திருச்சி
கோடியக்கரை பறவைகள் சரணாலயத்தில் இந்த சீசனில் 40 ஆயிரம் பறவைகள் வந்துள்ளதாக வனத்துறையினர் தகவல்
வேதாரண்யம் அருகே கோடியக்கரை பறவைகள் சரணாலயத்தில் இந்த சீசனில் 40 ஆயிரம் பறவைகள் வந்துள்ளது என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர் ...
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துரையின் சார்பில் மனிதநேய வாரவிழா
கந்தர்வக்கோட்டை இந்திரா நகரில் புதுக்கோட்டை மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துரையின் சார்பில் மனிதநேய வாரவிழா ...
திருவாரூர் கஸ்து£ர்பாகாந்தி மெட்ரிக் பள்ளியில் தியாகிகள் தின விழா
மகாத்மாகாந்தியின் 70வது நினைவு தினமும்,தியாகிகள் தினமான நேற்று நாடு முழுவதும் அனுசரிக்கப்பட்டது.திருவாரூர் விளமல் ...
வேதாரண்யம் வேதாரண்யேஸ்வரர்; திருக்கோவில் திருத்தேர் வரும் பிப்ரவரி 2-ம் தேதி வெள்ளோட்டம் முன்னேற்பாடு பணிகள் நாகை மாவட்ட கலெக்டர் பழனிச்சாமி ஆய்வு
வேதாரண்யம் வேதாரண்யேஸ்வரர் திருக்கோவிலில் தேர் அச்சு முறிந்ததையடுத்து கடந்த 57 ஆண்டுகளாக தேரோட்டம் இல்லாமல் மாசி மக உற்சவம் ...
திருச்சி கருங்குளத்தில் பாரம்பரியமிக்க ஜல்லிக்கட்டு : கலெக்டர் கே.எஸ்.பழனிச்சாமி முன்னிலையில் நடந்தது
திருச்சிராப்பள்ளி மாவட்டம், வையம்பட்டி ஒன்றியம், கருங்குளத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நடைபெறும் ஜல்லிக்கட்டு ...
ஆவூர் ஊராட்சியில் புதிய ஆரம்ப சுகாதார நிலையம் அமைச்சர் காமராஜ் திறந்து வைத்தார்
திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் ஊராட்சி ஒன்றியம் ஆவூர் ஊராட்சியில் புதிய ஆரம்ப சுகாதார நிலைய திறப்பு விழா மாவட்ட கலெக்டர் ...
கரூர் மாவட்டத்தில் குழந்தை திருமண தடுப்பு விழிப்புணர்வு பிரச்சார வாகனம் : கலெக்டர் கோவிந்தராஜ் துவக்கி வைத்தார்
கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் குழந்தை திருமண தடுப்பு விழிப்புணர்வு பிரச்சார வாகனத்தை மாவட்ட கலெக்டர் கு.கோவிந்தராஜ் ...
திருச்சி மாவட்டத்தில் தட்டம்மை ரூபெல்லா குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி : அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கர் தலைமையில் நடந்தது
திருச்சி மாவட்டத்தில் தட்டம்மை ரூபெல்லா குறித்து பத்திரிக்கையாளர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி மக்கள் நல்வாழ்வுத் துறை ...
பெரம்பலூர் மாவட்டத்தில் ஒருங்கிணைந்த ஆரம்ப சுகாதார பராமரிப்பு சேவை திட்டம் : அமைச்சர் விஜயபாஸ்கர் துவக்கி வைத்தார்
பெரம்பலூர் மாவட்டம் கைளத்தூர் மற்றும் பெருமத்தூர் ஆகிய பகுதிகளில் ஆரம்ப மற்றும் துணை சுகாதார நிலையங்களையும், முதலமைச்சரின் ...
பொதுமக்களின் மனுக்களை பரிசீலிக்க சிறப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது : அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல்
கரூர் மாவட்டம், ஆண்டான்கோவில் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட சின்ன ஆண்டான்கோவில் கிழக்கு, கரூர் பாலிடெக்னிக், ஆண்டான்கோவில் ...
பழையார்-புதுப்பட்டினம் கிராமத்தில் சுனாமியால் பாதிக்கப்பட்ட 801 பயனாளிகளுக்கு வீட்டுமனைப் பட்டாக்கள் : அமைச்சர் ஓ.எஸ்.மணியன் வழங்கினார்
நாகப்பட்டினம் மாவட்டம் சீர்காழி ஒன்றியம், பழையார்-புதுப்பட்டினம் கிராமத்தில்; சுனாமியால் பாதிக்கப்பட்ட 801 பயனாளிகளுக்கு ...
