எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

முதல் உலக நுரையீரல் கிருமி தொற்று தினம் 2009- ல் அனுசரிக்கப்பட்டது. இவ்வாண்டு 13-ம் உலக நுரையீரல் கிருமி தொற்று தினம் இன்று 12-ம் தேதி உலகம் ழுமுவதும் அனுசரிக்கப்படுகிறது. நுரையீரல் பல வகை தொற்று கிருமிகளால் பாதிக்கப்படுகிறது. வைரஸ், பாக்டீரியா, பூஞ்சை போன்றவகை பல வகை நுரையீரல் கிருமி தொற்றை உண்டாக்குகிறது. உலகளவில் 2019-ம் ஆண்டு 25 லட்சம் உயிர்களை பரித்திருக்கிறது. அதில் 6,72,000 குழந்தைகள் ஆகும். உலகளவில் ஒவ்வொரு வருடமும் 8 லட்சம் குழந்தைகள் உயிரிழக்கின்றனர். ஐக்கிய நாடுகளின் பரிந்துரைப்படி ஒவ்வொரு வருடமும், நிமோனியா தினம் அனுசரிப்பதின் மூலம் நிமோனியாவின் தாக்கம், மருத்துவ முறைகள், தடுப்பு முறைகள் பற்றி விழப்புணர்வு ஏற்படுத்த முடியும். மேலும் 2030-ம் ஆண்டுக்குள் நிமோனியாவினால் ஏற்படும் குழந்தைகளின் உயிரிழப்புக்களை குறைக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் கொண்டாடப்படுகிறது.
ஐந்து வயதுற்குட்பட்ட குழந்தைகள் உயிரிழப்புக்கு முதல் காரணம் நுரையீரல் கிருமி தொற்று ஆகும்.ஒவ்வொரு நிமிடமும் நுரையீரல் கிருமி தொற்றால் 2 குழந்தைகள் உயிரிழக்கின்றனர். மொத்த குழந்தைகள் உயிரிழப்பில் 10 சதவிகித உயிரிழப்புக்காரணம் நுரையீரல் கிருமி தொற்றே ஆகும். இந்தியாவில் 2015-ல் மட்டும் 5 கோடி குழந்தைகள் நுரையீரல் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
உலகளவில் ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு ஏற்படும் நிமோனியா நோயாளிகளில் 23 சதவிகிதம் இந்திய குழந்தைகள் ஆகும். ஏற்கனவே அதிகபடியாக இருக்கும் நிமோனியா நோய்களில் சில நிமோனியாவை இந்தியா சுகாரதாரத்துறை முயற்சியால் குறைந்து வந்தாலும் பன்றிக்காய்ச்சல், கொரோனா கிருமி போன்றவை பெரும் பாதிப்பை எற்படுத்துவது influenza மனிதகுலத்திற்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்துகிறது.
பல வகை பாக்டீரியா, வைரஸ், பூஞ்சை, நுரையீரல் தொற்றை ஏற்படுத்துகிறது. ஸ்டெரப்டோகாகஸ் நிமோனியா தான் அதிகபடியான நுரையீரல் கிருமி தொற்றை ஏற்படுத்துகிறது அதனை தொடர்ந்து மைகோப்லாஸ்மா நிமோனியா, ஈமோபிளஸ் இன்புலுன்சா போன்ற பாக்டீரியாக்கள் அதிகப்படியான நுரையீரல் கிருமி தொற்றை ஏற்படுத்துகிறது.
மேலும் பாக்டீரியாக்களில் காசநோய் அதாவது மைக்கோ பாக்டீரியம் டீயூபர்குலே இந்தியாவில் பேரிழப்பை ஏற்படுத்துகிறது. வைரஸ்களில் இன்புலுயன்ஸா, கொரோனா, ரெஸ்பிரேட்டரி, சின்;சியல் வைரஸ், பாராஇன்புலுயன்ஸா, அடினோ வைரஸ் போன்றவை நுரையீரலைத் தாக்குகிறது. பூஞ்சைகளில் ஆஸ்பர்ஜிலஸ், நிமோஸிடில் காரிணி, காண்டிடா போன்றவை நுரையீரல் தொற்றை உண்டாக்குகிறது.
