எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
புதுடெல்லி: நாட்டின் பன்முகத்தன்மையைக் கொண்டாடுவதுடன் நமது ஒற்றுமையை வலுப்படுத்துவதில் காசி தமிழ் சங்கமம் போன்ற முயற்சிகள் முன்னோடியாகத் திகழும் என்று பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது; "வாரணாசியில் காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சியின் மூன்றாவது பதிப்பு நடைபெற இருப்பதை அறிந்து மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். மகா கும்பமேளா நடைபெறும் இந்த வேளையில் இந்த நிகழ்வுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதால் இது கூடுதல் சிறப்பு பெறுகிறது.
தமிழ்நாட்டிற்கும் காசிக்கும், காவேரிக்கும் கங்கைக்கும் இடையிலான நீடித்த இணைப்பு பல ஆயிரம் ஆண்டுகள் பழமையானது. முந்தைய இரண்டு பதிப்புகளின் போது ஏற்பட்ட மக்களின் இணக்கமான உணர்வுகளும், அனுபவங்களும் இந்தியாவின் பன்முக கலாச்சாரத்தின் அழகையும், இரு பகுதிகளைச் சேர்ந்த மக்களுக்கு இடையேயான வலிமையான இணைப்புகளையும் காட்சிப்படுத்தின.
காசி தமிழ் சங்கமம் இதுபோன்ற நினைவுகளை புதுப்பிப்பது மட்டுமல்லாமல், தமிழ்நாட்டிற்கும் காசிக்கும் இடையேயான தொடர்பை மேலும் வலுப்படுத்தும். முழு மனதுடன் மக்கள் பங்கேற்பதால், இந்த சங்கமம் நிகழ்ச்சிகள் 'ஒரே பாரதம், உன்னத பாரதம்'உணர்வை வழிநடத்துகின்றன.
அகத்திய முனிவர், பாரம்பரிய மருத்துவ முறைக்கும், செம்மொழி தமிழ் இலக்கியத்திற்கும் அளித்த பங்களிப்புகள் இந்த ஆண்டு நிகழ்வில் கொண்டாடப்பட இருப்பதை அறிந்து புளகாங்கிதம் அடைகிறேன். மேலும் நிகழ்ச்சியில் கலந்து கொள்பவர்கள், மகா கும்பமேளாவில் பங்கேற்பதுடன் அயோத்தியின் ஸ்ரீ ராமர் ஆலயத்திற்கும் செல்வார்கள் என்பதைக் குறிப்பிட விரும்புகிறேன். இது போன்ற ஆன்மீக தலங்களுக்கு பயணிப்பதன் வாயிலாக பங்கேற்பாளர்கள் அனைவரும் ஆசி பெற்றதாக உணர்வார்கள் என்பதில் எனக்குச் சந்தேகம் இல்லை.
வளர்ந்த பாரதத்தைக் கட்டமைக்கும் தொலைநோக்குப் பார்வையுடன் நாடு முன்னேறி வரும் நிலையில், நமது பன்முகத்தன்மையைக் கொண்டாடுவதுடன் நமது ஒற்றுமையை வலுப்படுத்துவதில் காசி தமிழ் சங்கமம் போன்ற முயற்சிகள் முன்னோடியாகத் திகழும். தமிழ்நாட்டிலிருந்து காசிக்குப் பயணிக்கும் மக்கள், வாழ்நாள் முழுவதும் மறக்க முடியாத சிறந்த நினைவுகளை தங்களுடன் எடுத்துச் செல்ல வேண்டுமென விழைகிறேன். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 5 months 4 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 6 months 3 days ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 6 months 3 weeks ago |
-
தொகுதி மறுவரையறை ஆலோசனை கூட்டம்: பவன் கல்யாணின் ஜனசேனா கட்சி பங்கேற்பு
21 Mar 2025சென்னை, சென்னையில் இன்று நடைபெறும் தொகுதி மறுவரையறை கூட்டத்தில் ஜனசேனை கட்சி பங்கேற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
-
வாடிக்கையாளர் மடியில் கொட்டிய டீக்கு 431 கோடி ரூபாய் இழப்பீடு : ஸ்டார்பக்ஸ் நிறுவனத்திற்கு கோர்ட் உத்தரவு
21 Mar 2025வாஷிங்டன் : வாடிக்கையாளர் மடியில் கொட்டிய டீக்கு ரூ.431 கோடி இழப்பீடு வழங்க ஸ்டார்பக்ஸ் நிறுவனத்திற்கு லாஸ் ஏஞ்சல்ஸ் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
-
அ.தி.மு.க. ஏமாறாமல் இருந்தால் வாழ்த்துகள்: தங்கமணிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பதில்
21 Mar 2025சென்னை, அ.தி.மு.க. ஏமாறாமல் இருந்தால் வாழ்த்துகள் என்று தங்கமணிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிலளித்து பேசினார்.
