எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
சென்னை : சென்னையில் கனிமொழி எம்.பி. வீடு உள்பட 7 இடங்களில் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
சென்னையில் போலீஸ் டி.ஜி.பி. அலுவலகத்துக்கு இ-மெயில் மூலமாக மர்ம நபர் ஒருவர் வெடிகுண்டு மிரட்டல் விடுப்பது வாடிக்கையாகி இருக்கிறது. பல்வேறு பெயரிலான இ-மெயில் முகவரிகளில் இருந்து முக்கிய பிரமுகர்களின் இல்லங்கள் மற்றும் அரசியல் கட்சி அலுவலகங்களுக்கு மர்மநபர் வெடிகுண்டு மிரட்டலை விடுத்துக் கொண்டே உள்ளார்.
அந்த வகையில் இ-மெயில் மூலமாக நேற்று முன்தினம் இரவு சென்னை சி.ஐ.டி. காலனியில் உள்ள கனிமொழி எம்.பி.யின் வீடு, மயிலாப்பூரில் உள்ள ஆடிட்டர் குருமூர்த்தி வீடு, முன்னாள் டி.ஜி.பி. நடராஜ் வீடு, ஆழ்வார்பேட்டை நாரதகான சபா, வேப்பேரி பெரியார் திடல், கிழக்கு கடற்கரை சாலை, இஸ்கான் கோவில் ஆகிய 6 இடங்களுக்கும் தொலைபேசி மூலமாக தேனாம்பேட்டை மெட்ரோ ரெயில் நிலையத்துக்கும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து போலீசார் நேற்று முன்தினம் இரவு மேற்கண்ட 7 இடங்களிலும் வெடிகுண்டு சோதனை நடத்தினர். ஆனால் அது புரளி என்பது தெரியவந்தது. இ-மெயில் மூலமாக மிரட்டல் விடுத்த நபர் இதுவரை போலீசில் சிக்காத நிலையில், மெட்ரோ ரெயில் நிலையத்துக்கு போனில் மிரட்டல் விடுத்த ஸ்ரீபெரும்புதூரை சேர்ந்த ஞானமூர்த்தி என்ற வாலிபரை கைது செய்தனர். அவர் பேசிய தொலைபேசி எண்ணை வைத்து இருப்பிடத்தை கண்டுபிடித்த போலீசார் அவரை பிடித்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். இ-மெயில் மூலம் மிரட்டல் விடுத்த நபரை தொடர்ந்து தேடிவருகிறார்கள்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 1 year 1 week ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 1 year 2 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 1 year 1 month ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 04-10-2025.
04 Oct 2025 -
தங்கம் விலை மீண்டும் உயர்வு
04 Oct 2025சென்னை, சென்னையில் ஆபரணத்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.87,600-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
-
அகமதாபாத் முதல் டெஸ்ட் கிரிக்கெட்: இந்தியா இன்னிங்ஸ் வெற்றி
04 Oct 2025அகமதாபாத் : அகமதாபாத்தில் நடைபெற்ற வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி இன்னிங்ஸ் வெற்றி பெற்றுள்ளது.
-
கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தில் உண்மை விரைவில் வெளியே வரும்: டேராடூனில் ஆதவ் அர்ஜுனா பேட்டி
04 Oct 2025டேராடூன் : கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தில் உண்மை விரைவில் வெளியே வரும் என்று ஆதவ் அர்ஜுனா கூறினார்.
-
மகளிர் உலக கோப்பை கிரிக்கெட்: இந்தியா- பாக்., இன்று மோதல்
04 Oct 2025கொழும்பு : கொழும்பில் இன்று மாலை 3 மணிக்கு நடைபெறும் 6-வது லீக் போட்டியில் ஹர்மன்பிரீத் கவூர் தலைமையிலான இந்திய மகளிர் அணி பாகிஸ்தான் அணியை எதிர்கொள்கிறது.
-
நடிகர் ரஜினியை போன்று விஜய்யும் அரசியலில் இருந்து பின்வாங்குவார் : எஸ்.வி.சேகர் பேட்டி
04 Oct 2025சென்னை : ரஜினிகாந்தை போன்று விஜய்யும் அரசியலில் இருந்து பின்வாங்கி விடுவார் என்று எஸ்.வி.சேகர் தெரிவித்துள்ளார்.
-
தீபாவளியை முன்னிட்டு இன்றும், நாளையும் வீடு தேடி ரேஷன் பொருட்கள் வினியோகம்
04 Oct 2025சென்னை : தீபாவளியை முன்னிட்டு வீடு தேடி ரேஷன் பொருட்கள் வினியோகம் செய்ய தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
-
அண்ணாமலை டெல்லி பயணம்
04 Oct 2025கோவை : தமிழக பா.ஜ.க. மாநில முன்னாள் தலைவர் அண்ணாமலை நேற்று முன்தினம் காலை கோவையில் இருந்து விமானம் மூலம் டெல்லி சென்றார்.
