முதல்வர் பிறந்த நாள்: கேக் வெட்டி சிறப்பாக கொண்டாட்டம்
சென்னை, பிப்.25 - முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்தநால் அ.தி.மு.க தலைமைக் கழகத்தில் கேக் வெட்டி சிறப்பாக கொண்டாடப்பட்டது. முதல்வரின் ...
சென்னை, பிப்.25 - முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்தநால் அ.தி.மு.க தலைமைக் கழகத்தில் கேக் வெட்டி சிறப்பாக கொண்டாடப்பட்டது. முதல்வரின் ...
மதுரை,பிப்.24 - தமிழக முதல்வரின் சிறப்பு திட்ட செயல்பாடு குறித்து 7 மாவட்ட கலெக்டர்களுடன் அரசு செயலாளர் நேற்று மதுரையில் ஆலோசனை ...
சென்னை, பிப்.24 - திண்டுக்கல் மாவட்ட ஆட்சியராக பணியாற்றும் கே.நாகராஜன், சென்னை மாநகராட்சியில் துணை ஆணையராக (நிதி மற்றும் ...
சென்னை, பிப்.24 - `தானே' புயல் நிவாரண நிதிக்கு முதல்வர் ஜெயலலிதாவிடம் நேற்று மட்டும் 2 கோடியே 61 லட்சத்து 71 ஆயிரத்து 1 ரூபாய் நிதி ...
சென்னை, பிப்.24 - அஞ்சல் விழியில் எம்.எல்.படித்தவரை சென்னை டாக்டர் அம்பேத்கர் சட்டகல்லூரி முதல்வராக்கியது செல்லாது என சென்னை ...
சென்னை,பிப்.24 - இரு வேறு சாலைவிபத்தில் உயிரிழந்த 5 பேர் குடும்பத்திற்கு தலா 1 லட்சம் நிதியுதவி வழங்குமாறு முதல்வர் ஜெயலலிதா ...
சென்னை, பிப்.24 - சென்னை, பெருங்குடி, கீழ்கட்டளை வங்கி கொள்ளையில் சம்பந்தப்பட்ட கொள்ளையர்களை பிடிக்க போலீஸ் முயற்சி செய்தது. ...
சென்னை, பிப்.24 - தமிழ்நாட்டில் என்கவுண்டரில் ஒரே நேரத்தில் 5 பேர் கெல்லப்பட்டது இதுவே முதன் முறை ஆகும்.இதற்கு முன் பெங்களூரில் ...
புதுடெல்லி,பிப்.24 - கலைஞர் டி.வி.க்கு ரூ.200 கோடி கைமாறிய வழக்கில் மத்திய அரசு, அமலாக்கப்பிரிவுக்கு டெல்லி ஐகோர்ட்டு நோட்டீஸ் ...
சென்னை, பிப்.24 - தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா நேற்று (23.2.2012) தமிழகம் முழுவதும் 64 லட்சம் மரக்கன்றுகள் நடும் திட்டத்தினை, ராஜாஜி சாலையில் ...
சென்னை, பிப்.24 - சென்னையில் இரு இடங்களில் நடந்த வங்கிக்கெள்ளையில் தொடர்புடையவர்களுக்கும் ,போலீசாருக்கும் நடந்த ...
சங்கரன்கோவில்.பிப்.24 - சங்கரன்கோவில் சட்டமன்ற தொகுதி அதிமுக வேட்பாளராக முத்துசெல்வி நேற்று தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார். ...
நெல்லை பிப்-23 - சங்கரன்கோவில் இடைத்தேர்தலில் போட்டியிட தேர்தல் மன்னன் பத்மராஜன் உள்பட 2 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். ...
சென்னை,பிப்.23 - சென்னை வங்கியில் கொள்ளையடித்த கொள்ளையர்களின் புகைப்படம், வீடியோ காட்சிகளை காவல்துறை நேற்று வெளியிட்டுள்ளது. ...
சென்னை, பிப்.23 - தே.மு.தி.க. தலைவரும், எதிர்க்கட்சி தலைவருமான விஜயகாந்த் சட்டப்பேரவையில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டதற்கு ...
மதுரை,பிப்.23 - மதுரையில் கிராம அதிகாரிகள் போல் நடித்து மூதாட்டிகளிடம் 43 பவுன் நகையை திருடிய வாலிபரை போலீசார் கைது செய்தனர். ...
சென்னை, பிப்.23 - இந்தியாவிலேயே முதல் பல்கலைக்கழகமாக வேலூரில் உள்ள வி.ஐ.டி.பல்கலைக்கழகத்திற்கு அமெரிக்காவின் உயரிய விருதான ...
புதுடெல்லி,பிப்.23 - மருத்துவம் மற்றும் பொறியியல் படிப்பில் சேர பொது நுழைவுத்தேர்வு முறை கொண்டுவரும் மத்திய அரசின் ...
புது டெல்லி, பிப்.23 - 2 ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு முறைகேடு வழக்கில் மத்திய நிதித் துறை இணையமைச்சர் பழனி மாணிக்கம் தலையிடுவதாக ...
நாகை. பிப்.23 - தமிழக மீனவர்கள் மீது சிங்கள கடற்படையினர் தொடர்ந்து தாக்குதல் நடத்துவதும், மீனவர்கள் பிடித்து வரும் மீன்கள் ...
லும்பினி : கலாச்சாரம், கல்வித்துறைகளில் நேபாளம், இந்தியா இடையே 6 ஒப்பந்தங்கள் கையெழுத்தானது.
