எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
மதுரை : தமிழக அமைச்சர்கள் பழனிவேல் தியாகராஜன், மூர்த்தி ஆகிய இருவரும் மதுரைக்கு என்ன செய்தார்கள் என்று முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ கேள்வி எழுப்பிஉள்ளார்.
மதுரை பனகல்சாலையில் உள்ள மாநகர் மாவட்ட அ.தி.மு.க. அலுவலகத்தில் தி.மு.க., பா.ஜ.க., அ.ம.மு.க. உள்ளிட்ட பல்வேறு கட்சியில் இருந்து 500 - க்கும் மேற்பட்ட இளைஞர்கள் அக்கட்சியில் இருந்து விலகி மாநகர் மாவட்ட அ.தி.மு.க.செயலாளரும், முன்னாள் அமைச்சருமான செல்லூர் கே.ராஜூ எம்.எல்.ஏ. முன்னிலையில் அ.தி.மு.க.வில் தங்களை இணைத்துக் கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில் அ.தி.மு.க. அமைப்புசெயலாளரும், மாநகர மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான செல்லூர் கே.ராஜூ நிருபர்களிடம் கூறியதாவது:-
ஆளுங்கட்சியின் செயல்பாடு சரியில்லாததால் ஆளுங்கட்சியில் இருந்து விலகி நிறைய இளைஞர்கள் தங்களை அ.தி.மு.க.வில் இணைத்துக் கொண்டனர். விடியலை தருவேன் என்று சொல்லிவிட்டு விடியா அரசாக இந்த அரசு இருக்கிறது. சொன்னதை எதுவுமே செய்யாததால் ஆளுங்கட்சியினுடைய நடவடிக்கை பிடிக்காமல் தங்களை அ.தி.மு.க.வில் இணைத்துக் கொண்டனர். மேலும் ஆர்.எஸ்.எஸ். கட்சியிலிருந்து அ.தி.மு.க.விற்கு வந்திருக்கிறார்கள் என்றால் எங்களது கொள்கையை ஏற்று வந்திருக்கிறார்கள்.மேலும் மழை,வெள்ள பாதிப்பில் மக்களை ஆளும் அரசு கண்டு கொள்ளவில்லை.முல்லை பெரியார் அணையில் ஐந்து ஆறு முறை 142 அடியாக எங்களது ஆட்சி காலத்தில் உயர்த்தி இருக்கிறோம்.
இப்போது தி.மு.க. ஆட்சிக்கு வந்த பிறகு கேரள அரசு முல்லை பெரியார் அணையில் ரூர் கேவ் என்ற முறையை கொண்டு வந்து மக்களுக்கு பாதுகாப்பற்ற முறையில் உள்ளது என உச்சநீதிமன்றத்தில் கூறியுள்ளது.இந்த ரூர் கேவ் திட்டம் கொண்டு வந்தால் ராமநாதபுரம், சிவகங்கை மாவட்ட விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்படுகிறார்கள். அது மட்டுமல்ல நமக்கு குடிநீரும் பெரும் பிரச்சினை தான். தி.மு.க. ஆட்சிக்கு வந்தாலே அண்டை மாநிலங்கள் பெரும் இடைஞ்சலை கொடுக்கிறார்கள்.
இந்த ரூட் கர்வ் திட்டத்தை எதிர்த்து தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தை நாடி முறையாக நடவடிக்கை எடுக்க வில்லை. பெருத்த மனக்குழப்பத்தில் இருக்கிறார்கள் மேலும் முல்லை -பெரியார் -வைகை பாசன விவசாயிகள் போராடிக் கொண்டிருக்கிறார்கள். மகளிர்க்கு இலவச பஸ் குறித்த கேள்விக்கு முதன்மைச் செயலாளர் கூறும் போது 8 கோடி பேர் பயனடைந்தார் அதே தவறு. முதன்மை செயலாளர் ஒரு தவறான செய்தியை சொல்லுகிறார்.கோ- பேக் மோடி என்று சொன்னவர்கள் இன்று வெல்கம் மோடி என்கிறார்களே என்ற கேள்விக்குஅமலாக்கத்துறை ரெய்டு பண்ணிடும் ஊழல் ஒழிப்புத்துறை ரெய்டு பண்ணிடும் என்ற பயம் தான்.முதல்வர் கோட் சூட் போட்டு லெஜன்ட் சரவணன் போல் வருகிறார் என்று கூறினேன் உடனே அதை மாற்றிவிட்டார்.
