்.
-
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே வீட்டின் கேட் சரிந்து விழுந்து 2 சிறுமிகள் பரிதாபமாக பலி
27 Dec 2025விருதுநகர், விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே வீட்டின் கேட் சரிந்து விழுந்து 2 சிறுமிகள் பரிதாபமாக பலியான சம்பவம் அங்கு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
-
நலம் காக்கும் ஸ்டாலின் திட்டத்தில் தமிழ்நாட்டில் 12.34 லட்சம் பேர் பயன் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்
27 Dec 2025சென்னை, நலம் காக்கும் ஸ்டாலின் திட்ட முகாமில் இதுவரை 12.34 லட்சம் பேர் பயன்பெற்றதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.


