மதுரை மாநகராட்சியில் 77 வார்டுகளில் அதிமுக வெற்றி
மதுரை,அக்.22 - மதுரை மாநகராட்சியில் 99 வார்டுகளுக்கு தேர்தல் நடைபெற்று நேற்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. இதில் 77 வார்டுகளில் ...
மதுரை,அக்.22 - மதுரை மாநகராட்சியில் 99 வார்டுகளுக்கு தேர்தல் நடைபெற்று நேற்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. இதில் 77 வார்டுகளில் ...
மதுரை,அக்.22 - மதுரை மாவட்டத்தில் இரண்டு கட்டங்களாக நடந்துமுடிந்த உள்ளாட்சித்தேர்தலில் வாக்குகள் எண்ணும் பணி நேற்று காலை 8 மணி ...
சாத்தூர், அக்.22 - உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் முதல்வர் ஜெயலலிதா அரசுக்கு மக்களின் அங்கீகாரம் பெரும் அளவில் உள்ளது என்பதையே ...
திருமங்கலம், அக். 22 - திருமங்கலம் நகர் மன்ற தலைவர் பதவிக்கான தேர்தலில் அ.தி.மு.க. வேட்பாளர் உமா விஜயன் 2834 வாக்குகள் ...
சென்னை, அக்.22 - சென்னை அ.தி.மு.க.வின் கோட்டை என்று மாநகராட்சி தேர்தல் மீண்டும் உறுதி செய்துள்ளது. சைதை துரைசாமி 5 ...
வேலூர்,அக்.22- வேலூர் மாநகராட்சி மேயர் தேர்தல் கடந்த 17ந் தேதி நடைபெற்றது. இதில் நேற்று வாக்குகள் எண்ணப்பட்டன. அ.தி.மு.க மேயர் ...
திருப்பூர், அக்.22 - திருப்பூர் மாநகராட்சி மேயர் பதவிக்கு போட்டியிட்ட அ.தி.மு.க. வேட்பாளர் விசாலாட்சி வெற்றி பெற்றார். உள்ளாட்சி ...
ஈரோடு, அக் .22 - ஈரோடு மாநகராட்சியின் ஓட்டு எண்ணிக்கை நேற்று காலை சித்தோடு ஐ.ஆர்.டி.டி. கல்லூரியில் நடைபெற்றது .இதில் முதல் சுற்றி ...
கோவை, அக்.22 - தமிழக உள்ளாட்சி தேர்தலுக்கான ஓட்டுப்பதிவு கடந்த 17 மற்றும் 19ஆம் தேதிகளில் நடந்தது. கோவை மாநகராட்சியில் 10,45,674 ...
மதுரை,அக்.22 - மதுரை மாநகராட்சி மேயர் தேர்தலில் அதிமுக வேட்பாளர் வி.வி.ராஜன்செல்லப்பா 1.73 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் அமோக ...
மதுரை,அக்.22 - மதுரை மாநகராட்சியில் வார்டுகளில் அதிக வார்டுகளை அதிமுக பெற்று அமோக வெற்றி பெற்றது. இந்த வெற்றியை தொண்டர்கள் வெடி...
ஸ்ரீவில்லி, அக். 22 - ஸ்ரீவில்லி நகர் மன்ற தலைவர் தேர்தலில் அ.தி.மு.க. வேட்பாளர் செந்தில்குமாரி அமோக வெற்றி பெற்றுள்ளார். ...
ராஜபாளையம், அக்.22 - நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தல் முடிவில் 46 ஆண்டுகளுக்கு பிறகு காங்கிரஸ் வசமிருந்த ராஜபாளையம் நகராட்சியை ...
மேலூர், அக். 22 - மேலூர் நகராட்சிக்கு நடந்த தேர்தலில் அ.தி.மு.க.வை சேர்ந்த சரவணன் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இவர் பெற்ற ...
சேலம் அக்.22 - சேலம் அ.தி.மு.க.மேயர் வேட்பாளர் எஸ்.சவுண்டப்பன் 95 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் அமோக வெற்றி பெற்றார். ...
சென்னை, அக். 22 - சென்னை தீவுத்திடலில் தான் பட்டாசு கடைகளை வைக்க வேண்டும் என்று சென்னை ஐகோர்ட் உறுதிபட உத்தரவிட்டு உள்ளது. இங்கு ...
திருச்சி,அக்.22 - திருச்சி மாநகராட்சி தேர்தலில் அ.தி.மு.க. வேட்பாளர் ஜெயா,தன்னை எதிர்த்து போட்டியிட்ட தி.மு.க.வேட்பாளர் ...
சென்னை, அக்.22 - உள்ளாட்சி தேர்தலில் அ.தி.மு.க. அமோக வெற்றி பெற்றதற்கு புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம் பாராட்டு ...
சென்னை, அக்.21 - தமிழகத்தில் புதிய வாக்காளர் பட்டியல் வரும் 24-ந் தேதி வெளியிடப்படுகிறது. பெயர்களை புதிதாக சேர்க்க, நீக்க வரும் ...
சென்னை, அக்.22 - தி.மு.க. தலைவர் கருணாநிதி நேற்று டெல்லி புறப்பட்டு சென்றார். இன்று அவர் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மற்றும் ...
KFC Style பிரைடு சிக்கன்![]() 3 days 12 hours ago |
சிக்கன் ரிம் ஜிம் கபாப்![]() 1 week 6 hours ago |
பக்காலா மீன் வறுவல்![]() 1 week 3 days ago |
கொழும்பு : இலங்கை எம்.பி.க்கள் நாடாளுமன்றத்தில் கோ ஹோம் கோத்த என்று கோஷம் எழுப்பியதால் அவைக்கு வந்த அதிபர் கோத்தபய ராஜபக்சே திடீரென அவையை விட்டு வெளியேறினார்.
