இந்தியாவின் கலாச்சார மாநிலமாக தமிழகம் மாறி வருகிறது
கல்பாக்கம், டிச.29 - வெளிநாட்டு பயணிகளை மகிழ்விக்கும் வகையில் சுற்றுலாத் துறை சார்பில் நாட்டிய விழா மாமல்லபுரத்தில் கடற்கரை ...
கல்பாக்கம், டிச.29 - வெளிநாட்டு பயணிகளை மகிழ்விக்கும் வகையில் சுற்றுலாத் துறை சார்பில் நாட்டிய விழா மாமல்லபுரத்தில் கடற்கரை ...
சென்னை, டிச.29 - அ.தி.மு.க அமைப்புச் செயலாளர் பொறுப்பிலிருந்து தளவாய்சுந்தரம் விடுவிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து அ.தி.மு.க. பொதுச் ...
கன்னியாகுமரி,டிச.29 - கன்னியாகுமரியில் 10 அடி தூரம் கடல் உள்வாங்கியது. இதனால் மண் திரட்டுகளும், பாறைகளும் காணப்பட்டது. இதனால் ...
சென்னை, டிச.29 - தற்போது புழக்கத்திலுள்ள குடும்ப அட்டைகளின் செல்லத்தக்க காலத்தை ஓராண்டிற்கு நீட்டித்து தமிழக அரசு ஆணைகள் ...
சென்னை, டிச.29 - அரசு போக்குவரத்துக் கழகங்களுக்கு பேருந்துகள் மிகவும் பழுதுபட்டு இருப்பதால் 3000 புதிய பேருந்துகள் வாங்க ரூ.75 கோடியே 36 ...
விருதுநகர். டிச.29 - சிவகாசி அருகே ஒரு பட்டாசு ஆலையில் ஏற்பட்ட தீ விபத்தில் 4 பேர் உடல் கருகி பரிதாபமாக பலியானார்கள். 2 பேர் ...
சேலம் டிச.29 - முல்லை பெரியாறு அணை பிரச்சனையில் கேரள அரசின் பிடிவாதத்தை கண்டித்து சேலம் மாவட்டம் முழுவதும் நேற்று அனைத்து ...
சென்னை, டிச. 28 - தமிழக பிரச்சினைகளுக்காக மீண்டும் புதுமையான முறையில் போராட்டம் நடத்தப் போவதாக தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் ...
ராமேஸ்வரம், டிச.28 - வங்கக் கடலில் புயல் உருவாகி இருப்பதால் பாம்பன் துறைமுகத்தில் 2 ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ...
மதுரை,டிச.28 - மதுரையில் வரும் ஏப்ரல் மாதம் பாரதீய ஜனதா கட்சியின் மாநில மாநாடு 2 நாட்கள் நடக்கிறது. இதில் அத்வானி கலந்து ...
சென்னை, டிச.28 - செய்தி மற்றும் சிறப்பு திட்ட செயலாக்கத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி, சென்னை காந்தி மண்டபத்தை ...
சென்னை, டிச.28 - 2010-ம் ஆண்டு நடைபெற்ற தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய குரூப் 2 தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு தனித்தனியாக ...
சென்னை, டிச.28 - சென்னை நகரின் போக்குவரத்து நெரிசலை சமாளிக்க மெட்ரோ ரெயில் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதுபோல், சென்னை ...
சென்னை, டிச.28 - பிரதமர் மன்மோகன் சிங் டெல்லி செல்லும் விமானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவரை போலீசார் கைது செய்து ...
சென்னை, டிச.28 - நெஞ்சுவலி காரணமாக மத்திய நிதித்துறை இணை அமைச்சர் எஸ்.எஸ்.பழனிமாணிக்கம் சென்னை ராமச்சந்திரா மருத்துவமனையில் ...
சென்னை, டிச.28 - மகாகவி பாரதியார் நினைவு இல்லத்தை செய்தி மற்றும் சிறப்பு திட்ட செயலாக்கத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி ...
சென்னை, டிச.28 - தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவின் ஆணைப்படி, கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜு சென்னை, ஆலந்தூர் ...
சென்னை, டிச.28 - தொழிலாளர்கள் நலவாரியங்களில் பதிவு செய்துள்ள தொழிலாளர்கள், கைத்தறி நெசவாளர்கள், பாரம்பரிய மருத்துவர்கள் ...
சென்னை, டிச.28 - வங்க கடலில் உருவாகி உள்ள `தானே' புயல் சென்னையை மிரட்டி வருகிறது. இன்று முதல் கடலோர மாவட்டங்களில் பலத்த மழை ...
சென்னை, டிச. 28 - அன்னா ஹசாரே உண்ணாவிரதப் போராட்டத்துக்கு நடிகர் ரஜினிகாந்த் ஆதரவு தெரிவித்துள்ளார். இதற்கு அடையாளமாக இந்திய ...
தக்காளி ரசம்![]() 3 days 23 hours ago |
தக்காளி ரசம்![]() 4 days 10 min ago |
கேரளா குடம்புளி மீன் குழம்பு![]() 6 days 23 hours ago |
சென்னை : முல்லை பெரியாறு அணையில் விதிகளின் அடிப்படையிலேயே தண்ணீர் திறந்து விடப்படுகிறது. முல்லை பெரியாறு அணை பாதுகாப்பாக உள்ளது.