பெரும்பாலும் நிமோனியா காற்றின் மூலம் அதாவது நோய் உள்ளவர்கள் இருமும் பொழுது அக்கிருமி சளிதுகள்கள் மூலம் மற்றவர்களுக்கு காற்றின் மூலம் அதை சுவாசிக்கும் பொழுது நுரையீரலுக்குள் சென்று தாக்கத்தை ஏற்படுத்துகிறது. அனைவருக்கும் இப்பாதிப்பு ஏற்படுவதில்லை. எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ள வயதினர், குழந்தைகள் மற்றும் முதியவர்களுக்கு தொற்று எளிதாக ஏற்படுத்தி நோயாகிறது.
நிமோனியாவால் அனைத்து வயதினரும் பாதிக்கப்படுகின்றனர். பெரும்பாலும் எதிர்ப்புரதச்சத்து குறைவாக இருக்கும் குழந்தைகள், முதியவர்கள் பாதிப்படைகின்றனர். சக்கரைநோய், உயர் இரத்த அழுத்தம், புற்றுநோய், எச்.ஐ.வி, ஏற்கனவே நுரையீரல் நோய் உள்ளவர்கள் இருதய நோய் உள்ளவர்கள் சிறுநீரக கோளாறு உள்ளவர்கள், எதிர்ப்பு சக்தி குறையும் மருந்துகள் உண்பவாகளுக்கு நிமோனியா தாக்கம் எளிதாக உருவாகும்.
காய்ச்சல், உடல் சோர்வு, நெஞ்சுவலி, சளி, சளியில் இரத்தம், மூச்சுத்திணறல் போன்றவை ஆகும். மற்றும் கிருமி தொற்று முறையான மருத்துவம் செய்யவிட்டால் மற்ற உறுப்புக்களான மூனை, சிறுநீரகம், போன்றவையை தாக்கி பல்வேறு அறிகுறிகள் உண்டாக்கும். நெஞ்சுபடம், சளிபரிசோதனை, இரத்தப்பரிசோதனை நீர்ப்பரிசோதனை மூலம் கண்டறியலாம். சளி, இரத்தம், சிறுநீர் போன்றவையில் கிருமி தொற்றை (கிருமியை கண்டறிந்து அதற்கு ஏற்ப மருந்தையும் கண்டறிய முடியும்).
பாதிப்பு உண்டாக்கிய கிருமியை கண்டறிவதன் மூலம் அதற்கு தகுந்த மருந்துகள் அதாவது ஆண்டிபாயாடிக், ஆண்டி வைரஸ், ஆண்டிபங்கல் மருந்துகள் மூலம் குணப்படுத்த முடியும். குறைந்தபட்சம் ஒருவராம் முதல், இரண்டு வாரம் வரை மேலும் (காச நோய்) கிருமிக்கு ஆறுமாதம் முதல் இரண்டு வருடம் வரை மருத்துவம் தேவைப்படும்.
2018 -ல் மட்டும் உலகளவில், இந்நோயினால் ஒரு கோடி மக்கள் பாதிக்கப்பட்டனர். ஒரு இலட்சம் உயிரிழப்பை ஏற்ப்படுத்தியுள்ளது. 2016-ல் இந்தியாவில், இந்நோயினால் 28 லட்சம் பேர் பாதிக்கப்பட்டனர். மொத்த உலக காசநோயாளிகளில் நான்கில் ஒருபங்கு இந்தியாவிலே உள்ளனர். 2016-ல் இந்தியாவில் மட்டும் காசநோய் 4 லட்சம் உயிரிழப்பை உண்டாக்கி இருக்கிறது.காசநோய் மைக்கோபாக்டீரியம் டியூபர்குலோசிஸ் எனும் கிருமியினால் உருவாகிறது இக்கிருமியும் நோயுள்ளவர் இருமும் பொழுது, சளிதுகள்கள் மூலம் மற்றவர்களுக்கு பரவுகிறது. நெஞ்சு கபடம் சளி பரிசோதனை மூலம் கண்டறியலாம். காசநோய் மருத்துவம் ஆறுமாதம் முதல் இரண்டு வருடம் வரை கொடுக்கப்படும்.