கடந்த ஓராண்டு காலத்தில் பள்ளிக்கல்வித் துறை துள்ளி எழுந்திருக்கிறது.
லண்டன் : விம்பிள்டன் டென்னிஸ் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் காலிறுதி சுற்றுக்கு ரபேல் நடால் முன்னேறியுள்ளார்.
புதுடெல்லி : முதல் பேட்ச் அக்னி வீரர்களில் 20சதவீதம் பேர் பெண்கள் இருக்கக்கூடும் என்று இந்திய இந்திய கடற்படை தெரிவித்துள்ளது.
சென்னை : நாட்டில் அனைவருக்கும் உணவு மற்றும் ஊட்டச்சத்துப் பாதுகாப்பினை உறுதி செய்திட ஒன்றிணைந்து செயல்படுவோம் என்று அமைச்சர் சக்கரபாணி தெரிவித்தார்.
லண்டன் : நடப்பு விம்பிள்டன் கலப்பு இரட்டையர் பிரிவில் இந்திய வீராங்கனை சானியா மிர்சா ஜோடி அரையிறுதிக்கு முன்னேறி அசத்தியுள்ளது.
புளோரிடா : அமெரிக்காவின் புளோரிடா நகரில் விவசாயத்தை அழிக்கும் ஆப்ரிக்க ராட்சத நத்தை கண்டறியப்பட்டுள்ளதால் மக்கள் வீடுகளை விட்டு வெளியே வர தடை விதிக்கப்பட்டுள்ளது.
இஸ்லாமாபாத் : டெல்லியிலிருந்து புறப்பட்ட ஸ்பைஸ்ஜெட் விமானம் பாகிஸ்தானில் அவசரமாக தரையிறக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
பிர்மிங்கமில் நடைபெற்ற 5-வது டெஸ்டில் இங்கிலாந்து அணி சாதனை வெற்றி பெற்றுள்ளது.
பர்மிங்கம் : இங்கிலாந்துக்கு எதிரான 5-வது மற்றும் கடைசி போட்டியில் தாமதமான பந்துவீச்சால் இந்திய அணிக்கு 40 சதவீதம் அபராதம் விதித்து நடவடிக்கை எடுத்துள்ளது ஐ.சி.சி.
பர்மிங்காம் : இந்தியா - இங்கிலாந்து மோதும் 5-வது டெஸ்ட் நடைபெறும் எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில் இனவெறி ரீதியாக இந்திய ரசிகர்கள் இழிவுபடுத்தப்பட்டதாகப் புகார் அளிக்கப்பட்டுள்
சென்னை : தமிழகத்தில் உள்ள நகர்புற உள்ளாட்சி அமைப்புகளில் வார்டு கமிட்டி, ஏரியா சபை அமைப்பதற்கான வழிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
மதுரை : பட்டியலிடப்பட்ட ஜூலை 8-ல் தான் வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்று தெரிவித்த ஐகோர்ட் மதுரை கிளை, தற்காலிக ஆசிரியர்கள் நியமனத்தில் விதிக்கப்பட்ட இடைக்
கடலூர் : சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆனித்திருமஞ்சன தரிசன விழாவை முன்னிட்டு தேரோட்டம் நடந்தது.
சென்னை : சென்னை, கிண்டி , ஆலந்தூர் சாலையில் உள்ள ஒருங்கிணைந்த வேலைவாய்ப்பு அலுவலக வளாகத்தில் வரும் 8-ம் தேதி மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது.
சென்னை : தமிழகத்தில் புதிதாக 2,213 பேருந்துகள் வாங்க தமிழக அரசுக்கு நிபந்தனையுடன் சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
சென்னை : கட்சிக்கு எதிராக யார் செயல்பட்டாலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஜெயகுமார் தெரிவித்தார்.
சென்னை : இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ள தமிழ்நாடு, புதுச்சேரியை சேர்ந்த 12 மீனவர்களை உடனடியாக விடுவிக்க விரைந்து நடவடிக்கை எடுக்கக் கோரி மத்திய வெளியுறவுத்துறை
சென்னை : தமிழகத்தில் ரேசன் பொருட்கள் 98 சதவீதம் பயோ மெட்ரிக் முறையில் விநியோகம் செய்யப்படுவதாக டெல்லியில் நடைபெற்ற உணவு மற்றும் ஊட்டசத்துப் பாதுகாப்பு மாநாட்டில் உணவுத்
சென்னை : தமிழகத்தில் 6 முதல் 10ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு ஒரு தமிழ் பாடவேளை குறைத்து பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
கீவ் : போரினால் சிதைந்த நாட்டை மீண்டும் மறுசீரமைக்க சுமார் 750 பில்லியன் டாலர்கள் தேவைப்படுவதாக உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.
சென்னை : 11-ம் தேதி நடைபெற உள்ள அ.தி.மு.க. பொதுக்குழுவில் மேற்கொள்ள உள்ள தீர்மானங்கள் குறித்த விவரம் வெளியாகியுள்ளது.
வாஷிங்டன் : அமெரிக்காவில் சுதந்திர தின அணிவகுப்பில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் 6 பேர் உயிரிழந்தனர்.
ரோம் : இத்தாலியில் பனிச்சரிவில் சிக்கி மாயமான 13 பேரை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
தென்காசி : வெள்ளப்பெருக்கால் குற்றாலம் மெயினருவில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டது. இதனால் ஏமாற்றமடைந்த சுற்றுலா பயணிகள், நேற்று பழைய குற்றால அரு