திரைத் துறைக்கு முழு விடுதலை: எஸ்.ஏ.சந்திரசேகர்
மதுரை,ஆக.19 - தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பின்பு திரைத் துறைக்கு முழு விடுதலை கிடைத்துள்ளது என்று இயக்குனர் எஸ்.ஏ. ...
மதுரை,ஆக.19 - தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பின்பு திரைத் துறைக்கு முழு விடுதலை கிடைத்துள்ளது என்று இயக்குனர் எஸ்.ஏ. ...
சென்னை,ஆக.19 - ஆட்டோமொபைல் துறையில் தமிழகம் உலக தொழில் மையமாக மாற்றப்படும் என்றும், இந்த துறையில் தற்போது தமிழகம் முதலிடத்தில் ...
கீழக்கரை,ஆக.19 - ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடி தர்காவில் தங்கியிருந்த பக்தரிடம் இருந்து சுமார் 214 பவுன் நகை திருடப்பட்டுள்ளது. ...
மதுரை,ஆக.19 - மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில் ஆவணி மூல உற்சவம் வரும் 23 ம் தேதி தொடங்குகிறது. இது குறித்து ...
சென்னை,ஆக.19 - சமச்சீர் கல்வி பாடத் திட்டத்தின் படி காலாண்டுத் தேர்வு செப்டம்பர் மாதம் 22 ம் தேதி தொடங்கும் என்று பள்ளிக் ...
சென்னை, ஆக.19 - நித்தியானந்தா- ரஞ்சிதா இருவரும் அளித்த புகாரின் பேரில் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் உள்ள சி.பி.சி.ஐ.டி. ...
சென்னை, ஆக.19 - சென்னை தி.நகர்,புரசைவாக்கம் பகுதிகளில் உள்ள பிரபல ஜவுளி நிறுவனங்கள், நகைக் கடைகள், பர்னிச்சர் கடைகள் உட்பட 16 ...
புது டெல்லி,ஆக.19 - கலைஞர் டி.விக்கு சொந்தமான சொத்துக்கள் இன்னும் ஒரு வார காலத்திற்குள் முடக்கப்படும் என்று அமலாக்கப்பிரிவு வட்டார...
மதுரை,ஆக.19 - தங்கத்தின் விலை உயர்வை நினைத்தால் தாய்மார்களுக்கு வயிற்றில் புளியை கரைக்கிறது. நேற்று தங்கத்தின் விலை ஒரு ...
சங்கரன்கோவில் ஆக 19 - சங்கரன்கோவில் அருள்மிகு சங்கரநாராயணர் திருக்கோவிலில் முன்னாள் தி.மு.க. அமைச்சர்கள் நேருவும், ...
சென்னை,ஆக.19 - மழைநீர் சேமிப்பு திட்டத்தை அமுல்படுத்தாவிட்டால் கட்டிடம் கட்ட அனுமதியில்லை என்று முதல்வர் ஜெயலலிதா ...
சென்னை, ஆக.19 - தமிழ்நாட்டில் லாரிகள் வழக்கம்போல் ஓடும் என்று லாரி அதிபர்கள் சங்கம் அறிவித்துள்ளது. தமிழ்நாட்டில் இன்று முதல் ...
சென்னை, ஆக.- 18 - திருப்பூர் சாயப்பட்டறைகள் மூடிக்கிடக்கின்றன, இதனால் தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். சாயக்கழிவுகளால் ...
சென்னை, ஆக.- 17 - சட்டசபையில் மீண்டும் புறக்கணிக்க தி.மு.க. முடிவு செய்துள்ளதாக கட்சியின் தலைவர் கருணாநிதி கூறியுள்ளார். இது ...
சேலம் ஆக.- 18 - டோல்கேட் கட்டண குறைப்பு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று நள்ளிரவு முதல் திட்டமிட்டபடி லாரிகள் வேலை ...
சென்னை,ஆக.- 18 - தமிழகம் முழுவதும் உள்ள அரசு பள்ளிகளில் சமச்சீர் பாட வகுப்புகள் தொடங்கின. அதே நேரத்தில் புத்தகங்களை ...
சென்னை, ஆக.- 18 - ஸ்ரீரங்கம் மற்றும் கோபிசெட்டிபாளையத்தில் தலா ரூ.4 கோடி செலவில் காய்கறி, பழங்களுக்காக குளிர்பதன வணிக வளாகங்கள் ...
சென்னை,ஆக.- 18 - வேளாண் பல்கலைக்கழகத்தில் பல்வேறு முறைகேடுகளை செய்த முன்னாள் முதல்வர் கருணாநிதி, தி.மு.க. அமைச்சர் வீரபாண்டி ...
சென்னை, ஆக.- 18 - ஜெயலலிதாவின் சீரிய முயற்சியால் தமிழகத்தில் சிமெண்ட், மணல், ஜல்லி விலை குறையும் என்று அமைச்சர் எஸ்.பி.வேலுமணி ...
சென்னை, ஆக.- 18 - சாயப்பட்டறை தீர்வு மூலம் கொங்கு மண்டலத்தை காத்த கருணை தெய்வம் முதல்வர் ஜெயலலிதா என்று அமைச்சர் எஸ்.பி. வேலுமணி ...