பாரத பிரதமர் கதர் வேஷ்டி சட்டை உடன் சென்னைக்கு வந்தார்.நாங்க எல்லாம் சொன்னதனால் முதல்வர் தப்பிச்சார் இல்லையென்றால் கோட் சூட் என போயிருந்தா ஐயோ அவ்வளவு தான் என்றார். ஜனாதிபதி தேர்தலில் பி.ஜே.பி.க்கு எதிர்த்து வாக்களித்தார்கள். வாக்களித்துவிட்டு வெற்றி பெற்று ஜனாதிபதியாக தேர்ந்தெடுத்ததும் திமுக டி.ஆர். பாலு தலைமையில் முதலில் மரியாதை கொடுத்தார்கள். ஜி.எஸ்.டி.பற்றி நிர்மலா சீதாராமன் புட்டு புட்டு வைத்தார்கள்.
பால், வெண்ணை, தயிர் எல்லாத்துக்கும் அவர்கள் ஒன்று போட்டால் தி.மு.க. ஒன்று போட்டு விலையேற்றம் செய்கிறார்கள். பி.ஜே.பி.யை கண்டு பயம் தான் தி.மு.க.விற்கு உள்ளது. மத்திய அரசை ஒன்றிய அரசு என கூறியவர்கள் பாரத பிரதமர் சென்னை வந்ததும் ஒன்றிய பிரதமர் என்று கூறவில்லையே மேடையிலே இந்திய பிரதமர் என்று கூறினார்.
பாரத பிரதமரை ஒன்றிய பிரதமரே வருக என்று சொல்லியிருக்கலாம் அல்லவா.அ.தி.மு.க.விலிருந்து யாரு விலகினாலும் கவலை இல்லை அதிமுக ஒரு கடல் போன்ற கட்சி. நிதி அமைச்சர், வணிகவரித்துறை அமைச்சர் இரு அமைச்சர்களும் மதுரைக்கு ஏதாவது திட்டம் கொண்டு வந்திருக்கிறார்களா? எந்த திட்டமும் கொண்டு வரவில்லை.
ஜி.எஸ்.டி. பற்றி அறிவு ஜீவி போல் பேசிவிட்டு வாபஸ் வாங்கி விட்டார். இன்று நிதியமைச்சர் பற்றி நிறைய வதந்திகள் வருகிறது. அவர் கமிஷன் வாங்குவதில் தான் இருக்கிறார். ஒழிய தன்னுடைய துறையை சரியாக கவனிப்பதில்லை என்று வதந்தி வருகிறது. கமிஷன் வாங்குவதில் தான் பி.டி.ஆர் இருக்கிறார் என்று தி.மு.க. கட்சிக்காரர்ளே கூறுகிறார்கள்.மேயர் சரிவர செயல்படாமல் உள்ளார்.
மாநகராட்சியின் பல பகுதிகளில் தெரு விளக்குகள் 10 நாட்களுக்கு மேலாக எரியாமல் இருக்கிறது கேட்டால் ஒப்பந்தம் போடவில்லை என்கிறார்கள். ஒப்பந்தம் ஏன் போடவில்லை என்றால் பி.டி.ஆர். கூடுதலாக கமிஷன் கேட்கிறார் அதனால் தான் ஒப்பந்தம் போட லேட் ஆகிறது என கூறுகிறார்கள்.நிதிஅமைச்சரின் செயல்பாடுகளை வன்மையாக கண்டிக்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.
இந்த நிகழ்ச்சிகளில் வில்லாபுரம் ஜெ.ராஜா, எம்.எஸ்.பாண்டியன், அண்ணாத்துரை, பா.குமார், சோலைராஜா, சக்திவிநாயகர் பாண்டியன், கு.திரவியம், எம்.எஸ்.கே.மல்லன், தளபதி மாரியப்பன், திடீர்நகர் பாலா, நாசர், எம்.ஜி.ராமசந்திரன், சோலை இளவரசன், சோலை சிலம்பரசன், விளாங்குடி கே.ஆர்.சித்தன், பகுதிசெயலாளர் கணேசன், நீதிகாந்த், அஜய் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 11 months 4 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 12 months 3 days ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 1 year 2 weeks ago |
-
இனி விருப்ப ஓய்வுபெறும் ஊழியர்களுக்கு சலுகைகள்: மத்திய அரசு அறிவிப்பு
17 Sep 2025புதுடெல்லி, 20 ஆண்டுகள் பணியாற்றி விருப்ப ஓய்வுபெறும் மத்திய அரசு ஊழியர்களுக்கு சலுகைகளை மத்திய பணியாளர் நலத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.
