தமிழ்நாடு இந்து சமய மற்றும் அறநிலையத்துறையில் உள்ள 'நிர்வாக அதிகாரி (நிலை -III)' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

முதல் உலக நுரையீரல் கிருமி தொற்று தினம் 2009- ல் அனுசரிக்கப்பட்டது. இவ்வாண்டு 13-ம் உலக நுரையீரல் கிருமி தொற்று தினம் இன்று 12-ம் தேதி உலகம் ழுமுவதும் அனுசரிக்கப்படுகிறது. நுரையீரல் பல வகை தொற்று கிருமிகளால் பாதிக்கப்படுகிறது. வைரஸ், பாக்டீரியா, பூஞ்சை போன்றவகை பல வகை நுரையீரல் கிருமி தொற்றை உண்டாக்குகிறது. உலகளவில் 2019-ம் ஆண்டு 25 லட்சம் உயிர்களை பரித்திருக்கிறது. அதில் 6,72,000 குழந்தைகள் ஆகும். உலகளவில் ஒவ்வொரு வருடமும் 8 லட்சம் குழந்தைகள் உயிரிழக்கின்றனர். ஐக்கிய நாடுகளின் பரிந்துரைப்படி ஒவ்வொரு வருடமும், நிமோனியா தினம் அனுசரிப்பதின் மூலம் நிமோனியாவின் தாக்கம், மருத்துவ முறைகள், தடுப்பு முறைகள் பற்றி விழப்புணர்வு ஏற்படுத்த முடியும். மேலும் 2030-ம் ஆண்டுக்குள் நிமோனியாவினால் ஏற்படும் குழந்தைகளின் உயிரிழப்புக்களை குறைக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் கொண்டாடப்படுகிறது.
ஐந்து வயதுற்குட்பட்ட குழந்தைகள் உயிரிழப்புக்கு முதல் காரணம் நுரையீரல் கிருமி தொற்று ஆகும்.ஒவ்வொரு நிமிடமும் நுரையீரல் கிருமி தொற்றால் 2 குழந்தைகள் உயிரிழக்கின்றனர். மொத்த குழந்தைகள் உயிரிழப்பில் 10 சதவிகித உயிரிழப்புக்காரணம் நுரையீரல் கிருமி தொற்றே ஆகும். இந்தியாவில் 2015-ல் மட்டும் 5 கோடி குழந்தைகள் நுரையீரல் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
உலகளவில் ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு ஏற்படும் நிமோனியா நோயாளிகளில் 23 சதவிகிதம் இந்திய குழந்தைகள் ஆகும். ஏற்கனவே அதிகபடியாக இருக்கும் நிமோனியா நோய்களில் சில நிமோனியாவை இந்தியா சுகாரதாரத்துறை முயற்சியால் குறைந்து வந்தாலும் பன்றிக்காய்ச்சல், கொரோனா கிருமி போன்றவை பெரும் பாதிப்பை எற்படுத்துவது influenza மனிதகுலத்திற்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்துகிறது.
பல வகை பாக்டீரியா, வைரஸ், பூஞ்சை, நுரையீரல் தொற்றை ஏற்படுத்துகிறது. ஸ்டெரப்டோகாகஸ் நிமோனியா தான் அதிகபடியான நுரையீரல் கிருமி தொற்றை ஏற்படுத்துகிறது அதனை தொடர்ந்து மைகோப்லாஸ்மா நிமோனியா, ஈமோபிளஸ் இன்புலுன்சா போன்ற பாக்டீரியாக்கள் அதிகப்படியான நுரையீரல் கிருமி தொற்றை ஏற்படுத்துகிறது.
மேலும் பாக்டீரியாக்களில் காசநோய் அதாவது மைக்கோ பாக்டீரியம் டீயூபர்குலே இந்தியாவில் பேரிழப்பை ஏற்படுத்துகிறது. வைரஸ்களில் இன்புலுயன்ஸா, கொரோனா, ரெஸ்பிரேட்டரி, சின்;சியல் வைரஸ், பாராஇன்புலுயன்ஸா, அடினோ வைரஸ் போன்றவை நுரையீரலைத் தாக்குகிறது. பூஞ்சைகளில் ஆஸ்பர்ஜிலஸ், நிமோஸிடில் காரிணி, காண்டிடா போன்றவை நுரையீரல் தொற்றை உண்டாக்குகிறது.