இங்கிலாந்து ராணியால் ஆளப்பட்ட 72 நாடுகள் கூட்டமைப்பு காமன்வெல்த் என அழைக்கப்படுகிறது. இந்நாடுகளுக்கு 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை போட்டிகள் நடத்தப்படுகின்றன.
அக்னி பாதை திட்டத்தில் ராணுவ காவல் துறையில் சேர தமிழகத்தைச் சேர்ந்த இளம் பெண்கள் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.செப்டம்பர் 7-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் எ
பீகாரில் முதல்வர் நிதிஷ் குமரை தன் கூட்டணியில் தக்கவைக்க பா.ஜ.க. எடுத்த கடைசி முயற்சியும் தோல்வி அடைந்துள்ளது.
வாஷிங்டன் : உக்ரைனுக்கு மேலும் ஒரு பில்லியன் டாலர் மதிப்புள்ள புதிய இராணுவ உதவியை அமெரிக்க அறிவித்துள்ளது.
புனே : மகாராஷ்டிரா மாநிலத்தில் அமைச்சரவை முதல்கட்ட விரிவாக்கத்தின்படி, மொத்தம் 18 பேர் அமைச்சர்களாக நேற்று பதவியேற்று கொண்டனர்.
மதுரை : துவரிமானில் 80 ஆண்டுகள் பழமையான ஸ்ரீசக்திமாரியம்மன் கோவிலில் முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ எம்.எல்.ஏ., அவரது துணைவி ஜெயந்திராஜூ ஆகியோர் அன்னதானத்தை தொடங்க
திண்டுக்கல் : பெரும்பாறை அருகே புல்லாவெளி நீர்வீழ்ச்சியில் செல்பி மோகத்தால் நீர்வீழ்ச்சியில் தவறி விழுந்த இளைஞர் 7 நாட்களுக்கு பிறகு சடலமாக மீட்க்கப்பட்டார்.
சென்னை : காமன்வெல்த் போட்டிகளில் பதக்கங்கள் வென்ற இந்திய வீரர்களுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் இருந்து 50 ஆண்டுகளுக்கு முன் திருடப்பட்ட 12-ம் நூற்றாண்ட்டை சேர்ந்த இந்து மத கடவுள் சிலை அமெரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
காந்திநகர் : குஜராத்தில் தகவல் அறியும் உரிமை சட்டத்தை பயன்படுத்த 10 பேருக்கு வாழ்நாள் தடை விதித்து அம்மாநில தகவல் ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
சென்னை : அ.தி.மு.க. முன்னாள் எம்.பி. மாயத்தேவர் மறைவுக்கு ஓ. பன்னீர் செல்வம் இரங்கல் தெரிவித்துள்ளார்.
மாமல்லபுரம் : நடப்பு செஸ் ஒலிம்பியாட் தொடரில் இந்திய மகளிர் ‘ஏ’ அணியும், இந்திய ‘பி’ அணியும் வெண்கலப் பதக்கம் வென்று அசத்தியுள்ளன.
சென்னை : செஸ் ஒலிம்பியாட் போட்டியில் தனிநபர் பிரிவில் தமிழக வீரர் குகேஷ் தங்கம் வென்றார். பிரக்ஞானந்தாவுக்கு வெண்கலம் கிடைத்து உள்ளது.
கராச்சி : கண்ணிவெடி தாக்குதலில் பாகிஸ்தான் தெஹ்ரிக்-இ-தலிபான் (டி.டி.பி) அமைப்பின் தளபதி பலியானார்.
தென்னாப்பிரிக்காவில் லீக் கிரிக்கெட்டில் விளையாடியுள்ளார் ரூடி கோர்ட்ஸென்.
நெசவாளர்களுக்கு வாழ்வளிக்கும் அ.தி.மு.க.வின் இலவச வேட்டி, சேலை திட்டத்தை தி.மு.க தொடருமா என சட்டப்பேரவை எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர்.பி.உதயகுமார் கேள்வி எழுப்பியுள்
டோக்கியோ : ஒமைக்ரான் தொற்றுக்கு எதிராக செயல்பட கூடிய புதிய கொரோனா தடுப்பூசிக்கு ஜப்பான் சுகாதாரத்துறை அமைச்சகம் ஒப்புதல் வழங்கியுள்ளது.
லாடெர்ஹில் : வருங்காலத்தில் இந்திய அணியின் முழுநேர கேப்டனாக செயல்பட வாய்ப்பு கிடைத்தால் மிகவும் மகிழ்ச்சி அடைவேன் என ஆல்-ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யா தெரிவித்துள்ளார்.
186 நாடுகள் பங்கேற்றுள்ள 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் நடந்து வருகிறது.
சென்னை : செஸ் ஒலிம்பியாட் நிறைவு விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் டிரம்ஸ் இசைத்து மகிழ்ந்தார்.
சென்னை : சுதந்திர தினத்தன்று கிராமசபை கூட்டங்கள் நடத்த வேண்டும் என்று மாவட்ட கலெக்டர்களுக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
கேமரூன் நாட்டில் போகோஹரம் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் ராணுவ வீரர் உள்பட 5 பேர் உயிரிழந்தனர்.
புளோரிடா : அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்பின் எஸ்டேட்டில் எப்.பி.ஐ. அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினர்.
சேலம் : மேட்டூர் அணையில் இருந்து 1.45 லட்சம் கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளதால் கரையோர மக்களுக்கு ஒலி பெருக்கி மூலம் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.