இன்புலுயன்சா நோயின் அறிகுறிகள் இருமல், காய்ச்சல், சளி, சளியில் இரத்தம் எடைகுறைதல், பசியின்மை போன்றவை ஆகும். இதுவும் ஒரு நுரையீரல் பெருந்தொற்றாகும். 1918, 1957 - 58, 1968 - 1969, 2009 ஆகிய ஆண்டு உலகளவில் பெரும்பாதிப்பை உண்டாக்கியது. 2009 உலகளவில் பன்றிக்காய்ச்சலால் 28010 மக்கள் உயிரிழந்தனர். இந்தியாவில் 1833 மக்கள் உயிரிழந்தனர். 2009 -2010, 36,247 மக்கள் இக்கிருமியினால் பாதிக்கப்பட்டனர். பின்னர் இதன் பாதிப்பு ஒவ்வொரு வருடமும்; தொடர்ந்து இந்தியாவில் இருந்து கொண்டே இருக்கிறது. 2012 - 2019 காலத்தில் மொத்தம் 138, 394 பேர் இந்த பன்றி காய்ச்சலால், பாதிக்கப்பட்டு, 9180 மக்கள்உயிரிழந்துள்ளனர். இதுவும் காற்றில் பரவி கொரோனா போல் நுரையீரல் தொற்றை உண்டாக்குகிறது. இருமல், சளி, மூச்சுத்திணறல், உடம்பு வலி போன்றவை இந்நோயின் அறிகுறியாகும். எனினும் இதற்கு தடுப்பூசிகள் மூலம் இதன் பாதிப்பை குறைக்க முடியும். தொண்டை சளி RT PCR எனும் பரிசோதனை மூலம் கண்டறிப்படுகிறது. நிமோனியாவில் இருந்து நம்மை பாதுகாக்க தூய காற்றை சுவாசிக்க வேண்டும். முடிந்தளவு புகை, மாசுக்காற்று உள்ள இடங்களை தவிர்க்க வேண்டும். புகைப்பிடிப்பதை தவிர்க்க வேண்டும்.
ஒவ்வொரு நாட்டிலும், நாட்டிற்கு உள்ள தொற்று நோய்கள் ஏற்ப, தடுப்பூசிகள் பரிந்துரைக்கப்படுகின்றன. சத்துமிக்க ஊட்டசத்து நிறைந்த உணவுகள் மூலம் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்த முடியும். நடைபெயர்ச்சி, உடற்பயிற்சி செய்தல் மூலம் நுரையீரல், இதயம் செயல்பாடு மேம்படும். நீரழிவு நோய், இருதய நோய், உடல்பருமன், சிறுநீரக செயல்பாடு குறைதல், கல்லீரல் செயல்பாடு குறைதல் போன்றவை நுரையீரல் நோய்களை உண்டாக்க வாய்ப்புள்ளது.
ஆஸ்துமா,அலர்ஜிக் ரைனைடிஸ் உள்ளவர்கள், ஒவ்வாமை ஏற்படுத்தும் பொருட்களை கண்டறிந்து அதை தவிர்த்து கொள்வது மகத்தான முறையாகும். நுரையீரல் தொற்று நோய்களை தவிர்க்க மாஸ்க் அணிவது மற்றும் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும்.
டாக்டர் P. பிரேம் ஆனந்த், முதன்மை அலர்ஜி, ஆஸ்துமா, நுரையீரல் நோய் சிறப்பு மருத்துவர் இணை பேராசிரியர் செல் : 9940903555
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 9 months 2 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 9 months 3 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 10 months 1 week ago |
-
தங்கம் விலை சற்று சரிவு
09 Jul 2025சென்னை : சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.400 குறைந்து ஒரு சவரன் ரூ.72,000-க்கு விற்பனையானது.
-
கடலூர் ரயில் விபத்திற்கு காரணம்? - வெளியான தகவலால் அதிர்ச்சி
09 Jul 2025கடலூர் : ரயில் வரும் நேரத்தில் கேட் கீப்பர் பங்கஜ் சர்மா தூங்கி கொண்டிருந்ததால் விபத்து நேரிட்டதாக தகவல் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
கடலூர் ரயில் விபத்து: கேட் கீப்பராக 'தமிழர்' நியமனம்
09 Jul 2025சென்னை, கடலூர் ரயில் விபத்தை அடுத்து அங்கு புதிய கேட் கீப்பராக தமிழர் ஒருவர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
-
திருத்தணியில் 14ம்தேதி அ.தி.மு.க சார்பில் ஆர்ப்பாட்டம்: இ.பி.எஸ்.