பெரும்பாலும் நிமோனியா காற்றின் மூலம் அதாவது நோய் உள்ளவர்கள் இருமும் பொழுது அக்கிருமி சளிதுகள்கள் மூலம் மற்றவர்களுக்கு காற்றின் மூலம் அதை சுவாசிக்கும் பொழுது நுரையீரலுக்குள் சென்று தாக்கத்தை ஏற்படுத்துகிறது. அனைவருக்கும் இப்பாதிப்பு ஏற்படுவதில்லை. எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ள வயதினர், குழந்தைகள் மற்றும் முதியவர்களுக்கு தொற்று எளிதாக ஏற்படுத்தி நோயாகிறது.
நிமோனியாவால் அனைத்து வயதினரும் பாதிக்கப்படுகின்றனர். பெரும்பாலும் எதிர்ப்புரதச்சத்து குறைவாக இருக்கும் குழந்தைகள், முதியவர்கள் பாதிப்படைகின்றனர். சக்கரைநோய், உயர் இரத்த அழுத்தம், புற்றுநோய், எச்.ஐ.வி, ஏற்கனவே நுரையீரல் நோய் உள்ளவர்கள் இருதய நோய் உள்ளவர்கள் சிறுநீரக கோளாறு உள்ளவர்கள், எதிர்ப்பு சக்தி குறையும் மருந்துகள் உண்பவாகளுக்கு நிமோனியா தாக்கம் எளிதாக உருவாகும்.
காய்ச்சல், உடல் சோர்வு, நெஞ்சுவலி, சளி, சளியில் இரத்தம், மூச்சுத்திணறல் போன்றவை ஆகும். மற்றும் கிருமி தொற்று முறையான மருத்துவம் செய்யவிட்டால் மற்ற உறுப்புக்களான மூனை, சிறுநீரகம், போன்றவையை தாக்கி பல்வேறு அறிகுறிகள் உண்டாக்கும். நெஞ்சுபடம், சளிபரிசோதனை, இரத்தப்பரிசோதனை நீர்ப்பரிசோதனை மூலம் கண்டறியலாம். சளி, இரத்தம், சிறுநீர் போன்றவையில் கிருமி தொற்றை (கிருமியை கண்டறிந்து அதற்கு ஏற்ப மருந்தையும் கண்டறிய முடியும்).
பாதிப்பு உண்டாக்கிய கிருமியை கண்டறிவதன் மூலம் அதற்கு தகுந்த மருந்துகள் அதாவது ஆண்டிபாயாடிக், ஆண்டி வைரஸ், ஆண்டிபங்கல் மருந்துகள் மூலம் குணப்படுத்த முடியும். குறைந்தபட்சம் ஒருவராம் முதல், இரண்டு வாரம் வரை மேலும் (காச நோய்) கிருமிக்கு ஆறுமாதம் முதல் இரண்டு வருடம் வரை மருத்துவம் தேவைப்படும்.
2018 -ல் மட்டும் உலகளவில், இந்நோயினால் ஒரு கோடி மக்கள் பாதிக்கப்பட்டனர். ஒரு இலட்சம் உயிரிழப்பை ஏற்ப்படுத்தியுள்ளது. 2016-ல் இந்தியாவில், இந்நோயினால் 28 லட்சம் பேர் பாதிக்கப்பட்டனர். மொத்த உலக காசநோயாளிகளில் நான்கில் ஒருபங்கு இந்தியாவிலே உள்ளனர். 2016-ல் இந்தியாவில் மட்டும் காசநோய் 4 லட்சம் உயிரிழப்பை உண்டாக்கி இருக்கிறது.காசநோய் மைக்கோபாக்டீரியம் டியூபர்குலோசிஸ் எனும் கிருமியினால் உருவாகிறது இக்கிருமியும் நோயுள்ளவர் இருமும் பொழுது, சளிதுகள்கள் மூலம் மற்றவர்களுக்கு பரவுகிறது. நெஞ்சு கபடம் சளி பரிசோதனை மூலம் கண்டறியலாம். காசநோய் மருத்துவம் ஆறுமாதம் முதல் இரண்டு வருடம் வரை கொடுக்கப்படும்.