ஒக்கக்குடி கிராமத்தில் மனு நீதி நாள் முகாமில் 117 நபர்களுக்கு ரூ.20.80 லட்சம் மதிப்பில்நலத்திட்ட உதவிகள் : கலெக்டர் ஆ.அண்ணாதுரை வழங்கினார்
தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறு வட்டம், ஒக்கக்குடி கிராமத்தில் மனு நீதி நாள் முகாம் மாவட்ட கலெக்டர் ஆ.அண்ணாதுரை, தலைமையில் நேற்று ...
கரூர் மாவட்ட விவசாயிகள் குறைதீர் கூட்டம் : கலெக்டர் கோவிந்தராஜ் தலைமையில் நடந்தது
கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் வேளாண்மைத்துறையின் மூலம் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கரூர் மாவட்ட ...
பயிர் காப்பீடு செய்த விவசாயிகள் தங்களது நிலம் குறித்த தகவல்களை கிராம நிர்வாக அலுவலரிடம் சமர்ப்பிக்கவேண்டும் : கலெக்டர் நந்தகுமார் தகவல்
பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் கூட்ட அரங்கில் பெரம்பலூர் மாவட்ட உற்பத்திக் குழு கூட்டம் மற்றும் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் ...
திருச்சி மாவட்ட விற்பனைக்குழுவின் கட்டுப்பாட்டில் உள்ள கடைகள் ஏலம் மூலம் வாடகைகு விடப்பட உள்ளது
திருச்சி மாவட்டம் விற்பனைக்குழுவின் கட்டுப்பாட்டில் உள்ள கடைகள் ஏலம் மூலம் வாடகைக்கு விடப்பட உள்ளது என விற்பனைக் குழு செயலாளர்...
அரியலூர் மாவட்ட விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் : கலெக்டர் சரவணவேல்ராஜ், தலைமையில் நடந்தது
அரியலூர் மாவட்டம், மாவட்ட கலெக்டர் அலுவலகப் பிரதான கூட்டரங்கில், விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட கலெக்டர் ...
புதுக்கோட்டை மாவட்டத்தில் தேசிய வாக்காளர் தின விழிப்புணர்வு பேரணி சார்ஆட்சியர் எஸ்.பி.அம்ரித், தலைமையில் நடந்தது
புதுக்கோட்டை பொதுஅலுவலக வளாகத்தில் தேசிய வாக்காளர் தினத்தினை முன்னிட்டு நடைபெற்ற வாக்காளர் தின ...
மத்திய வறட்சி ஆய்வுக்குழுவினரால் புதுக்கோட்டை மாவட்டத்தில் ஏற்பட்ட சேதம் குறித்த முழுவிபர அறிக்கை மத்திய அரசிடம் சமர்ப்பிக்கப்படவுள்ளது:அமைச்சர் டாக்டர்.சி.விஜயபாஸ்கர் தகவல்.
புதுக்கோட்டை மாவட்டம், ரோஜா இல்லம் விருந்தினர் மாளிகையில் விவசாய வறட்சி பாதிப்பு குறித்த ஆலோசனைக்கூட்டம் கலெக்டர் சு.கணேஷ், , ...
தஞ்சாவூர் மாவட்டத்தில் இடையாத்தி, நெய்வேலி ஆகிய கிராமங்களில் வறட்சியால் பாதிக்கப்பட்ட பயிர் சேதங்கள்
தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி வட்டம், இடையாத்தி கிராமம், ஒரத்தநாடு வட்டம் நெய்வேலி கிராமம் ஆகிய இடங்களில் வேளாண்மைத்துறை ...
தஞ்சாவூர் மாவட்டத்தில் வறட்சியால் பாதிக்கப்பட்ட பயிர் சேதங்களை வசுதாமிஸ்ரா, தலைமையில் மத்தியக்குழு ஆய்வு
தஞ்சாவூர் மாவட்டம், பூதலூர் வட்டம் கோயில்பத்து, தஞ்சாவூர் வட்டம் புதுப்பட்டிணம், ஒரத்தநாடு வட்டம் மேலஉளுர், பட்டுக்கோட்டை ...