-
தொகுதி மறுசீரமைப்புக்கு எதிராக சென்னையில் இன்று முதல்வர் ஸ்டாலின் தலைமையில் கூட்டு நடவடிக்கைக்குழு கூட்டம்: பல்வேறு மாநில அரசியல் தலைவர்கள் வருகை
21 Mar 2025சென்னை, தொகுதி மறுசீரமைப்புக்கு எதிராக சென்னையில் இன்று முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நடைபெறவுள்ள கூட்டு நடவடிக்கைக்குழு கூட்டத்திற்கு கேரள முதல்வர் பினராயி விஜயன், தெலுங
-
திருச்சியில் ரூ. 235 கோடி மதிப்பில் 7 தளங்களுடன் 'கலைஞர் நூலகம்' முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல்
21 Mar 2025சென்னை, திருச்சியில் 7 தளங்களுடன் 235 கோடி ரூபாய் மதிப்பிலான கலைஞர் நூலக கட்டிடத்திற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.
-
ஆன்லைன் சூதாட்டம் தொடர்பான வழக்கு; விசாரணைக்கு ஏற்க சுப்ரீம் கோர்ட் மறுப்பு
21 Mar 2025புதுடெல்லி, ஆன்லைன் சூதாட்டம் தொடர்பான பொதுநல வழக்கை விசாரணைக்கு ஏற்க சுப்ரீம் கோர்ட் மறுப்பு தெரிவித்துள்ளது.
-
நடிகர் விஷாலின் தங்கை கணவர் மீது சி.பி.ஐ. வழக்குப்பதிவு
21 Mar 2025சென்னை : நடிகர் விஷாலின் தங்கை கணவர் மீது சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
-
தொகுதி மறுவரையறை தொடர்பான இன்றைய கூட்டத்தில் நாட்டின் எதிர்காலத்தை தீர்மானிக்க போகிறோம்: வீடியோ வெளியிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் விளக்கம்
21 Mar 2025சென்னை, தொகுதி மறுவரையறை தொடர்பான இன்றைய கூட்டத்தில் நாட்டின் எதிர்காலத்தை தீர்மானிக்க போகிறோம் என்று வீடியோ வெளியிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் விளக்கமளித்துள்ளார்.
-
பாகிஸ்தானுக்கு உளவு பார்த்த மத்திய அரசு ஊழியர் கைது
21 Mar 2025பெங்களூரு : பாகிஸ்தானில் உளவு பார்த்த மத்திய அரசு ஊழியரை போலீசார் கைது செய்தனர்.
-
கன மழை எச்சரிக்கை எதிரொலி: இன்றைய ஐ.பி.எல். போட்டி திட்டமிட்டப்படி நடக்குமா?
21 Mar 2025கொல்கத்தா : கொல்கத்தாவில் ஆரஞ்சு எச்சரிக்கை விடப்பட்டுள்ளதால், ஐ.பி.எல்.
-
பிரமாண்ட கலைநிகழ்சிகளுடன் ஐ.பி.எல். தொடரின் 18-வது சீசன் இன்று கோலாகலமாக ஆரம்பம்
21 Mar 2025கொல்கத்தா : ஐ.பி.எல். தொடரின் 18-வது சீசன் பிரமாண்ட கலைநிகழ்சிகளுடன் கொல்கத்தாவில் இன்று தொடங்குகிறது.
-
சென்னை மாநகராட்சிக்கு ரூ.350 கோடியை மத்திய அரசு வழங்கவில்லை - மேயர் பிரியா
21 Mar 2025சென்னை : சென்னை மாநகராட்சிக்கு ரூ. 350 கோடியை மத்திய அரசு வழங்கவில்லை என்று மேயர் பிரியா குற்றச்சாட்டியுள்ளார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 22-03-2025.