இன்புலுயன்சா நோயின் அறிகுறிகள் இருமல், காய்ச்சல், சளி, சளியில் இரத்தம் எடைகுறைதல், பசியின்மை போன்றவை ஆகும். இதுவும் ஒரு நுரையீரல் பெருந்தொற்றாகும். 1918, 1957 - 58, 1968 - 1969, 2009 ஆகிய ஆண்டு உலகளவில் பெரும்பாதிப்பை உண்டாக்கியது. 2009 உலகளவில் பன்றிக்காய்ச்சலால் 28010 மக்கள் உயிரிழந்தனர். இந்தியாவில் 1833 மக்கள் உயிரிழந்தனர். 2009 -2010, 36,247 மக்கள் இக்கிருமியினால் பாதிக்கப்பட்டனர். பின்னர் இதன் பாதிப்பு ஒவ்வொரு வருடமும்; தொடர்ந்து இந்தியாவில் இருந்து கொண்டே இருக்கிறது. 2012 - 2019 காலத்தில் மொத்தம் 138, 394 பேர் இந்த பன்றி காய்ச்சலால், பாதிக்கப்பட்டு, 9180 மக்கள்உயிரிழந்துள்ளனர். இதுவும் காற்றில் பரவி கொரோனா போல் நுரையீரல் தொற்றை உண்டாக்குகிறது. இருமல், சளி, மூச்சுத்திணறல், உடம்பு வலி போன்றவை இந்நோயின் அறிகுறியாகும். எனினும் இதற்கு தடுப்பூசிகள் மூலம் இதன் பாதிப்பை குறைக்க முடியும். தொண்டை சளி RT PCR எனும் பரிசோதனை மூலம் கண்டறிப்படுகிறது. நிமோனியாவில் இருந்து நம்மை பாதுகாக்க தூய காற்றை சுவாசிக்க வேண்டும். முடிந்தளவு புகை, மாசுக்காற்று உள்ள இடங்களை தவிர்க்க வேண்டும். புகைப்பிடிப்பதை தவிர்க்க வேண்டும்.
ஒவ்வொரு நாட்டிலும், நாட்டிற்கு உள்ள தொற்று நோய்கள் ஏற்ப, தடுப்பூசிகள் பரிந்துரைக்கப்படுகின்றன. சத்துமிக்க ஊட்டசத்து நிறைந்த உணவுகள் மூலம் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்த முடியும். நடைபெயர்ச்சி, உடற்பயிற்சி செய்தல் மூலம் நுரையீரல், இதயம் செயல்பாடு மேம்படும். நீரழிவு நோய், இருதய நோய், உடல்பருமன், சிறுநீரக செயல்பாடு குறைதல், கல்லீரல் செயல்பாடு குறைதல் போன்றவை நுரையீரல் நோய்களை உண்டாக்க வாய்ப்புள்ளது.
ஆஸ்துமா,அலர்ஜிக் ரைனைடிஸ் உள்ளவர்கள், ஒவ்வாமை ஏற்படுத்தும் பொருட்களை கண்டறிந்து அதை தவிர்த்து கொள்வது மகத்தான முறையாகும். நுரையீரல் தொற்று நோய்களை தவிர்க்க மாஸ்க் அணிவது மற்றும் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும்.
டாக்டர் P. பிரேம் ஆனந்த், முதன்மை அலர்ஜி, ஆஸ்துமா, நுரையீரல் நோய் சிறப்பு மருத்துவர் இணை பேராசிரியர் செல் : 9940903555
இதை ஷேர் செய்திடுங்கள்:
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
-
ரூ.500 கோடி திட்டங்களுக்கு மத்திய அரசு புதிய கட்டுப்பாடு
23 May 2022புதுடெல்லி : இனி ரூ.500 கோடிக்கு மேல் மதிப்புள்ள உள்கட்டமைப்புத் திட்டங்கள் அனைத்துக்கும் ‘கதிசக்தி’ திட்டத்தின் கீழ் உருவாக் கப்பட்டுள்ள ‘இணைப்புத் திட்டக் குழு’வின் வ
-
கூட்டணி கட்சிகளால் காங்கிரஸ் கட்சியின் வளர்ச்சி பாதித்துள்ளது : தமிழக காங். தலைவர் கே.எஸ்.அழகிரி பேட்டி
23 May 2022சென்னை : தி.மு.க.வுடன் கூட்டணி வைத்ததால் காங்கிரஸ் வளர்ச்சி பாதித்துள்ளது என்று தெரிவித்துள்ள தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ்.அழகிரி, தமிழகத்தில் உருவான அரசியல் கூட
-
12 ஆண்டுகளுக்குப்பின் மே 26 முதல் மதுரை-தேனி ரயில் சேவை தொடக்கம்
23 May 2022மதுரை : 12 ஆண்டுகளுக்குப்பின் மே 26 முதல் மதுரை-தேனி இடையே ரயில் சேவை தொடங்கப்பட உள்ளதை அடுத்து மதுரை, தேனி மாவட்ட மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
-
குறுவை சாகுபடிக்கு 3.675 மெ.டன் விதைகள், 56,229 மெ.டன் உரங்கள் இருப்பு வைப்பு : உழவர் நலத்துறை அமைச்சகம் தகவல்
23 May 2022சென்னை : குறுவை சாகுபடி ஆயத்தப் பணிக்காக 3,675 மெட்ரிக் டன் விதைகளும், 56,229 மெட்ரிக் டன் ரசாயன உரங்களும் இருப்பு வைக்கப்பட்டுள்ளதாக உழவர் நலத் துறை அமைச்சகம் தெரிவித்
-
மோட்டார் சைக்கிளில் செல்லும் இருவரும் கட்டாயமாக ஹெல்மெட் அணியும் உத்தரவு அமலுக்கு வந்தது