லக்னோ : காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான கபில் சிபல் அக்கட்சியில் இருந்து விலகிவிட்டதாக அறிவித்துள்ளார்.
கீவ் : ரஷ்ய அதிபர் புடினை கொல்ல இரண்டு மாதங்களுக்கு முன் முயற்சி நடந்ததாகவும், அதில் அவர் தப்பித்ததாகவும் உக்ரைன் ராணுவ உளவுப்பிரிவு தலைவர் தெரிவித்துள்ளார்.
சென்னை : இந்து கடவுள்களை இழிவுபடுத்திப் பேசுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக அரசுக்கு அ.தி.மு.க.
சென்னை : தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று சென்னை, ஓமந்தூரார் அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மாணவி சிந்துவை நேரில் சந்தித்து நலம் வ
சென்னை : இளைஞர் சக்தியை உருவாக்க கல்வியை தந்தாக வேண்டும். அடிப்படை கல்வி மட்டுமல்ல உயர்கல்வியும் தந்தாக வேண்டும் என்று முதல்வர் மு.க. ஸ்டாலின் பேசினார்.
கொழும்பு : இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே கூடுதல் பொறுப்பாக நிதித்துறை அமைச்சராக நேற்று பதவியேற்றுக் கொண்டார்.
சென்னை : பெருநகர சென்னை மாநகராட்சி மடுவண்கரை, கிண்டி மற்றும் ஆலந்தூர் (எம்.கே.என்.நகர்) பகுதிகளில் உள்ள மழைநீர் வடிகால்வாய்களை அமைச்சர் எ.வ.வேலு நேற்று நேரில் ஆய்வு செய
லண்டன் : உலக சுகாதார அமைப்பின் தலைவராக டெட்ரோஸ் அதனோம் மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
திருமலை : அம்பேத்கர் மாவட்ட பெயரை நீக்க கோரி ஆந்திராவில் நடந்த பயங்கர கலவரம் காரணமாக நேற்று கோணசீமாவில் 2வது நாளாக 144 தடை நீட்டிக்கப்பட்டு, இணையதள சேவையும் துண்டிக்கப்
பியாங்கியாங் : அமெரிக்கா அதிபர் ஜோ பைடன், ஜப்பானில் நடந்த குவாட் அமைப்பு உச்சி மாநாட்டில் பங்கேற்றுவிட்டு தனது நாட்டுக்கு புறப்பட்ட சில மணி நேரத்தில் வடகொரியா ஏவுகணை ச
சென்னை : தமிழக செய்தித்துறை அமைச்சர் சாமிநாதனின் தாயார் மறைவுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
மும்பை : இரு சக்கர வாகனத்தில் பின் இருக்கையில் இருப்போருக்கும் ஹெல்மெட் கட்டாயம் என மும்பை மாநகர காவல் அறிவித்துள்ளது.
புதுடெல்லி : இந்தியாவில் புதிதாக 2,124 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால் பாதிப்பு சற்று உயர்ந்துள்ளது.
நியூயார்க் : நாசா விண்வெளி ஆய்வு மையம் கேலக்ஸியின் புதிய புகைப்படத்தை வெளியிட்டுள்ளது.
டெல்சாஸ் : அமெரிக்காவில் அடிக்கடி துப்பாக்கி சூடு சம்பவங்கள் நடந்து வருகிறது.
புதுடெல்லி : பங்கு சந்தை முறைகேட்டில் ரூ.3.12 கோடி அபராத தொகையை செலுத்த சித்ரா ராமகிருஷ்ணாவுக்கு செபி மீண்டும் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.
டெல்லி : சட்டவிரோத பணபரிவர்த்தனை தொடர்பாக சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் மீது அமலாக்கத்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
பிரதமர் நரேந்திர மோடி இன்று ஐதராபாத் வர உள்ளதால் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.
புதுடெல்லி : கரும்பு அரவைப் பருவத்தில் சர்க்கரை இருப்பை பராமரிப்பதற்காகவும், விலையை கட்டுக்குள் வைப்பதற்கும் 2022 ஜூன் 1-ம் தேதி முதல் சர்க்கரை ஏற்றுமதிக்கு கட்டுப்பாடு
சென்னை : கடந்த 3 ஆண்டுகளில் ஆந்திர எல்லையோர மாவட்டங்களில் 20,100 குவிண்டால் ரேசன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக குடிமைப்பொருள் குற்றப்புலனாய்வு துறை தெரிவித்துள்ளது
சென்னை : தமிழக முதல்வர் மு.க.
சென்னை : தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் நேற்று கிண்டி, வட்டாட்சியர் அலுவலகத்தில் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
சேலம் : மேட்டூர் அணையின் நீர்வரத்து நேற்று 8,539 கன அடியாக சரிந்துள்ளது. அணையின் நீர்மட்டம் 117.92 அடியாக உள்ளது.
காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்துள்ளதால், மேட்டூர் அணைக்கான நீர்வரத்து 8539 கனஅடியாக சரிந்துள்ளது.