-
தமிழ்நாட்டை தொடர்ந்து வளர்ச்சி பாதையில் கொண்டு செல்வோம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிவு
17 Sep 2025சென்னை, தமிழ்நாட்டைத் தொடர்ந்து வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்வோம் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
-
மயிலாடுதுறை ஆணவக்கொலை: பெண்ணின் தாய் உள்ளிட்ட 4 பேர் சிறையில் அடைப்பு
17 Sep 2025மயிலாடுதுறை: மயிலாடுதுறை ஆணவக் கொலை வழக்கில் பெண்ணின் தாய் உள்பட 4 பேர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
-
யூடியூப் சேனல்கள் சமூகத்திற்கு சாபக்கேடு: சித்தராமையா பேச்சு
17 Sep 2025பெங்களூரு, யூடியூப் சேனல்கள் சமூகத்திற்கு ஒரு சாபக்கேடு என சித்தராமையா தெரிவித்துள்ளார்.
-
சற்று குறைந்த தங்கம் விலை
17 Sep 2025சென்னை, சென்னையில் ஆபரணத்தங்கம் விலை நேற்று சவரன் ரூ.80 குறைந்து ஒரு சவரன் ரூ,82,160க்கு விற்பனையானது.
-
கொடிக்கம்பம் அகற்றும் நடவடிக்கை: தமிழ்நாடு அரசுக்கு ஐகோர்ட் பாராட்டு
17 Sep 2025சென்னை, கொடிக்கம்பங்களை அகற்றும் நடவடிக்கைக்கு தமிழக அரசுக்கு ஐகோர்ட்டு பாராட்டு தெரிவித்துள்ளது.
-
தஞ்சாவூர், திருவாரூர் உள்ளிட்ட 21 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு
17 Sep 2025சென்னை, தமிழகத்தில் தஞ்சாவூர், திருவாரூர் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்கள் மற்றும் 21 மாவட்டங்களில் இன்று (செப்.18-ம் தேதி) கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
-
அண்டை நாடுகளுடனும் பாகிஸ்தான் நட்புறவையே நாடுகிறது: துணை பிரதமர்
17 Sep 2025தோஹா: இந்தியா உட்பட அனைத்து அண்டை நாடுகளுடனும் பாகிஸ்தான் நட்புறவையே நாடுகிறது என்றும் இருதரப்பு விவகாரங்களில் 3-ம் தரப்பின் மத்தியஸ்தத்தை ஏற்க பாகிஸ்தான் தயார் என்றும்
-
தமிழ்நாட்டை ஒருபோதும் தலைகுனிய விடமாட்டோம்: மீண்டும் ஒரு உரிமைப் போரை நடத்தி நாட்டை பாதுகாப்போம் கரூர் தி.மு.க. முப்பெரும் விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் சூளுரை
17 Sep 2025கரூர்: தமிழ்நாட்டை ஒருபோதும் தலைகுனிய விடமாட்டோம் என்று தெரிவித்துள்ள தி.மு.க.
-
பசும்பொன் முத்துராமலிங்க தேவருக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும்: அமித்ஷாவிடம் இ.பி.எஸ். நேரில் வலியுறுத்தல்
17 Sep 2025சென்னை, டெல்லியில் அமித்ஷாவை சந்தித்து தேச விடுதலைக்காக பாடுபட்ட பசும்பொன் முத்துராமலிங்க தேவருக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என்று அ.தி.மு.க.
-
75-வது பிறந்தநாளை முன்னிட்டு பிரதமர் மோடிக்கு ட்ரம்ப் வாழ்த்து
17 Sep 2025புதுடெல்லி, பிரதமர் மோடிக்கு தொலைபேசியில் பி்றந்தநாள் வாழ்த்து தெரிவித்தார் அமெரிக்க அதிபர் ட்ரம்ப்.
-
வைக்கோல் எரிக்கும் விவசாயிகள் சிலரை சிறையில் அடைக்கலாம்: டெல்லி காற்று மாசு வழக்கில் சுப்ரீம் கோர்ட் கருத்து
17 Sep 2025புதுடெல்லி, வைக்கோல் எரிக்கும் விவசாயிகள் சிலரை சிறையில் அடைக்கலாம் என்று டெல்லி காற்று மாசு வழக்கில் சுப்ரீம் கோர்ட்கருத்து தெரிவித்துள்ளது.
-
மேட்டூா் அணைக்கு நீா்வரத்து குறைந்தது
17 Sep 2025மேட்டூர், மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு புதன்கிழமை காலை வினாடிக்கு 8,641 கன அடியாகக் குறைந்தது.
-
தமிழ் இனத்தின் எழுச்சிக்கான பகுத்தறிவு பேரொளி பெரியார்: முதல்வர் மு.க.ஸ்டாலின் புகழாரம்
17 Sep 2025சென்னை, தமிழ் இனத்தின் எழுச்சிக்கான பகுத்தறிவுப் பேரொளி பெரியார் என அவரது பிறந்தநாளில் முதல்வர் ஸ்டாலின் புகழாரம் சூட்டியுள்ளார்.