23 May 2022சென்னை : மோட்டார் சைக்கிளில் ஹெல்மெட் அணியாமல் செல்பவர்களை மடக்கி பிடித்து அபராதம் விதிக்கப்பட உள்ளது.
-
குடிநீர் வாரியத்தில் ஓய்வு பெற்றவர்களுக்கு அகவிலைப்படி உயர்வு வழங்க வேண்டும் : ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தல்
23 May 2022சென்னை : குடிநீர்வாரியத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்களுக்கு 14 சதவீத அகவிலைப்படி உயர்வு வழங்க வேண்டும் என்றும், அரசுப் போக்குவரத்துக்கழகங்களில் இதுபோன்று வழங்கபடாமல் இ
-
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு சற்று குறைந்தது
23 May 2022சென்னை : தமிழகத்தில் நேற்று முன்தினம் தொற்று பாதிப்பு 43 ஆக பதிவான நிலையில் நேற்று 35 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது.
-
இந்தியாவில் 2,022 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று
23 May 2022புதுடெல்லி : இந்தியாவில் புதிதாக 2,022 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
-
இந்திய அணியில் மீண்டும் இடம்: நீங்கள் உங்களை நம்பினால் போதும் - தினேஷ் கார்த்திக்
23 May 2022நீங்கள் உங்களை நம்பினால் போதும் என்று தினேஷ் கார்த்திக் டுவீட் செய்துள்ளார்.
-
ஐ.பி.எல். இறுதிப் போட்டிக்கு முன்னேறப்போவது யார்? இன்று முதல் பிளே-ஆப் சுற்று: குஜராத் - ராஜஸ்தான் மோதல்
23 May 2022ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டியின் லீக் ஆட்டங்கள் முடிவுக்கு வந்ததையடுத்து இன்று முதல் (மே 24) பிளே ஆஃப் சுற்று ஆட்டங்கள் தொடங்கவுள்ளன.
-
சட்டவிரோத கைது, சிறையில் கொடுமை புகார்: சிறப்பு உரிமை குழு முன்பு ஆஜராகி பெண் எம்.பி நவ்நீத் ராணா விளக்கம்
23 May 2022புதுடெல்லி : சட்டவிரோத கைது மற்றும் சிறையில் கொடுமை புகார் கூறிய பெண் எம்பி நவ்நீத் ராணா, நாடாளுமன்ற சிறப்பு உரிமை குழு முன் நேற்று ஆஜராகி விளக்கம் அளித்தார்.
-
கேரளத்தை உலுக்கிய விஸ்மயா வழக்கில் கணவர் குற்றவாளி : கொல்லம் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு
23 May 2022திருவனந்தபுரம் : கேரளத்தை உலுக்கிய விஸ்மயா வழக்கில் கணவர் குற்றவாளி என கொல்லம் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளது.
-
பா.ஜ.க ஆட்சி ஹிட்லர் ஆட்சியை விட மோசமானது : மேற்குவங்க முதல்வர் விமர்சனம்
23 May 2022கொல்கத்தா : மத்தியில் ஆளும் பா.ஜ.க அரசு விசாரணை அமைப்புகளை பயன்படுத்தி மாநிலங்களின் விவகாரங்களில் தலையிட்டு வருகிறது என்று மம்தா பானர்ஜி விமர்சித்துள்ளார்.