09 Jul 2025சென்னை, திருத்தணியில் ஜவுளிப் பூங்கா மற்றும் தனி வாரியம் அமைக்கப்படும் என்ற தி.மு.க.
-
தமிழ்நாட்டில் வெப்பநிலை 3 நாட்களுக்கு உயர வாய்ப்பு : வானிலை ஆய்வு மையம் தகவல்
09 Jul 2025சென்னை : தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு அதிகபட்ச வெப்பநிலை வழக்கத்தை விட 7 டிகிரி ஃபாரன்ஹீட் வரை உயர வாய்ப்புள்ளது.
-
பொது வேலைநிறுத்தம் எதிரொலி: தமிழ்நாடு - கேரளா இடையே பஸ்கள் இயக்கப்படவில்லை
09 Jul 2025கோவை, தமிழ்நாட்டிற்கு வழக்கமாக இயக்கப்படும் கேரளா அரசு பஸ்களும் இயக்கப்படவில்லை.இரு மாநிலங்களுக்கு இடையே பஸ்கள் இயக்கப்படாததால் பயணிகள் கடும் அவதி அடைந்துள்ளனர்.
-
பிரம்மபுத்திரா நதிகள் வறண்டு போகும்: சீனாவின் அணையால் இந்தியாவுக்கு ஆபத்து : அருணாசல் முதல்வர் எச்சரிக்கை
09 Jul 2025பெய்ஜிங் : பிரம்மப்புத்திரா நதியின் குறுக்கே புதிய அணையால் இந்தியாவுககு ஆபத்து என்று அருணாசல முதல்வர் எச்சரித்துள்ளார்.
-
குஜராத்த்தில் பாலம் இடிந்து 10 பேர் பலி: ரூ.2 லட்சம் நிவாரண நிதி அறிவித்த பிரதமர் மோடி
09 Jul 2025காந்திநகர் : குஜராத் பாலம் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
-
நீதிமன்றத்தைவிட ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் மேலானவரா..? - அரசு அதிகாரிக்கு நீதிபதி கேள்வி
09 Jul 2025சென்னை : ஐ.ஏ.எஸ். அதிகாரி என்றால் நீதிமன்றத்தைவிட மேலானவர் என தன்னை நினைத்துக் கொள்கிறாரா?
-
மத்திய அரசை எதிர்த்து தொழிற்சங்கங்கள் நடத்திய நாடு தழுவிய வேலை நிறுத்தத்தால் தமிழகத்தில் எந்த பாதிப்பும் இல்லை- வழக்கம்போல் அரசு, தனியார் பேருந்துகள், கடைகள் இயங்கின - கேரளா, மேற்கு வங்கம், ஒடிசாவில் இயல்பு வாழ்க்கை பாதிப்பு
09 Jul 2025சென்னை : மத்திய அரசை எதிர்த்து 17 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி 13 தொழிற்சங்கங்கள் நடத்திய பாரத் பந்த்தால் தமிழ்நாட்டில் எந்த பாதிப்பும் இல்லை.
-
மத்திய அரசை கண்டித்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தொழிற்சங்கத்தினர் போராட்டம்
09 Jul 2025சென்னை, மத்திய அரசை கண்டித்து நேற்று தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தொழிற்சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
-
'வள்ளுவர் மறை வைரமுத்து உரை' 13-ம் தேதி வெளியிடுகிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்
09 Jul 2025சென்னை : வள்ளுவர் மறை வைரமுத்து உரை' என்ற பெயரில் கவிஞர் வைரமுத்து திருக்குறளுக்கு உரை எழுதியிருக்கிறார்.
-
மத்திய அரசை கண்டித்து 'பந்த்': புதுச்சேரியில் கடைகள் அடைப்பு; தனியார் பேருந்துகள் ஓடவில்லை
09 Jul 2025புதுச்சேரி, மத்திய அரசை கண்டித்தும்,17 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தியும் புதுச்சேரியில் நேற்று (ஜூலை 9) பந்த் நடந்தது.
-
திருவாரூரில் முதல்வர் 'ரோடு ஷோ'
09 Jul 2025திருவாரூர் : முதல்வர் மு.க.ஸ்டாலின் பவித்திரமாணிக்கம், துர்க்காலயா ரோடு, தெற்கு வீதி, பனகல் சாலை, பழைய பஸ் நிலையம், ரெயில்வே ரவுண்டானா வரை 'ரோடு ஷோ' மூலம் சாலையில
-
குஜராத்: பால விபத்தில் பலி எண்ணிக்கை 10 ஆக உயர்வு
09 Jul 2025ஆனந்த் : குஜராத்தில் திடீரென பாலம் இடிந்து வாகனங்கள் ஆற்றில் விழுந்தது இதில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.