22 Mar 2025 -
சென்னை சாலைக்கு அஸ்வின் பெயர் சூட்ட முடிவு
21 Mar 2025சென்னை : சென்னையில் உள்ள ஒரு சாலைக்கு இந்திய வீரர் அஸ்வின் பெயரை சூட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது.
சுழற்பந்து ஜாம்பவான்...
-
தமிழகத்தில் தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட 10 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு
21 Mar 2025சென்னை, தமிழகத்தில் தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட 10 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
38 வெளிநாட்டு பயணங்கள்: பிரதமா் மோடியின் அரசுமுறை பயண செலவு 259 கோடி ரூபாய்
21 Mar 2025டெல்லி : 2022-ம் ஆண்டு முதல் பிரதமா் மேற்கொண்ட அரசு பயணங்களுக்கு ரூ.259 கோடி செலவானதாக தகவல் வெளியாகி உள்ளது.
-
டெல்லி ஆம் ஆத்மி கட்சி தலைவராக பரத்வாஜ் நியமனம்
21 Mar 2025டெல்லி : ஆம் ஆத்மி கட்சியின் தில்லி பிரிவின் புதிய தலைவராக முன்னாள் அமைச்சர் சௌரப் பரத்வாஜையும், பஞ்சாப் மாநிலப் பொறுப்பாளராக மணீஷ் சிசோடியாவையும் நியமித்து கட்சி அறிவி
-
ராகுல் காந்தி மீதான அவதூறு வழக்கு விசாரணை தள்ளிவைப்பு
21 Mar 2025சுல்தான்பூர், ராகுல்காந்தி மீதான அவதூறு வழக்கு விசாரணை ஏப்ரல் 3-ம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.
-
எங்கள் கணக்கை நாங்கள் பார்த்துக்கொள்கிறோம்: அமைச்சர் தங்கம் தென்னரசுக்கு எடப்பாடி பழனிசாமி பதிலடி
21 Mar 2025சென்னை : எங்கள் கணக்கை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம் என்று தங்கம் தென்னரசுக்கு எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
-
கோவையில் ரூ.71 லட்சம் ஹவாலா பணம் பறிமுதல்
21 Mar 2025கோவை : கோவை-பாலக்காடு தேசிய நெடுஞ்சாலையில் ஹவாலா பணம் ரூ.71 லட்சத்து 50 ஆயிரம் பறிமுதல் ஒருவர் கைது செய்யப்பட்டார்.
-
கர்நாடகாவில் எம்.எல்.ஏக்களின் சம்பளம் இரு மடங்காக உயர்வு
21 Mar 2025பெங்களூரு : கர்நாடகாவில் எம்.எல்.ஏ.க்களின் சம்பளம் இரு மடங்காக உயர்த்தப்பட்டது.
-
இந்தியர்களுக்கு கைவிலங்கு: பாராளுமன்றத்தில் மத்திய அரசு பதில்
21 Mar 2025டெல்லி, இந்தியர்கள் கைவிலங்கிட்டு அழைத்து வரப்பட்ட விவகாரம் பாராளுமன்றத்தில் மத்திய அரசு பதில் அளித்துள்ளது.
-
வடகொரியா மீண்டும் ஏவுகணை சோதனை
21 Mar 2025சியோல் : வடகொரியா மீண்டும் ஏவுகணை சோதனை நடத்தப்பட்டது.
-
விதிமுறைகளில் பி.சி.சி.ஐ. மாற்றம்: ஐ.பி.எல். அணி கேப்டன்கள் நிம்மதி
21 Mar 2025மும்பை : விதிமுறையில் பி.சி.சி.ஐ. மாற்றம்: செய்துள்ளதை அடுத்து ஐ.பி.எல். அணி கேப்டன்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.
-
கடினமான காலங்களில் விராட் நிறைய ஆதரவளித்தார்: முகமது சிராஜ் உருக்கம்
21 Mar 2025காந்திநகர் : கடின காலங்களில் விராட் கோலி தனக்கு ஆதரவு கொடுத்ததாக முகமது சிராஜ் கூறியுள்ளார்.
தீவிர பயிற்சி...