-
ஆடுகளத்தில் இலங்கை வீரர் மெண்டிஸுக்கு நெஞ்சு வலி: மருத்துவமனையில் அனுமதி
23 May 2022வங்கதேச கிரிக்கெட் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் களத்தில் ஃபீல்டிங் பணியை கவனித்துக் கொண்டிருந்த இலங்கை அணி வீரர் குசல் மெண்டிஸ் நெஞ்சு வலி காரணமாக மருத்துவமனையில் அ
-
நாளை எலிமினேட்டர் சுற்று: பிளே-ஆப் சுற்றுக்கு முன்னேற உதவிய மும்பைக்கு கோலி நன்றி
23 May 2022பெங்களூரு நாளை நடைபெறும் எலிமினேட்டர் சுற்றில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியை சந்திக்கிறது. இதில் வெற்றி பெறும் அணி 2-வது தகுதிச்சுற்றுக்கு முன்னேறும்.
-
பிரெஞ்ச் ஓபன் போட்டி: முகுருசா அதிர்ச்சி தோல்வி
23 May 2022பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டி அந்நாட்டு தலைநகர் பாரீசில் நேற்று முன்தினம் தொடங்கியது.
-
மோசமான வானிலை எதிரொலி: சென்னை-டெல்லி இடையே 4 விமான சேவைகள் ரத்து - பயணிகள் தவிப்பு
23 May 2022டெல்லி : மோசமான வானிலை காரணமாக டெல்லியில் விமான சேவை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
-
11 மாநில சட்டசபை தேர்தலுக்கு முன்னோட்டம்: 100 கோடி பேரை சந்திக்க பா.ஜ.க. தலைவர்கள் முடிவு
23 May 2022புதுடெல்லி : 11 மாநில சட்டசபை தேர்தலுக்கு தயாராகும் விதமாக 100 கோடி பேரை சந்திக்க பா.ஜ.க. தலைவர்கள் முடிவு செய்துள்ளனர்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம்- 24-05-2022
24 May 2022 -
போா்க் குற்றம்: ரஷ்ய வீரருக்கு ஆயுள் தண்டனை விதித்தது உக்ரைன் கோர்ட்
24 May 2022கீவ் : உக்ரைனில் போா்க்குற்றத்துக்காக ரஷ்ய வீரா் ஒருவருக்கு உக்ரைன் நீதிமன்றம் ஆயுள் சிறைத் தண்டனை விதித்து தீா்ப்பளித்தது.
-
ஈரானில் போர் விமானம் விழுந்து விபத்து: 2 விமானிகள் உயிரிழப்பு
24 May 2022டெக்ரான் : ஈரான் தலைநகர் டெக்ரானுக்கு தெற்கே அமைந்துள்ள இஸ்பஹான் மாகாணத்தில் போர் விமானம் விழுந்து விபத்துக்குள்ளானதில் 2 விமானிகள் உயிரிழந்தனர்.
-
இலங்கையில் இருந்து ஆஸ்திரேலியாவுக்கு அகதிகளாக செல்ல முயன்ற 67 பேர் கைது
24 May 2022கொழும்பு : இலங்கையில் இருந்து ஆஸ்திரேலியாவுக்கு அகதிகளாக செல்ல முயன்ற 67 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
-
கிரிப்டோகரன்சியில் ஒரு டாலரை கூட முதலீடு செய்யவில்லை: பில்கேட்ஸ்
24 May 2022வாஷி்ங்டன் : கிரிப்டோகரன்சியில் தான் எந்த முதலீடுகளையும் செய்யவில்லை என பில்கேட்ஸ் தெரிவித்துள்ளார்.
-
இந்தியாவிலும், பாகிஸ்தானிலும் வெயிலின் அளவு அதிகரிப்பு : லண்டன் ஆய்வாளர்கள் தகவல்
24 May 2022லண்டன் : கடந்த மார்ச் - ஏப்ரல் மாத காலகட்டத்தில் இந்தியாவிலும் பாகிஸ்தானிலும் வெயில் அளவு 30 மடங்கு அதிகரித்துள்ளதாக லண்டன் காலநிலை பல்கலைக் கழக ஆய்வாளர்கள் கூறியுள்ளார
-
பிரதமர் மோடியிடம் இந்தியில் பேசிய ஜப்பானிய சிறுவன்
24 May 2022டோக்கியா : ஜப்பான் தலைநகர் டோக்கியா சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி அங்குள்ள நட்சத்திர ஓட்டலில் தங்கியுள்ளார்.