-
பிரதமர் நரேந்திரமோடிக்கு இத்தாலி பிரதமர் வாழ்த்து
17 Sep 2025ரோம், பிரதமர் மோடிக்கு இத்தாலி பிரதமர் மெலோனி பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
-
பிரதமர் மோடி பிறந்த நாளில் 12 ஆண்டுகளாக இலவச டீ வழங்கும் வியாபாரி..!
17 Sep 2025சென்னை, பிரதமர் மோடியின் பிறந்த நாளை முன்னிட்டு பொதுமக்களுக்கு இலவசமாக டீயை வியாபாரி வழங்கினார்.
-
விஜய் பரப்புரைக்கு அனுமதி கோரி ஐகோர்ட்டில் வழக்கு
17 Sep 2025சென்னை: விஜய் பரப்புரைக்கு அனுமதி கோரி சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
-
திரைக்கலைஞர்களுக்கு கூடும் கூட்டம் ஓட்டாக மாறுமா? ரஜினி அதிரடி பதில்
17 Sep 2025சென்னை: திரைக்கலைஞர்களுக்கு கூடும் கூட்டம் ஓட்டாக மாறுமா? என்ற கேள்விக்கு நடிகர் ரஜினி பதில் அளித்துள்ளார்.
-
மனிதர்களை கடிக்கும் நாய்களுக்கு ஆயுள் தண்டனை: உ.பி அரசு முடிவு
17 Sep 2025டெல்லி: எந்தவித தூண்டுதலும் இல்லாமல் மனிதர்களை கடிக்கும் நாய்களுக்கு ஆயுள் தண்டனை விதிக்க உத்தரபிரதேச அரசு முடிவு செய்துள்ளது.
-
பெரியார் 147-வது பிறந்தநாள்: இ.பி.எஸ். உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்கள் புகழஞ்சலி
17 Sep 2025சென்னை, பெரியாரின் பிறந்தநாளையொட்டி அ.தி.மு.க. பொதுச்செயலாளர் இ.பி.எஸ். உள்ளிட்ட தலைவர்கள் புகழஞ்சலி செலுத்தியுள்ளனர்.
-
அறிவுச்சூரியன் தந்தை பெரியார்: துணை முதல்வர் உதயநிதி புகழாரம்
17 Sep 2025சென்னை: உலகம் முழுவதற்குமான கொள்கைகளை வகுத்தளித்த அறிவுச்சூரியன் தந்தை பெரியார் என்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.
-
திருப்பதி பிரம்மோற்சவ விழா: பாதுகாப்பு பணிக்கு 4,200 போலீசார் குவிப்பு
17 Sep 2025திருப்பதி, திருப்பதி பிரம்மோற்சவ விழாவை முன்னிட்டு பாதுகாப்பு பணியில் 4,200 போலீசார் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
-
கைகுலுக்க மறுத்த விவகாரம்: பாக்., போட்டிகளில் இருந்து நடுவர் பைகிராஃப்ட் நீக்கம்!
17 Sep 2025அபுதாபி: இந்திய வீரர்கள் - பாகிஸ்தான் வீரர்களுடன் கைகுலுக்க மறுத்த விவகாரத்தில் பாகிஸ்தானின் அனைத்துப் போட்டிகளில் இருந்து நடுவர் ஆண்டி பைகிராஃப்ட் நீக்கப்பட்டுள்ளதாகத்
-
2025-ம் ஆண்டில் ஜி.எஸ்.டி. வருவாய் ரூ.22.08 லட்சம் கோடியாக அதிகரிப்பு: மத்திய நிதியமைச்சர் நிர்மலா தகவல்
17 Sep 2025அமராவதி, ஜி.எஸ்.டி. சீர்திருத்தங்கள் மூலம் பொருளாதாரத்தில் ரூ.2 லட்சம் கோடி முதலீடு ஏற்படும் என்று தெரிவித்துள்ள மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், ஜி.எஸ்.டி.
-
இந்திய தயாரிப்பு பொருட்களை மட்டும் மக்கள் வாங்க வேண்டும்: பிரதமர் நரேந்திரமோடி கோரிக்கை
17 Sep 2025போபால், நீங்கள் வாங்கும் எந்தவொரு பொருளும் இந்திய தயாரிப்பு பொருளாக இருக்க வேண்டும் என 140 கோடி இந்தியர்களிடமும் பிரதமர் மோடி வேண்டுகோளாக கேட்டு கொண்டார்.