கலிபோர்னியா : அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள கிறிஸ்தவ ஆலயத்தில் புகுந்த மர்ம மனிதன் அங்கிருந்தவர்கள் மீது சரமாரியாக துப்பாக்கியால் சுட்டதில் ஒருவர் உயிரிழந்
பாங்காக் : தாமஸ் கோப்பை பாட்மிண்டன் போட்டியில் இந்தோனேஷியாவை வீழ்த்தி, இந்திய அணி முதல் முறையாக சாம்பியன் பட்டத்தை வென்று சாதனை படைத்துள்ளது.
திருப்பூர் : நூல் விலை உயர்வை கண்டித்து திருப்பூர், ஈரோட்டில் இருக்கும் 20 ஆயிரம் பனியன், ஜவுளி நிறுவனங்கள் அடைக்கப்பட்டுள்ளன.
பவர்பிளே ஓவர்களில் அதிக விக்கெட்டுகள் எடுத்தவர்களில் ஷமி, முகேஷ் செளத்திரிக்கு முதலிடம்
சென்னை : தமிழ் எழுத்துகளுடன் ‘ஸ’ வையும் இணைத்துப் படம் போடும் போதே உங்களின் கூப்பிய கரங்களுக்குள் மறைத்து வைத்திருக்கும் கூர்வாள் தன் உண்மை முகத்தைக் காட்டி விட்டது என்
சென்னை : மதுரவாயல் - சென்னை துறைமுகம் இடையே ரூ.5,800 கோடியில் உயர்மட்ட சாலை அமைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் நேற்று முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் கையெழு
புது டெல்லி : கற்றல் குறைபாட்டால் பாதிக்கப்பட்ட மாணவருக்கு டிகிரி வழங்க வேண்டும் என்று ஐ.ஐ.டிக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
சென்னை : மத்திய அரசு வரியை குறைத்தும் நூல் விலை குறையாதது ஏன்? என தமிழக அரசுக்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கேள்வி எழுப்பி உள்ளார்.
சென்னை : பிற மாநிலங்களில் தமிழை மூன்றாவது மொழியாக சேர்க்க முயற்சிப்பேன் என்று தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி தெரிவித்தார்.
மும்பை : நடப்பு ஐ.பி.எல் தொடரில் பிளேஆப் சுற்றுக்கு நுழைய பெங்களூரு, டெல்லி உள்ளிட்ட 5 அணிகள் கடும் போட்டி நிலவுகிறது.
பியோங்யாங் : வடகொரியாவில் கொரோனா பரவலுக்கு அதிகாரிகளின் அலட்சியமே காரணம் என்று அதிபர் கிம் கடுமையாக விமர்சித்துள்ளார்.
புதுடெல்லி : புதிதாக 2,202 பேருக்கு நேற்று தொற்று உறுதியான நிலையில், இந்தியாவில் கொரோனா தினசரி பாதிப்பு எண்ணிக்கை 2-வது நாளாக சரிந்துள்ளது.
கொழும்பு : இலங்கையின் மேற்கு பகுதியில் கனமழையினால் ஏற்பட்ட கடும் வெள்ளம் காரணமாக 600-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.
நியூயார்க் : வறட்சியை எதிர்கொள்ளும் 23 நாடுகளில் பாகிஸ்தானையும் ஐ.நா. தனது அறிக்கையில் பட்டியலிட்டுள்ளது.
சென்னை : தமிழ்நாட்டில் வளிமண்டல கிழடுக்கு சுழற்சி, வெப்பச்சலனம் காரணமாக 17 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வாயிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
புதுடெல்லி : இளங்கலை மருத்துவ நீட் தேர்வுகான விண்ணப்பிக்கும் தேதி நீட்டிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு : மீண்டும் வன்முறை வெடிக்கும் சூழல் காரணமாக இலங்கையில் மீண்டும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
அகமதாபாத் : உலகின் மிக உயர சிகரமான எவரெஸ்ட்டை தொட்ட முதல் இந்திய மருத்துவ தம்பதி என்ற பெயரை குஜராத்தை சேர்ந்த இருவர் பெற்றுள்ளளனர்.
மும்பை : முத்தமிடுவதும், கட்டிப்பிடிப்பதும் இயற்கைக்கு மாறான பாலியல் குற்றங்கள் அல்ல என்று 14 வயது சிறுவனை பாலியல் வன்கொடுமை செய்த குற்றச்சாட்டில் கைதான நபருக்கு ஜாமீன்
மும்பை : சி.எஸ்.கே-வில் தொடர விரும்பவில்லை எனில் டோனி மீண்டும் கேப்டனாகி இருக்க மாட்டார் என்று தெரிவித்துள்ள சுனில் கவாஸ்கர் சென்னை அணியில் டோனி மேலும் சில ஆண்டுகள் தொட
கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி அருகே அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலில், பத்தாம் வகுப்பு மாணவர் கத்தியால் குத்தப்பட்ட சம்பவம் குறித்து போலீஸார் விசாரணை நடத்தி
சென்னை : நீட் போன்ற நுழைவுத்தேர்வுகள் மூலம் தனியார் கோச்சிங் சென்டர்கள் கொள்ளையடித்து வருகின்றன என்று சென்னைப் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் உயர் கல்வித்துறை அமைச்சர
சென்னை : பருத்தி, நூல் விலை உயர்வால் தமிழகத்தில் ஜவுளித்தொழில் பரவலாக பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்றும், விலை உயர்வால் ஏற்படும் இடையூருகளை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுங்கள்