-
டெக்ஸாஸ் வெள்ளம்: பலி 109 ஆக உயா்வு
09 Jul 2025டெக்ஸாஸ் : டெக்ஸாஸில் ஏற்பட்ட திடீா் கடும் வெள்ளப்பெருக்கு காரணமாக உயிரிழந்தோா் எண்ணிக்கை 109 ஆக உயா்ந்துள்ளது.
-
மாணவர்களுக்கு அரசியல் புரிதல் வேண்டும்: 'ஓரணியில் தமிழ்நாடு' நின்றால் நம்மை யாராலும் வீழ்த்த முடியாது : திருச்சி கல்லூரி விழாவில் முதல்வர் முக.ஸ்டாலின் பேச்சு
09 Jul 2025திருச்சி : “காந்தி வழி, அம்பேத்கர் வழி, பெரியார் வழி என்று மாணவர்கள் பின்பற்ற வழிகள் உள்ளன.
-
ஜூலை 28-ல் சி.எஸ்.ஐ.ஆர். நெட் தேர்வு
09 Jul 2025சென்னை : உதவி பேராசிரியர் பணிக்கான சி.எஸ்.ஐ.ஆர். நெட் தேர்வு ஒரேகட்டமாக ஜூலை 28-ம் தேதி நடைபெறுகிறது என்று என்டிஏ அறிவித்துள்ளது.
-
நம் உரிமைகளை பாதுகாக்கக்கூடிய ஆட்சி தி.மு.க. ஆட்சி மட்டும்தான்: கனிமொழி எம்.பி. பேச்சு
09 Jul 2025தூத்துக்குடி, நம்முடை உரிமைகளையும் பாதுகாக்கக்கூடிய ஆட்சி தி.மு.க. ஆட்சி மட்டும்தான் என்று கனிமொழி எம்.பி. தெரிவித்துள்ளார்.
-
பும்ரா குறித்த தகவலால் அதிர்ச்சி
09 Jul 2025ஜஸ்பிரீத் பும்ரா இல்லாமல் இந்திய அணி அதிகமான போடிகளில் வென்றுள்ளதாக வெளியாகியுள்ள புள்ளி விவரங்கள் இந்தியர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
ஆசியாவின் அதிக வயதான யானை உயிரிழப்பு
09 Jul 2025போபால் : ஆசியாவிலேயே அதிக வயதான யானை வட்சலா உயிரிழந்தது.
-
சுங்கச்சாவடிகளில் அரசு பஸ்களுக்கு தடை? ஐகோர்ட்டில் அரசுத்தரப்பில் முறையீடு
09 Jul 2025சென்னை, தென்மாவட்டங்களில் உள்ள 4 சுங்கச்சாவடிகளில் நாளை (வியாழக்கிழமை) முதல் அரசு பஸ்களை அனுமதிக்கக்கூடாது என ஐகோர்ட்டு உத்தரவிட்டிருந்த நிலையில், அரசுத்தரப்பில் முறையீ
-
பிரான்சில் திடீர் காட்டுத்தீ: 700 ஹெக்டேர் நிலப்பரப்பு எரிந்து நாசம்
09 Jul 2025பாரீஸ் : பிரான்சில் காட்டுத்தீக்கு 13 பேர் காயம் அடைந்தனர். இதில் 700 ஹெக்டேர் நிலப்பரப்பு தீயில் எரிந்தது.
-
பிரதமர் மோடிக்கு நமீபியாவின் உயரிய விருது வழங்கி கவுரவிப்பு
09 Jul 2025விண்ட்ஹோக் : நமீபியா நாட்டின் உயரிய விருது பிரதமர் மோடிக்கு வழங்கி கவுரவிக்கப்பட்டது.
-
யு-19 தொடரில் சூரியவன்ஷி புதிய சாதனை
09 Jul 2025லண்டன் : இங்கிலாந்து யு-19 அணிக்கு எதிராக ஐந்து போட்டிகள் கொண்ட இளையோர் ஒருநாள் தொடரில் இந்தியா யு-19 அணி 3-2 என்ற கணக்கில் தொடரை வென்றதில் வைபவ் சூர்யவன்ஷி நட்சத்திரமா