-
காசா அமைதி ஒப்பந்தம்: அதிபர் ட்ரம்பின் நடவடிக்கையை வரவேற்கிறோம்: பிரதமர் மோடி
04 Oct 2025புதுடெல்லி : காசா அமைதி ஒப்பந்தம் தொடர்பாக அமெரிக்க அதிபரின் தலைமைத்துவத்தை வரவேற்கிறோம் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
-
மதுரை, சேலம் உள்ளிட்ட 12 மாவட்டங்களில் இன்று கனமழை
04 Oct 2025சென்னை : தமிழகத்தில் திருச்சி, மதுரை, சேலம் உள்ளிட்ட 12 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
-
கரூர் சம்பவத்தில் சிறப்பு புலனாய்வுக் குழு மூலம் முழு உண்மையை அரசு வெளிக்கொண்டு வரும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதி
04 Oct 2025சென்னை, மாநிலம் முழுவதும் துறைசார் வல்லுநர்கள், அரசியல் கட்சியினர், செயற்பாட்டாளர்கள், பொதுமக்கள் என அனைவரோடும் கலந்தாலோசித்து ஒரு முழுமையான 'நிலையான வழிகாட்டு நெறிமுறை
-
கரூர் சம்பவம் தொடர்பாக விஜய் கைது செய்யப்படுவாரா? அமைச்சர் துரைமுருகன் பதில்
04 Oct 2025வேலூர், 'நாங்கள் யாரையும் அநாவசியமாக கைது செய்யமாட்டோம். ஆனால், ஆதாரங்கள் இருந்து, தவிர்க்க முடியாமல் இருந்தால் கைது செய்வோம்.
-
கலைஞர் பல்கலை., மசோதா விவகாரம்: சுப்ரீம் கோர்ட்டில் கவர்னருக்கு எதிராக தமிழ்நாடு அரசு வழக்கு
04 Oct 2025புதுடெல்லி : கலைஞர் பல்கலைக்கழக மசோதா விவகாரத்தில் கவர்னருக்கு எதிராக தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளது.
-
கனிமொழி எம்.பி. வீடு உள்பட 7 இடங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்
04 Oct 2025சென்னை : சென்னையில் கனிமொழி எம்.பி. வீடு உள்பட 7 இடங்களில் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
-
உலக வரைபடத்தில் இருந்து அழித்து விடுவோம்: பாக்.கிற்கு இந்திய ராணுவ தளபதி எச்சரிக்கை
04 Oct 2025ஜெய்ப்பூர் : பாகிஸ்தானுக்கு இந்திய ராணுவ தளபதி கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
-
கரூர் நெரிசல் தொடர்பாக தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணைய தலைவர் ஆய்வு
04 Oct 2025கரூர் : கரூர் வேலுசாமிபுரத்தில் தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணைய தலைவர் கிஷோர் மக்வானா நேற்று காலை ஆய்வு மேற்கொண்டார்.
-
வடகிழக்கு பருவமழையின் முதல் சூறாவளி: அரபிக்கடலில் உருவான 'சக்தி' புயல்
04 Oct 2025புதுடெல்லி : வடகிழக்கு பருவமழையின் முதல் சூறாவளியாக அரபிக் கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி தற்போது புயலாக உருவாகி உள
-
மும்பையில் சர்வதேச விமான நிலையம்: வரும் 8-ம் தேதி பிரதமர் திறந்து வைக்கிறார்
04 Oct 2025மும்பை : வரும் 8-ம் தேதி மும்பையில் சர்வதேச விமான நிலையத்தை பிரதமர் மோடி திறந்து வைக்கிறார்.
-
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு வெடிகுண்டு மிரட்டலால் பரபரப்பு
04 Oct 2025மதுரை : மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால் அங்கு பரபரப்பு நிலவியது.
-
கரூர் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை சந்தித்து த.வெ.க. சார்பில் ஆறுதல்
04 Oct 2025கரூர் : கரூரில் த.வெ.க. தலைவர் விஜய் உத்தரவின் பேரில், உயிர் இழந்தவர்கள் குடும்பத்தினரை முதன்முறையாக த.வெ.க.
-
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடர்: இந்திய அணி கேப்டனாக சுப்மன் கில் நியமனம்
04 Oct 2025மும்பை : ஆஸ்திரேலிய தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. ஒருநாள் போட்டிக்கு சுப்மன் கில் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.
-
உயர் நீதிமன்றம் உத்தரவு எதிரொலி: நாமக்கல்லில் எடப்பாடி பழனிசாமியின் பிரச்சாரத்திற்கு போலீசார் அனுமதி மறுப்பு
04 Oct 2025நாமக்கல், உயர் நீதிமன்றம் உத்தரவு காரணமாக நாமக்கல்லில் எடப்பாடி பழனிசாமியின் பிரச்சாரத்திற்கு போலீசார் அனுமதி மறுத்துள்ளனர்.
-
டி20 தொடரை வென்ற ஆஸ்திரேலியா
04 Oct 2025நியூசிலாந்து- ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 3-வது மற்றும் கடைசி டி20 போட்டி நேற்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பந்து வீச்சை தேர்வு செய்தது.
-
குறை கூறுவதற்கு எதுவும் இல்லை: அகமதாபாத் டெஸ்ட் வெற்றி குறித்து கேப்டன் கில் கருத்து
04 Oct 2025அகமதாபாத் : அகமதாபாத் டெஸ்ட் போட்டியில் குறை கூறுவதற்கு என்று எதுவும் இல்லை. அனைத்து வீரர்களுமே தங்களது பங்களிப்பை சிறப்பாக வழங்கினர் என சுப்மன் கில் கூறினார்.
-
கரூர் சம்பவத்தில் உயர் நீதிமன்ற உத்தரவுபடி சிறப்பு புலனாய்வுக்குழு விசாரணை தொடங்கியது
04 Oct 2025கரூர் : கரூர் சம்பவத்தில் உயர் நீதிமன்ற உத்தரவுபடி ஐ.ஜி.அஸ்ராகார்க் தலைமையிலான சிறப்பு புலனாய்வுக் குழுவினர் நேற்று விசாரணை தொடங்கினர்.